சட்டப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது

profசட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலி,  மலாயாப் பல்கலைக்கழக சட்டப்  பேராசிரியர்  அஸ்மி ஷரோம் மீதான நிந்தனை வழக்கை மீட்டுக்கொண்டுள்ளார்.

“நீதிமன்றத்தில்  அரசுத்தரப்பில்  தெரிவிக்கப்பட்ட  சாட்சியங்களை  ஆராய்ந்ததில்  கூட்டரசு  அரசமைப்பு  எனக்களிக்கும்  அதிகாரத்தைக்  கொண்டு  அஸ்மிக்கு  எதிரான  வழக்கை  நிறுத்திகொள்ள  முடிவு  செய்தேன்”,என  அபாண்டி  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

சீபூத்தே  எம்பி  தெரேசா  கொக்  வழக்கிலும்  இதேபோல்  நடந்துள்ளதை  அபாண்டி  சுட்டிக்காட்டினார்.