முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தேர்தல் செலவுகளுக்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ரிம2.6 பில்லியன் நன்கொடை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை நம்பத் தயாராக இல்லை.
ஐந்து பொதுத் தேர்தல்களில் பிஎன்னை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ள மகாதிர் மலேசியாவில் தேர்தலில் வெற்றிபெற அவ்வளவு செலவாவதில்லை என்றார்.
“யுஎஸ்$700 மில்லியன் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காகக் கொடுக்கப்பட்டது என்று அவர்கள் கூறிக்கொள்வதையும் நம்புவதற்கில்லை. ஏனென்றால், நஜிப்பே அது 2013 தேர்தலில் அம்னோ வெற்றிபெறுவதற்காகக் கொடுக்கப்பட்டது என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
“மலேசியாவில் தேர்தலில் வெற்றிபெற பில்லியன் கணக்கான ரிங்கிட் தேவையில்லை”, என மகாதிர் அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார்.
சரியை சொன்னீர் தலைவா
இனவாதத்தின் தந்தையே உங்கள் காலத்தில் நீங்கள் நியாயமாக ஆட்சி செய்தீர்களா ? இப்பொழுது வீர வசனம் எதற்கு ? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தேவையில்லை இனவாதையின் தலைவனே.
தந்தையால் தனைனனுக்கு ஏற்ப்பட்ட விபத்து. பதவி பறிபோனது தான் லாபம்…?
தான் வெனை தன்னை சுடும் .இதுதான் வேத வாக்கு .
கூட்டி கழிச்சு பாரு எல்லாம் சரியா வரும்……வாழ்த்துக்கள்!
எல்லாவற்றுக்கும் மூலகாரணமே நீதான் மடியில் உட்காரவைத்து மத வெறி கொண்டு ஊட்டிவிட்டாய் இப்பொழுது குத்துதே குடையுதே என்று ஏன் ஒப்பாரி வைக்கிறாய் .எல்லாம் நீ செய்த வினை அனுபவித்து தான் ஆகவேண்டும் .
அடுத்த பாயாசம் ரெடி …..
தன்வினை தன்னை சுடும் .
தில்லு முள்ளு மட்டும் போதுமே. வந்காலதேசிகளின் உதவி இருக்கிறதே– அத்துடன் வாக்கு என்னும் போது மின்சாரம் இல்லாமல் போய்விடும். இதெல்லாம் இருக்கும் போது பணம் ஏன் தேவை?
இன்றைய அரசியல் சூழலில் தேவையில்லாத விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறார் மகாதிமிர். மவனுக்கு கெடாவில் ஏழரைச் சனி. இதை எப்படி சரிக்கட்டுவது என்பதை விட்டு விட்டு. இன்னும் பழைய ரொட்டியையே திருப்பி திருப்பி போட்டுக் கொண்டிருப்பதால், எந்த உருப்படியான காரியமும் நடக்கப் போவதில்லை மகாதிமிரே!
யார் மந்திரி புசாரானாலும் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
மாமு! உன் அரசியல் அஸ்திவாரதிக்கே சங்கு ஊதிடாயின்களா….யன்ன பண்றது? எங்க உரிமைக்கு நீ டிமிக்கி கொடுத்த ….மெலெ உல்லவன் உன் அடி வயித்துலே கை வச்சிட்டான் பாத்தியா! ஒன்னு பண்ணு சுருட்டின சொத்து எல்லாத்தையும் மூட்டை கட்டிகின்னு சொல்லிக்காமே ஓடி போயிரு! இல்லனா அதுக்கும் ஆப்பு வச்சிருவாயிங்க…
‘Sabah IC Project, vote gerrymandering, bias media report, total block out of opposition from mainstream media, use of SB and government machinery to the fullest advantage of ruling government, arm twisting of minor partners, buying over of political enemy etc. etc.” இப்படி எவ்வளவோ தேர்தல் அட்டூளியங்களை தங்கள் ஆட்சியில் நாங்கள் பார்த்துள்ளோமே. அப்புறம் பணம் எதற்கு. பதவி துஷ்பிரயோகமே போதுமே.
ஆமாம் தேர்தலுக்கு முன்பு நி கெந்திங் சென்று பணம் வசூலிததும் தெரியும்,