தமிழரை தமிழரோடு மோதவிட்டே திராவிடன் வெல்கிறான் ..

naam tamilarதமிழரை தமிழரோடு மோதவிட்டே திராவிடன் வெல்கிறான் ..இதை உணராத தமிழரே அரியணை இழக்கிறார் …தமிழர் ஓர்மை கண்டால் திராவிடர் ஆளுமை இழக்கிறார் …தமிழர் வெல்ல வேண்டாமா ??? வந்தேரியர் அரசியலும் தமிழ் மண்ணிலே வேண்டுமா ??? வந்தேரியர் அரசியலும் தாய் மண்ணிலே வேண்டுமா ???

தமிழர் மூவேந்தர்களும்
தமிழர் தீரர்சின்னமலையும்
தமிழர் பூலிதேவருடன் வெண்ணிகாலாடியும்
தமிழ் எழுச்சியார் வேலு நாச்சியாரும்
தமிழர் சுந்தரலிங்க குடும்பனாரோடு வடிவுமள்ளத்தியாரும்
தமிழர் அழகுமுத்து கோனும்
தமிழர் மருது சகோதரர்களும்
தமிழர் ராமசாமிதாசர் மள்ளரும்
தமிழர் பண்டாரக வன்னியரும்
தமிழர் பொன்னர் சங்கரும்
தமிழர் ஐவகை நிலத்தினரும் ………….
தமிழ் பகை எதிர்த்து வென்றது
உண்மை எனில் ……………………..

அத்தமிழர் வழி வந்தவர் தாய்தமிழர் எனில்
இன்று தமிழர் இனபகையாளர் -எந்த வடிவில் நின்றாலும்
நம் முன்னோர் களமாடி வென்ற வழியில் தமிழ் இன பகைவெல்குவொம்
தமிழர் மண் தமிழருக்கே என உரக்க சொல்லிடுவோம் …

தமிழர் ஓர்மை கண்டால்
தமிழர் பகை சிதறி ஓடும்
தமிழரின் பிரிவினையே
திராவிட மூலதனம் …….

தமிழரே!!!..நம் மண்ணை
வந்தவர்கள் ஆட்சி செய்ய
தந்திர உபாயம் நமது -தமிழர்
சுய சண்டையே …….

தமிழரை தமிழரோடு
மோதவிட்டே திராவிடன்
வெல்கிறான் ..இதை உணராத தமிழரே
அரியணை இழக்கிறார் …தமிழர் ஓர்மை கண்டால்
திராவிடர் ஆளுமை இழக்கிறார் …தமிழர் வெல்ல வேண்டாமா ???

வந்தேரியர் அரசியலும் தமிழ் மண்ணிலே வேண்டுமா ???
வந்தேரியர் அரசியலும் தாய் மண்ணிலே வேண்டுமா ???
தமிழ் மண்ணில் வாழ யாருக்கும் வகை செய்குவோம் ….
தாய் மண்ணை ஆளவே தமிழரே பகை வெல்குவோம் ….
தமிழர் மண்ணுரிமை அரசியலாம்; தாய் மண்ணுரிமை அரசியலாம்

தமிழ் தேசியம் படைத்திடுவோம் தன்மான தமிழ் மகனாய் ..
வெல்லும் தமிழ் ……….வெல்வோம் தமிழராய் ………
“இந்தி”(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்வடைய ஒவ்வொரு தமிழனும் இதைப் தயவுசெய்து பகிருங்கள்..

செங்கீற்றின் தமிழர் தேசிம்

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
“செங்கீற்றின் தமிழர் தேசம்” என்று யூ டுயூபு இல் (you tube) தட்டச்சு செய்யவும்.

–இடி இடும்பர்
http://senkettru.com/…/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B…/