தமிழர்களுக்கு உலக அடிமை, அனாதை இனம் என்ற பிரகடனம் வேண்டும்.

contentwriting_1நேற்றைய 19/9/2015 தமிழக தமிழர் வரலாற்று ஆய்வு நடுவண் இயக்குனர் செல்வ பாண்டியர் சந்திப்பில் ….நான் இறுதியில் ஒரு தீர்ப்பை சொன்னேன்.

ஒரு வேளை உலகத் தமிழர்களை அனாதைகள் அல்லது அடிமைகள் என்ற பட்டை நாமம் போட்டு உலகத தலைவர்களிடம் தமிழனுக்கு தனி நாடு தனி குடி ஆட்சி ,சுதந்திரம் கேட்டு முறையிட்டால் உலகம் நம்மை திரும்பி பார்க்கும் என்றேன்….அதற்கு செல்வ பாண்டியன் அவர்கள்..இது ஒரு நல்ல தீர்வாகவே இருக்கும் என்றார். தலைவர் பிரபாகரன் உலகத்தில் தமிழன் யார் என்று உணர்த்தினார். உலக முழுதும் 120 மில்லியன் தமிழன் மேல் இன்றைய உலகத தலைவர்கள் நாமெல்லாம் இந்தியனின் ஒரு பங்கு என்றே நம்மை குழப்பி விட்டான் “கார்ட் வேல்ட்டும்” தப்பாக வட ஆரியனிடம் வந்தேறியான ஜீவ்ஸ் கலப்பினரிடம் நம்மை ஆய்வு செய்து அவன் சொன்ன பொய்களை நம்பி ஆதித தமிழர்களை அவன் ஆய்வில் எடுத்துக்கொள்ளவே இல்லை.( தமிழினம் தமிழ் மொழி .www , worldblaze போகவும் இதன் ஆய்வுகளை பெர்னாமாவுக்கு முன் வைக்கிறோம் )

இந்தியன் என்ற கலப்பினத்தில் தமிழனை சேர்த்த அவமானம்தான் தமிழனை இந்த உலகத தலைவர்கள் தனித்து பார்க்கவில்லை. ஆக மீண்டு அடிமை அல்லது அநாதை தமிழனாக உரிமை கேற்க வேண்டும் என்ற உண்மை நிலையை சொன்னேன்.

தமிழன் செல்வ பாண்டியன் தமிழர் வரலாற்று ஆய்வு நடுவண் என்ற இயக்கம் வைத்து இளையர்களுக்கு தமிழன் மீதான திருப்பத்தை தருகிறார். ஜாதி சமுகத்தில் சாகும் இவர்களை “தமிழன் இன சமுகத்தில்” இணையுங்கள் என்ற கொள்கையும் நமக்கு தமிழர் குரலுக்கு இணையான மாற்றமாக உள்ளது. “உலகத் தமிழன் அடிமை ,அநாதை?” என்ற பகிரங்க வாக்களிப்புக்கு இன மான தமிழர்களை தேடுவோம். நவீன இலக்கியம் உதவுமா என்றும் கேற்கிறேன். மன்னிக்க வேண்டாம். இவன் கொஞ்சம் சிக்கலான முரட்டுத தமிழன், மற்றவை பிறகு.

நன்றி.

-பொன். ரங்கன்