அழிவின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற உலகத் தமிழர்கள் ஒன்றபட வேண்டியது அவசியம்: பழ.நெடுமாறன்

nedumaran_001ஈழத் தமிழினம் அழிவின் விளிம்பில் இருந்து கதறும் இக்காலக்கட்டத்தில் அவர்களைக் காப்பாற்ற உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகளாவிய சிறப்பு மாநாடு அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, தக்க முடிவுகளை எடுக்கும் என நம்புகிறேன் என உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

துரை.கணேசலிங்கம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் மேறகண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: