கெவின் மொராய்ஸ் “அரசாங்க உயர் அதிகாரி ஒருவர்மீது” குற்றப் பத்திரிகை தயாரித்திருக்க முடியாது ஏனென்றால் கொலையுண்ட அந்த அரசுத் தரப்பு வழக்குரைஞர் 1எம்டிபி விசாரணையில் ஈடுபடவே இல்லை.
“எனவே, காலஞ்சென்ற கெவினின் சகோதரர் கூறுவது நம்ப முடியாதது. கெவின் 1எம்டிபி விசாரணையில் எந்தக் காலத்திலும் ஈடுபட்டதில்லை”, எனச் சட்டத்துறை தலைவர் அபாண்டி அலி கூறினார்.
“அவர் 2014 ஜூலை முற்பகுதியில் மீண்டும் ஏஜி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் அப்போது 1எம்டிபிமீது அறிக்கை எதுவும் தயாரிக்கப்படவில்லை”, என்றாரவர்.
நேற்று, கெவின் சகோதரர் சார்ல்ஸ் மொராய்ஸ், சரவாக் ரிப்போர்ட் வெளியிட்ட பிரதமர் நஜிப்புக்கு எதிரான குற்றப் பத்திரிக்கையில் கொலை செய்யப்பட்ட அரசு வழக்குரைஞர் அந்தோனி கெவின் மொரெஸ் பெயரின் முதல் எழுத்துகள் இருந்தன என்று கூறி இருந்தார்.
சக்திமிக்க தனிப்பட்டவர்கள்மீது வழக்கு தொடுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் கெவின் தன்னிடம் தெரிவித்ததாக சார்ல்ஸ் கூறிக் கொண்டார்.
புதிதாக வந்த இவரு இவ்வளவு பேசுகின்றார் என்றால், பழையவரு யாரையும் நம்பாமல் இந்த வேலையை கெவினிடம் ஒப்படைத்திருந்தால்? யாருக்குத் தெரியும்?
காலஞ்சென்ற கெவினின் சகோதரர் 1MDB ப்பற்றி ஏதேனும் சொன்னாரா?? அதற்குள், சட்ட ஆலோசகர் முட்டிக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவதேனோ??? அரசியல் பலம் கொண்ட தனிப்பட்டவர் மீது விசாரணை மேற்கொள்வதாகவே கெவினின் சகோதரர் அறிவித்துள்ளாரே தவிர, எந்த ஒரு விசாரணையையும் தொடர்புப் படுத்தி குறிப்பிடவில்லை என்றே அறிகிறேன்!!! அதற்குள் வெந்நீர் கொட்டியதுபோல் துடிப்பதேனோ???
அப்படியா!…சரி நாங்க நம்பிட்டும்….
ஆதாரத்தை வைத்து ஆய்வு செய்யாமல், அரசியல்வாதிகளுக்கு சாதகமாக மின்னல் வேகத்தில் தீர்ப்புகொடுப்பதில் ,அம்னோவின் அரசாங்க அதிகாரிகள்,மிக வல்லவர்கள்.
ag உன் முகத்தை பார்த்தாலே நீ கேடு நிறைந்த ஊழல் அதிகாரி என்று உன்னையும் உன்னை சர்தவனந்தான் நம்பமுடியாது kevin சகோதரரின் கூற்றை உலக மக்கள் அனைவரும் 1000 சதவீதம் நம்புகிறார்கள் என்று உலகலவியா அனைத்து தளங்களிலும் செய்தி வந்துள்ளதை படிடா மட ….யானே
எதையும் தீர விசாரிக்காமலேயே ஒரு தலைமை வழக்குறைஞர் ஒரு தீர்மானத்தை முடிவாகச் சொல்லுவது அழகா?
அவரை நம்புவதற்கு நீங்கள் என்ன நம்பகமான ஆளா? நம்ப முடியாதது, நம்ப முடிந்தது, நம்பக்கூடியது, நம்பக்கூடாதது அனைத்தும் அவருக்கும் தெரியும்!
நீங்கள் சொல்வதை நாங்கள் எப்படி நம்புவது ?
இவன்களில் எவனாவது பகுத்தறிவுடன் பேசுகிறானா? கூறு கெட்ட நாதாரிகள்– தகுதி இல்லாத பிண்டங்கள் — வெறுமனே உட்கார்ந்து கொண்டு எச்சில் சாப்ப்பாடு சாப்பிடும் ஈன ஜென்மங்கள்.
1எம்டிபி விசாரணையில் ஈடுபடவே இல்லை என்றால் 2.6 பில்லியன் “நன்கொடை” விசாரணையில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது அல்தாந்துயா கொலை வழக்கில் திருப்பு முனையாக புதிய ஆதாரம் கிடைத்து மறுவிசாரணையில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது AM BANK நிறுவனர் கொலை வழக்கில் புதிய ஆதாரம் கிடைத்து மறுவிசாரணையில் ஈடுபட்டிருக்கலாம என்று மக்கள் தங்களுடைய சந்தேக பட்டியலை நீளமாக்க உதவுய சட்டத்துறை தலைவருக்கு நன்றி !
என்ன உயர் அரசாங்க அதிகாரினு மழுப்புரான் ஏஜி, இவன் மச்சான் நஜிப்புன்னு சொல்லிட்டா மக்களுக்கு விளங்குமில்ல! அப்படியே, சரவாக் ரிப்போட்டுள்ள வெளிவந்த முழு கதையும் போட்டா அழ்வா தின்னமாதிரி இருக்கும். அந்த அழ்வை பார்த்து விட்டு ஒரு குரங்கு ஏஜிக்கு முன்பே அறிக்கை விட்டுடிச்சே? அது ஏன் ? சம்பந்தம் இல்லாமா குடுமி ஏன் ஆடுது? சரி அவரின் சகோதருக்கு 580,000 கொடுக்க வந்த்தாக உங்கமேல கூட புகார் இருக்காமே ? அட ஒரு சகோதரர் இடண்டாவது பின பரிசோதனைக்கு கோரிக்கை விடும் பொழுது, இன்னொருவரை வைத்து பினத்தை தகனம் செய்தது எதற்க்கு? கிறிஷ்தவர்கள் புதைப்பதுதானே முறை? உண்மை எரிக்கப்பட்டதா? ஏஜி கேட்டு சொல்லுங்கண்ண, சொல்லுங்க!