இப்பதிவை தன்னைத்தான் தமிழன் என்றுணர்ந்தவனைத் தவிற வேறெவனும் படிக்க வேண்டாம்!! தமிழா வா??

naam tamilarஇப்பதிவை தன்னைத்தான் தமிழன் என்றுணர்ந்தவனைத் தவிற வேறெவனும் படிக்க வேண்டாம்!! தமிழா வா??

நாம் தமிழர்கள் தமிழர்கள் செய்வதை ஒருபோதும் வரவேற்று உரம் சேர்த்து வளர்ப்பது கிடயாது; காரணம் நாம் உண்மையிலே தமிழரா இனமா சிந்திப்பதே கிடையாது நாம் சின்ன சின்ன வீடுகள் என்ற வட்டத்திலே சுற்றி சுற்றி வரும் கூண்டு கிளிகள் ஆக மாற்ற பட்டு விட்டோம் – உலகிலே அதாவது புலம் பெயர் தமிழர்கள் கிட்ட தட்ட பதினைந்து லட்சம் பேர் இருக்கோம் ஆனால் எமக்கு என்று ஒரு வங்கி இல்லை பாடசாலை இல்லை பல்கலை கழகம் இல்லை கோவில் இல்லை (அவை யாவும் கட்டி எமது நிரந்தர எதிரிகள் பிராமணரிடம் கொடுத்து விட்டு அடிமைகளா கோவில் மாடுகள் போல இருக்கோம்.

இப்படியே அடுக்கி கொண்டே போகலாம் – உலகையே ஆண்ட இனம் தமிழினம் இன்று உலகின் நாகரிக அடிமைகள் ஆக வளர்க்க படுகிறோம். அதற்குள்ளும் எதுவுமீ எம்மிடம் இல்லை என்றாலும் மதம், சாதி ,ஊர் குடும்பம் என்று வக்கிர குணம் கொண்டு சண்டை வேறை – அட தமிழ்நாடே எமது கைகளிலே இல்லையே எட்டு கோடி தமிழர்கள் இருந்தும் ஒரு கோடியும் இல்லாத தெலுங்கர்கள் பெரும்பாலும் அத்துடன் மலயாளிகள் கன்னடர்கள்(ஒட்டுமொத திராவிடர்கள்) சக மனுவாதிகள் (பிராமனர்கள்) தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய அங்கு அம்மணமா நிக்கும் தமிழர்கள் சாதி, மதம் என்ற முட்டாள் தனத்தை கட்டி பிடித்து கொண்டே அழிந்து கொண்டே இருக்கிறார்கள்???

தமிழ்சாதிகள் ஒன்றினைய வேண்டும்.

seeman_001விடயத்துக்கு வருவோம் சமுக வலைதளங்களின் எதிர் காலம் ??

FACEBOOK and TWITTER. உண்மையிலே கொண்டு வர பட்ட நோக்கம் அமேரிக்கா உலகை உளவு அறிய சக உலகமயம் ஆக்கலுக்கு உரம் சேர்க்க அதாவது பல்தேசிய நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்ய வசதியா

ஆனால் மக்கள் தொடர்ந்து இந்த இரு வலைதளங்களை பாவித்து கொண்டே இருப்பார்கள் என்று நம்ப முடியாது எம்மை போல ஆய்வு செய்யாமல் ஒன்றுமே செய்ய மாட்டார்கள் மேல நாடவர்கள் தமிழிலே ஒரு பழமொழி – ஆழம் தெரியாமல் காலை விடாதே – என்று அதன் படி நடப்பது தமிழர்கள் இல்லை

எந்த மேல நாட்டு நிறவனமும் முதல் சந்தை ஆரய்ச்சி செய்து விட்டே தமது எந்த முயற்சியையும் ஆரம்பிப்பார்கள் ஆனால் நாம் கடையை திறந்து விட்டு கூவி விட்டு மக்களை குறை சொல்வோம்

பல லட்சம் தமிழர்கள் உலகிலே இணையத்திலே இருக்கறார்கள் நேரம் பல செலவு செய்கிறார்கள் இன்னும் சொல்ல போனால் ஆங்கிலத்துக்கு அடுத்த இனைய மொழி தமிழ் தான் என்று ஒரு ஆய்வு சொல்கிறது ஆனால் தமிழர்கள் தமிழரா இல்லை என்ற படியால் தான் நாம் இன்னும் இனமா சிந்திக்க மறுப்பதால் நாம் எமது தமிழர்கள் தொடங்கும் எது எண்டாலும் அதற்கு உரம் சேர்க்க தயங்கும் முகம் இல்லா இனம் ஆக மாறி விட்டோம் என்பதே உண்மை

