அம்னோ பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்குத் தடை போடுவதென்ற முடிவில் ஒரு மாற்றம்.
கூட்ட நிகழ்வு பற்றிச் செய்தி திரட்ட செய்தியாளர்களுக்குத் தடை இருக்காது என்று அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார்.
ஆனாலும், சில ஊடகங்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். குறிப்பாக நேற்றைய நிகழ்வில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படாத ஊடகங்களுக்கு.
மலேசியாகினி கடந்த ஆண்டு அம்னோ பொதுக் கூட்டத்துக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இவ்வாண்டும் அது நுழைவு அனுமதிக்கு மனுச் செய்ய இயலாது.
அச்செய்தித்தளம் அம்னோ தலைமையகத்தில் நடைபெறும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்குச் செல்வதும் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இதென்ன கண்ணாமூச்சி விளையாட்டு? கட்சி மானம் கப்பலேருதுடா!
……..புத்தி பேதலித்து கொஞ்சம் நேரம் முடியதுன்றான் அப்புறம் முடியுன்றான் ஊழல் கொப்பரவயன் இவன் வாயிலை ….. ஆப்பத்தை உறசனும் அப்பதான் தெளிவாக அறிக்கை விடுவான்
யாரும் எங்கும் அறிச்சன்ரன் இல்லை பொதுவில்,பொது தேர்தலில் வென்றால் துணை மந்திரி பேசார் ஹிந்துவுக்கு கொடுப்பதாக சொன்ன வாக்கு எங்கே போனது.ஹின்ராப் மூலம் ஜீரோ எல்லாம் ஹீரோ ஆனபின் ஹின்ராப் முகவரியை மறந்த ஹீரோக்கள் மீண்டும் ஜீரோ ஆகும் காலம் வெகு தூரம் இல்லை.வுரிமை கேட்டதால் அன்னியர் ஆனார்கள் ஹின்ராப் வுலக தலைவர்கள் சேவியர் ஜெயா குமார் போல்.ஜால்ரா போட்டிருந்தால் அனைவரும் வோய் பி தான்.சரித்திரத்தை சற்று திரும்பி பார்க்கவும்.
ஹின்ராப் இல்லையேல் ஹிந்து ஒற்றுமை இல்லை,பாகாதானும் இல்லை,
வாழ்க நாராயண நாமம்.
பீரங்கி வாயன் முகத்தில் காறி துப்பியவுடன் என்ன பேசுவது என்று உளறுகிறான் ,
அம்னோ ஊழலை வெளிக்கொணரும் எந்த ஊடங்கங்களுக்கும் அனுமதி இல்லை என்று சொன்னால் இன்னும் தெளிவாக இருக்கும்! இதில் என்ன கடுமையானக் கட்டுப்பாடுகள்? காட்டேரிகளுக்குக் கரும்பு கேட்கிறதோ!
அம்னோவின் மடத்தனம் வெள்ளிடை மடை ஆனாலும் பெரும்பாலான அரசு ஆதரவாளர்கள் அவர்களே அப்படி இருக்கையில் என்ன செய்ய முடியும்?