மலேசியா ஒரு நவீன நாடு என்பதால் அதற்கு பெரிய அமைச்சரவை தேவைதான் என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒஸ்மான்.
“நாடு விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது நவீனமடைந்து வருகிறது. அதனால், இப்போதைய ஆட்சியில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை முந்தைய ஆட்சிகளில் இருந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட முடியாது.
“எல்லைகளற்ற இவ்வுலகில் மலேசியா அமைதியும் வளப்பமும் நிறைந்து விளங்க பல சவால்களையும் பொறுப்புகளையும் அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது”, என்றாரவர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு இவ்வளவு பெரிய அமைச்சரவை தேவையா என்று இங்கே கூ ஹாம் ( டிஏபி- புருவாஸ்) வினவியதற்கு அஸலினா இவ்வாறு பதிலளித்தார்.
நஜிப் ஆட்சியில் 37 அமைச்சர்கள், 32 துணை அமைச்சர்கள் உள்ளனர். பிரதமர்துறையில் மட்டும் 11 அமைச்சர்கள் 2 துணை அமைச்சர்கள் பணி புரிகிறார்கள்.
மலேசியா அமைதியும் வளப்பமும் நிறைந்து விளங்க, நன்கொடை நாயகர்கள் அதிகமாக தேவைப் படுகின்றனர் என்று உலக நாளேடுகளில் ஒரு விளம்பரம் செய்தால் என்ன? இப்படியும் ஒரு மந்திரி?
பிரதமரின் நவீன “நன்கொடையை” எண்ணி சரி பார்க்க நாட்டுக்கு மிகப் பெரிய அமைச்சரவை தேவை என்று அஸலினா ஒஸ்மான் மறைமுகமாக பிரதமரை இடித்துரைக்கிறார். ஓகே ! ஓகே ! .
அல்தாந்துயா நஜிப், தான் பதவி ஏற்பதற்கு முன்பாக, தனது அமைச்சரவையில் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களே போதும் எனக் கூறி ஒரு சில அமைச்சுகளையும் நீக்கியிருந்தார். . அப்போது 30 பேர் கொண்ட அமைச்சர்கள். இப்போது 37 பேர். இந்த அல்லக்கை அசலினா இப்போது வேறு விதமாக புலம்புகிறார்.அலிபாபாவும் [நஜிப்] 40 திருடர்களும். இன்னும் மூவர் குறைகிறார்களே, அஸ்லினா!
மக்களின் பணத்தை எப்படி விரயமாக்குவது? ஜால்ராக்களுக்கு பதவியும் உட்கார்ந்து தின்ன கூலியும்— பிறகு ஏன் நாட்டின் பொருளாதாரமும் ரிங்கிட்டின் மதிப்புன் இப்படி இருக்காது.
ஆமாம் தாயி,தேர்தலில் தோற்றவர்களை பார்லிமெண்டில் உட்காரவைத்து சம்பளம் கிம்பலமெல்லாம் கொடுத்து ஒரு சட்டத்தை உங்களுக்கு சாதகமாக Sayasokong பின்பாட்டுப்பாட மேலும் உங்களுக்கு உறுப்பினர் இப்பொழுதே தேவைப்படுகிறார்கள் என்பதை வேறு வார்தைகளால் சொல்லுகிறாய் என்பது எங்களுக்கு புரியாமலில்லை.
இவள் உலசிலுவார் size XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL அளவுக்கு அமைச்சு அரவை நீஎலபடுதுவதும் ஆலபடுதுவதும் இவர்களின் சுகத்துக்காகவே மக்கள் நலனுக்கு அல்ல