இதை உடைக்க மீண்டும் தமிழரை தமிழரா ஒரு சிறந்த இனமா கொண்டு வர வேண்டும் என்றால் நாம் கூடும் பெரிதா கூடும் இடங்கள் -கோவில்கள் -யாவும் எம்மை பற்றி எமது இனம் பற்றி எமது இனம் என்ன பிழைகள் விடுகிறோம் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று பேசணும் ஊடகங்கள பேசணும் தமிழ் பாடசாலைகள் பேசணும் ஆனால் அவை நடக்கிறதா ?????????????

இல்லை இல்லை இல்லை … என்பதே காதிலே மீண்டும் மீண்டும் எதிரொலி மாதிரி நாராசம் மாதிரி பாயும் உண்மை. தமிழ் கிறித்துவர்கள் வாரம்தோறும் தேவாலயங்களில் கூடுகின்றனர், தமிழ் இசுலாமியர்கள் மசூதியில், தமிழர்கள் யாருமே இந்துக்கள் அல்ல, ஆனால் அவர்கள் தங்களை மனுவாதிகளின் அடிமைகளாக்கிகொண்டு கோவில்களில் கூடுகின்றனர். எவருமே தமிழ்சாதிகலாகவும், மதங்களைக் கடந்து தமிழர்களாகவும் ஒன்றினைவதில்லை. நாம் தமிழர் என்ற மூத்தகுடி என்பதை எவரும் உணரவில்லையே??? ஏன் ???

அதை எப்படி மாற்றலாம் எம்மை எமது இனம் பற்றி எப்படி சிந்திக்க வைக்கலாம் என்று யோசிப்போம்

முதல் நாம் கூடும் பெரிதா கூடும் வழிபாட்டு இடங்கள் யாவும் தமிழிலே மட்டும் வழிபாடு முடிய பழைய காலத்திலே தமிழர்கள் தமிழரின் சமுக சக அரசியல் நிலைகள் பற்றி கலந்து உரையாடல் செய்யணும் அப்போ தான் நாம் இனமா விழிப்பு அடைவோம் சும்மா கோவிலுக்கு சென்று ஏதோ புரியாத சமசுகிருதம், ஆங்கிலம் அரபு மொழியிலே வழிபாடு செய்து விட்டு காதிலே பூவும் நெற்றியிலே நீறும் சாப்பாடும் சாபிட்டு அயலார பற்றி பேசி விட்டு வருவாதால் அல்ல??

திருநீர் வைப்பது அனைவரின் வாழ்வும் ஒரு கைப்பிடி சாம்பலில் முடிகிறது என்பதை உணர்த்தவும், தீர்த்தம் குடிப்பது “நீரின்றி அமையாதுலகு” என்ற நீரின் பெருமையை உணரச் செய்யவே ஆகும். நாம் தமிழரின் வியத்தகு மாண்புகளை மற்றுமோர் பதிவில் விரிவாக காண்போம்.

மீண்டும் தமிழன் தமிழனாக வாழ் என்ன செய்ய???

அடுத்து ஊடகம் ??

எம்மிடம் இருக்கும் ஊடகங்களின் செயற்பாடு எமது இனம் நோக்கி மட்டுமே இருக்கணும் ஆனால் நாம் பார்க்கும் பெரும்பாலும் ஊடகம் தமிழ்நாட்டிலே தமிழர்கள் இல்லாத அன்னியர்களாலே நடாத்த படும் குப்பை ஊடகங்கள் அதை அப்படியே நாம் வாங்கி எமது வீடுக்குள் அமுதம் மாதிரி கொட்டி கொண்டே இருக்கோம் – அதை விடுத்து எமது செய்திகள் எமது இனம் பற்றிய தேவைகள் சமுக அரசியல் கலந்து உரையாடல்கள் இடைக்கிடை சேர்க்க பட்டு முக்கியமா தமிழர்கள் பெரும்பாலும் வீடுகளிலே சேரும் நேரங்களிலே ஒளி சக ஒலி பரப்ப பட வேண்டும் – தமிழ்நாட்டு ஊடகம் யாவும் எமது கட்டு பாட்டுக்குள் தான் புலம் பெயர் நாடுகைலே கொண்டு வர பட வேண்டும் அதே போல தான் தமிழ்நாட்டு தமிழர்கள் அங்கே தமிழ் இனத்துக்கு ஆக செயற்பட வைக்கணும்

