சக கைதிகளின் மாமிசத்தை உண்ணும் கைதிகள்: ருவாண்டாவில் அரங்கேறும் அவலம்

ruvanda_jail_001சக கைதிகளை கொன்று அவர்கள்து மாமிசங்களை சாப்பிடும் கொடுமை ருவாண்டாவில் உள்ள சிறையில் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் உள்ள கிடாராமா சிறையில் 600 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும்.

ஆனால், இங்கு 6 முதல் 7 ஆயிரம் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர், இதனால் போதிய வசதி இல்லாத காரணத்தால் கைதிகளுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுகறிது.

இந்த சண்டையின் உச்சக்கட்டமாக சககைதியை தாக்கி கொலை செய்துவிடுகிறார்கள்.

அதுமட்டுமின்றி இறந்தி கைதிகளின் மாமிசத்தை சக கைதிகள் சாப்பிடுகின்றனர், தினமும் 7 முதல் 6 கைதிகள் வரை உயிரிழக்கின்றனர் என மனித உரிமை அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

-http://world.lankasri.com