ஈழத் தமிழினம் அழிவின் விளிம்பில் இருந்து கதறும் இக்காலக்கட்டத்தில் அவர்களைக் காப்பாற்ற உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகளாவிய சிறப்பு மாநாடு அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, தக்க முடிவுகளை எடுக்கும் என நம்புகிறேன் என உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
துரை.கணேசலிங்கம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் மேறகண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com
இத்தகைய மாநாட்டை வரவேற்கின்றேன். உலகளாவிய தமிழர் அவர்தம் மேம்பாட்டிற்கு ஒன்று கூடி உலகளவில் வாழும் தமிழரை ஒருங்கிணைக்க வேண்டிய கால கட்டத்திற்குள் வந்து விட்டோம்.
நன்றி இந்தியா.நன்றி இந்தியாவின் வெளிஉறவு துறையில் உள்ள மலையாளி அதிகாரிகள்.நன்றி வட இந்திய மக்கள்.இவர்கள் உதவியால்தான் பல லட்ச விடுதலை புலிகளை கொல்ல முடிந்தது.அன்று இந்திரா காந்தி எங்களுக்கு தனி நாடு பிரித்து கொடுக்க வில்லையென்றால் இன்று நிம்மதியாக வாழ முடியாது.மேலும் எங்களுக்கு என்று தனி நாடு உள்ளதாலும் அதன் பூகோள அமைப்பும் இந்தியாவையும் அமெரிக்காவையும் ராணுவ காரணத்திற்காக எங்கள் (காலடியில் ) நாட வைத்துள்ளோம்.உங்களால் ஒன்னும் பு… முடியாது(எப்பொழுதும்போல).உங்களுக்கு என்ன நாடா இருக்கு உலக அரங்கில் போராட.நல்ல வேலை நீங்கள் இந்தியாவின் கீழ் /அடிமையில் வாழ்கிறீர்கள்.எத்தனை போராட்டம் நடத்தினாலும்,எத்தனை பேரமைப்பு வைத்திருந்தாலும் உங்களால் எங்கள் ஒரு மயிரையும் புடுங்க முடியாது.நாங்கள் உலகத்தில் வாழ பிறந்தவர்கள்.அன்று இந்திர காந்தி எங்களுக்கு தனியாக நாடு பிரித்து கொடுத்து வாழ வைத்தார்.இன்றும் இந்தியா எங்களை காப்பாற்றி வாழ வைக்கிறது.வாழ்க இந்தியா.நன்றி தமிழர் அல்லாத இந்திய மக்களுக்கு.என்ன என் எழத்துக்கள் படிக்க வைக்கிறதா?வலிக்கனும்.அதுதான் சிங்களம்.(தொடரும்)
நன்றி சமரசிங்கே. செம்பருத்தி வாசகர்கள் அல்லாத தமிழர் தொடர்ந்து ஈர மரக்கட்டைகளாக வாழ்வதால் தமிழர்களுக்காக எங்களால் தங்கள் மொழியில் சொன்னால் “ஒன்றும் புடுங்க” முடியவில்லைதான். இருந்தாலும் தொடர்ந்து எங்களைக் கீழ்த்தரமாக எழுதி எங்கள் மனதில் எழும் நெருப்பை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் தங்களைப் போன்ற தன்முனைப்பு சேவை செய்வோருக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை. இதையே இந்நாட்டு தமிழ் பத்திரிக்கைகளிலும் போடுவீர்களா? அல்லது அவர்கள்தான் அதை பிரசுரிப்பார்களா?