அத்துடன் திரை படங்கள் யாவும் தமிழ் சக தமிழ் கலைகளை,சக பண்பாடுகளை அவமதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் . உலகின் மிக சிறந்த முக்கியமான ஊடகம் திரை படங்கள் அவை எமக்கு ஆக செயற்பட வேண்டும், தமிழ்ப் படங்களில் தமிழரே நடிக்க வேண்டும்; தமிழர் அல்லாதவரைப் புறக்கணிக்க வேண்டும். அனைத்தும் மக்கள் கையில் மட்டுமே உள்ளது.

இத்தீய செயலுக்கு நாம் தெரிவித்த கண்டனங்களைப் பார்க்க

http://wp.me/p487x3-gB

தமிழ் பாடசாலைகள் ??????

அவை தமிழை பெருமையுடன் கற்பிக்க இல்லியே என்பதே கசப்பான உண்மை அங்கே ஆசிரியர்கள் வாயிலே ஆங்கிலம் தான் நாறுகிறது. அதை போல தான் மாணவர்களும் ஏதோ கடைமைக்கு நடக்கிறது பெற்றோரும் சில மணி நேரம் நாமும் கொஞ்சம் நிம்மதி ஆக இருப்போம் என பிள்ளைகளை அனுப்புகிறார்கள் அவ்வளவே ஆனால் எமது பிள்ளைகள் யாவரும் மற்ற இனத்தோரை திருமணம் செய்து கொண்டே இருக்கார்கள் தெரியுமா?? இதற்கு ஒரு ஆய்வு செய்யணும் எனக்கு தெரிந்த எனது வட்டத்திலே இருக்கும் பலர் பிள்ளைகள் தமிழர்கள் அல்லாதோரை தான் மணம் செய்து இருக்கிறார்கள்.

அத்துடன் நாம் எமது பிள்ளைகளை தமிழரா பெருமையுடன் வளர்ப்பதே இல்லை அப்புறம் எப்படி இப்படி நட்புவளையம் (www.natpuvalayam.com) போன்ற தளங்கள் நிலைத்து இருக்கும் ??? ஆய்வு செய்யுங்க ஒரு சில பிள்ளைகளை தவிர, தமிழரா பெருமையா தமிழர்கள் என்று சொல்ல எந்த தமிழ் மாணவர்களும் இல்லை என்று அறிவீர்கள்,

இவ்வளவு சொல்லியும் நான் நம்பிக்கையுடன் இருப்பதன் காரணம் தமிழனா – தமிழ் சக தமிழர்கள் பல லட்சம் ஆண்டுகள் பல சவால்களை கடந்து இன்னும் வாழும் இனம் சக மொழியுடன் இருக்கோம் மீண்டும் எமது இனம் விழிப்பு அடையும் என்ற ஒரு நம்பிகையிலே மட்டுமே.
நட்புவளையம் (Admin) அவர் கூறும் முகநூல் பற்றிய தகவல் :

மூன்று ஆண்டுகளில் facebook காணாமல் போகும்!! உங்கள் கருத்து தவறானது… அவர்கள் வேவு பார்த்தாலும் சரி! ஒட்டு கேட்டாலும் மக்கள் பயப்பட மாட்டார்கள். காரணம்… வலைத்தளம் மட்டும் இல்லை!!! பல்வேறு வகையான ஆபாச இணையதளங்களின் செயற்பாடுகளை போல் இவர்கள் இணையதளத்தில் மறைமுகமாக ஊக்குவிக்க போடுகிறது… அது மட்டும் இல்லை!! facebook மற்றும் tweeter நிறுவனகள் microsoft நிறுவனத்திக்கு சொந்தமானவை… சமீபத்தில் tweeter நிறுவனம் பல ஆயிரம் கோடி நிதி திரட்டியது. உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் நிதி கேட்டல் உலகம் திரண்டு கொடுக்கும். நாங்களும் முதலீடு கேட்டோம் கொடுக்கவில்லை சரி!

