பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டவர்களை கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிப்பதை அதிகாரத்தினர் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அனைத்துலக வாணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரபீடா அசிஸ் கூறினார்.
அதற்கு மாறாக, மக்கள் அப்பேரணியில் கலந்துகொள்வதற்கு காரணமாக இருந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றாரவர்.
ஏன் அவரும் இவரும் அப்பேரணியில் இருந்தனர் என்று கேட்டு நேரத்தையும் முயற்சிகளையும் வீணாக்க வேண்டாம். அவர்கள் ஏன் அங்கு இருந்தனர் என்பது அதிகாரத்தினருக்கு தெரியவில்லை என்றால், கேட்பவர்களிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்றாரவர்.
விசாரிக்கப்படுபவர்களில் முன்னாள் பிரதமரும் ஒருவராவார். அப்பேரணியில் அவர் பேசியது ஒரு கிரிமினல் அவதூறாகும் என்ற அடிப்படையில் அவர் விசாரிக்கப்படுகிறார்.
மகாதிருடன், அப்பேரணியில் கலந்து கொண்ட இதர முக்கிய புள்ளிகளும் போலீசாரால் விசாரிக்கபடுவர் என்று ஐஜிபி காலிட் அபு பாக்கார் கூறினார்.
“B4” பேரணியில் கலந்து கொண்டவர்களை “விசாரணை” என்ற பெயரில் போலிஸ் “TIME PASS”-சா ? நல்லாயிருக்கே !
நஜிப்பின் நன்கொடை 2.6 பில்லியன் பற்றி கருத்து தெரிவித்த “UNCAC” மற்றும் “IACC” உறுப்பினர்களை அழைத்து விசாரணை செய்யலாமே !
என்னம்மா இப்படி பேசுரீங்கலேம்மா. எப்படியெல்லாம் நேரத்தை வீணாக்கணும்ன்னு போலிசுக்கு சொல்லித் தரனும்மா அம்மா?
அம்மா ரபீடா உங்களின் காவலுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? அடக்கி ஆள்வதே உங்களின் கூறு கெட்ட அம்னோ கம்மனாட்டிகளின் வேலை ஆயிற்றே. இந் நாடு மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் எல்லாரும் சம உரிமையுடன் இங்கு வாழ வேண்டும் ஒற்றுமையுடன் என்று அம்னோ கம்மனாடிகளுக்கும் PAS உக்கும் தான் தேவை இல்லையே. நாடு எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை ஆனால் மலாய்க்காரன் மற்ற இனத்தவர்களின் மேல் உட்காந்து உருட்டிகொண்டிருக்கவேண்டும்– இதுதானே இந்த ஈன ஜென்மங்களின் விருப்பம்
சரியாக சொன்னீர்கள் கூர் கெட்டகுப்புசமிகளுக்குதான் விளங்க மாட்டேங்கறது !
பதவியில் இல்லாதபோது எல்லாருமே சரியாகத்தான் பேசுகிறீர்கள். பதவியில் இருக்கும் போது தான் பல்லை நற நறவென கடிக்கிறீர்கள்!
எப்புடி அம்மா இப்புடி ஞாயம் பேசுகுறிர்கள்,என் காதுகளை என்னலே நம்பமுடிய வில்லை
சீக்கிரம் விசாரியுங்கள் அப்பொழுது தான் மக்களிடம் இருந்து சுரண்டுவதற்கு வசதியாக இருக்கும் .