தேனீ அவர்களே சரியாக சொன்னீர்.சமசிங்கே எழுதும் ஒவ்வொரு எழுத்தும் ,கருத்தும் மறைமுகமாக நம்மை சிந்திக்க வைக்கிறது.தமிழனக்கு தனிநாடு அவசியத்தை புரியவைக்கிறான் இந்த மாங்க பையன். ஒன்று மற்றும் உறுதி கல்லில் படும் ஒவ்வொரு உளியின் அடி /அழுத்தம் ஒரு சிலையை உருவாக்குவது உறுதி.தமிழ் நாட்டு தமிழர்கள் தனி நாட்டின் அவசியத்தை உணரவேண்டும்.வைகோ, சீமான் போன்றோர் இவன் கிண்டலை படிக்க வேண்டும்.எனது அபிலாஷையும் தனி தமிழ் நாடே .சிந்திப்பார்கள தமிழ் நாட்டு மக்கள்.இல்லை இலவசத்தை வாங்கி கொண்டு ,மில்லியை போட்டு நமக்கென்ன என்று தள்ளி நிற்பார்களா.ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
டே samarasinge உன்னை எப்படியெல்லாமோ திட்டவேண்டும் என்று எனது உள்ளம் குமுறுகின்றது ஆனால் நான் நாகரீகம் தெரிந்தவன். எழுதுவதற்கும் பேசுவதற்கும் இலக்கணம் உண்டு. உனக்குத்தான் மரியாதையே தெரியாதே. தேனீ கூறுவதுபோல், நீ தொடர்ந்து தமிழனை இடித்து எழுது. அப்பொழுதாவது தமிழனுக்கு ரோசம் வரட்டும். அடுத்தவன் மத்தியில் எமது ஒற்றுமை வளரட்டும். எங்களிடையே ஒற்றுமை இல்லாததால் உம்மை போன்ற தெரு நாய்கள் எம்மை பார்த்து நையாண்டியும், நக்கலும் செய்கின்றன . தமிழனே உன் தாயும் உனக்கு பால் ஊட்டிதனே வளர்த்தாள். ஏன் தமிழர் மட்டும் இப்படி? தமிழன் தமிழனை தற்காகாமல் அடுத்தவனோடு சேர்ந்து உன் இனத்தை அழிக்கிறாயே. கொஞ்சம் சிந்தனை செய். நாலு தமிழனோடு மாற்றான் ஒருவன் இருந்தால் நாலு தமிழனும் மாற்றானைதானே உயர்த்துவார்கள்.அந்த மாற்றான் மற்ற தமிழர்களை சிறுமைபடுத்தி ஆளுவான். இவனும் அவனுடைய மலக்குழாயியும் கழுவுவான். ஒரு வயது முதிர்ந்த பெண், நான் சிறுவனாக இருக்கும்போது கூறினார் , ‘ஆங்கிலேயரின் அதிகாரத்தில் ஒருவர் பனி புரிந்தாராம். காலவோட்டத்தில் அவ்வதிகாரம் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதனால் ஒரு தமிழனின் அதிகாரத்தில் பனி செய்ய விரும்பாமல் பணியை ராஜினாமா செய்துவிட்டாராம்’. இவ்வாறான எண்ணங்கள் இன்று நேற்று வந்ததல்ல. நாம் பழம் புகழ் பாடிகொண்டிருக்க முடியாது. samarasinge போன்ற தெரு நாய்கள் குறைப்பதை கேட்டகிலும் வீறு கொள்வோம். வீறுகொண்டு நாம் அவர்களை அழிக்கவேடியதில்லை. நாம் ஒன்றுபட்டு முன்னேறி அனைவரும் நலமுடன் வாழ இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
“ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்” என்ற பழமொழியை தவறாக புரிந்துக் கொண்ட தமிழர் பிறரை போற்றுவதில் காட்டும் ஆர்வத்தை தமிழர் மீது வைத்திருந்தால் நாம் என்றோ முன்னேறி இருப்போம் தோவண்ணா பாவண்ணா.
samarasinghe மயிராய் மீன் குஞ்சு எல்லோரும் சிங்கள் இராணுவத்தின் சன்மானம் பெற்று எழுதும் தமிழ் அடிமைகள் …தமிழர் விடுதலையை குழப்புவது இவர்கள் நோக்கம் ..இவர்கள் கருத்தை பதிப்பிக்கும் செம்பருத்தியை நினைத்தால் சிரிப்பு வருகின்றது