ஒரு $2 = 100ருபாய் நன்கொடை கேட்டோம் யாரும் கொடுக்கவில்லை. குறைசொல்லவில்லை!! நம்முடைய தகுதியையும், மற்ற நிறுவனகளின் தகுதியையும் மற்றும் நம்பிக்கை தன்மையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

(மூன்று ஆண்டுகளில் facebook காணாமல் போகும்!! ) இந்த பயம் எங்களுக்கு இருக்கிறது!! சில நண்பர்கள் like, comment – இக்கும் ஆசைப்படாமல், நட்புவளையத்தை மேலே கொண்டுவர வேண்டும் உறுதியான நடவடிக்கையாலே!! எங்களுக்கு ஆறுதலை தந்துள்ளது என்பது தான் உண்மை!!

அதனாலதான், நம்முடைய தளத்தை 7கட்டங்களாக மேம்படுத்தலாம் என்று பிரித்திருக்கிறோம். இப்போது, தளம் இரண்டாம் கட்டத்தில் நிற்கிறது. மூன்றாம் கட்டத்திற்கு மேம்படுத்தினால் அதாவது, messenger, android, iphone, video chat போன்ற சேவைகளுக்கு தனித்தனி புரவலர்களை அமைக்கவேண்டும். இதற்க்கு, பெரும் பணத்தை செலவிடவேண்டும் மற்றும் புரவலருக்கு மாதமாதம் பணம் கட்ட தவறினால்… இணையதளம் காணாமல் போய்விடும்! அதற்காக தான் மேம்படுத்துவதை நிறுத்தி வைத்திருக்கிறோம். இப்போது நன்றாகவே புரியும் என்று நினைக்கிறேன் நமக்கும், மற்ற வலைதளத்திற்கும் இருக்கும் தகுதிகள் என்ன என்பது!!

பல ஆயிரம் தமிழ் உறவுகள் facebook, tweeter லிம் வலம் வருகிறார்கள். தமிழாலும், தமிழனாலும் பல இலட்சங்களை சம்பாதிக்கும் நிறுவனங்களின் முன்னாள் அதே!!! தமிழாலும், தமிழனாலும் நட்புவளையம் செயலிழந்து எங்களுக்கு கண்ணீரை தந்துவிடுமோ என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது. எம் மக்களிடம் நாங்கள் வெளிப்படையாக பேசுவது தவறு இல்லை என்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மணியுங்கள்!! நன்றி!!
என்றும் அன்புடன்,

-தமிழ்ச்செல்வன்.

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலைப் போரின் குழு ஒவ்வொரு உணர்வுள்ள மானத் தமிழனை மட்டும் அழைக்கிறது நாம் தமிழராக ஒன்றினைவோம். நட்புவளையத்தில் (https://natpuvalayam.com/) உறுப்பினர் ஆவோம். நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். ஆங்கில மொழியையும், ஆங்கில ஆதிக்கத்தையும் அழிப்போம்.

உலகை தமிழர்கள் பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் தேடல் வலைத்தளம் கூகிள் (google) என்பதை நாம் அறிவோம். உலகிலேயே மூன்றாம் இடத்தில் உள்ள தேடல் வலைத்தளம் (www.baidu.com) சீனர்கள் தேடல் வலைத்தளம். அதைப் பயன்படுத்துவோம். முகநூலைவிட சிறப்பாக இயங்கும் சமூக வலைத்தளம் (www.qzone.com) முழுமையாக சீன மொழியிலேயே இருக்கும். அதைப் பயன்படுத்துவோம். முகநூலைவிட சிறப்பாக இயங்கும் சமூக வலைத்தளம் ரசிய மக்களின்(www.vk.com) பயன்படுத்துவோம்.

சீனர்களும், ரசியர்களும் ஒரு இனமாக ஒன்றாக இணைந்து உலகை ஆளும்போது நாம் தமிழர்களாக ஒன்றாக இணைத்து உலகை ஆள முடியாதா???

நாம் தமிழர் என்ற மூத்த குடியாக நட்புவளையத்தில்(www.natpuvalayam.com) ஒன்றிணைப்வோம் வாருங்கள்.

வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் உண்மையான உணர்வுள்ள தமிழ்ர். நாம் தமிழர்.

–செங்கீற்றின் தமிழர் தேசம்

http://senkettru.com/