எம் தமிழினத்தின் கடைசி நம்பிக்கையாக இவர்கள்…

naam tamilarஉலக வரலாற்றில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட நாம் தமிழர் கட்சிக்கு என்ன வந்தது
சீமான் ஏன் நெஞ்சு வெடிக்க வெடிக்க ஓடி ஓடி பேச வேண்டும்???

மற்ற நாடுகளில் அந்த அந்த நாட்டின் தலைமகனே ஆளுகிறார்கள் ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் தான் வந்தவன் போனவனலெல்லாம் ஆளுகின்றான் அதான் பிரச்சனை !!

அதுவும் தமிழர்கள் விழித்துவிடக்கூடாது என்பதற்காக திராவிடம் என்னும் பெயரிலே தமிழர்களை
ஆள வழியை கண்டுபிடித்து இன்றுவரையிலும் தமிழர்களை ஆளுகின்றனர்!!

திராவிடம் என்றால் என்ன??
தமிழன் அல்லாதோர் வசதியாக வாழ்வதற்கும் ஆள்வதற்க்கும் உருவானதாகும்

தென்னிந்தியாவை சேர்ந்த நான்கு மாநிலங்களும் திராவிடமாம்

ஆனால் கர்நாடகாவிலே தண்ணீர் தர மாட்டார்கள்

கேரளா அணையை உடைக்கும்

ஆந்த்ரா நம் கூலித் தொழிலாளிகளை சுட்டுக் கொல்லும்

ஆனால் இவர்களுக்காக மின்சாரம் முதல் அனைத்தையும் நாம் பகிர்ந்து கொள்ளவேண்டும் ஏனென்றால் நாம் தான் திராவிடரச்சே!!

மானங்கெட்ட தமிழினமே !!

உன் இனம் கண்ணெதிரே ஆழிக்கப்பட்டுவிட்டது

உன்விவசாய நிலத்தில் மீத்தேன்,கெயில்,நியூட்ரினா போன்ற பேரழிவு திட்டங்கள் கொண்டுவந்தாச்சு

கூடங்களும் அனுஉலை வந்துவிட்டது

உன் வீரவிளையாட்டு சல்லிக்கட்டு தடை வந்தாச்சு

உன் கலை ஆழிக்கப்பட்டுவருகிறது

உன் இயற்கை வளம் சுரண்டப்பட்டுவிட்டது

உன் பண்பாடு பாழாகி கொண்டு வருகிறது

இன்னும் இருப்பது உன் மொழி மட்டும் தான் அதையும் அழித்துவிட்டால் உலக வரலாற்றில் தமிழன் என்ற ஒரு இனம் வாழ்ந்து என்ற சுவடே இல்லாமல் போய்விடும்!!

இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியவில்லை ஆனால் இல்லாத சாதி உங்களுக்கு பெரியதாக உள்ளது

தமிழா நீ மட்டும் தான் உன் நாட்டில் சாதிக்கட்சி நடத்தி ஒன்னு இரண்டு சீட்டுக்கு அடுத்தவன் காலில் விழுகிறார்

இது தான் உன் தமிழினத்தின் பெருமையா??

காலம் நாம் தமிழர் பிள்ளைகளுக்கு மாபெரும் வீரன் எம் தமிழின தேசிய தலைவன் மேதகு வே பிரபாகன் அவரையும் எமது அண்ணன் சீமானையும் அடையாளம் காட்டியுள்ளது!!

எம் தமிழினத்தின் கடைசி நம்பிக்கையாக இவர்கள்

அதனால் தான் சீமான் நெஞ்ச் வெடிக்க வெடிக்க ஓடி ஓடி பேசுகிறார்!!

உங்கள் வழி வந்த பிள்ளைகளிடம் அதிகாரத்தை கொடுங்கள் இருக்கின்ற கொஞ்சத்யையாவது காத்து மீட்போம் பிறகு இழந்த அனைத்தையும் மீட்போம்..

தமிழகத்தில் 234 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரியுங்கள் வெற்றி பெறச் செய்யுங்கள் எனது அண்ணன் சீமான் கடலூரில் மக்களோடு மக்களாக நிற்கிறார் அவருக்கு இரட்டு மெழுகுவர்த்தி சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்!!

நமது சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!!

Balasubramani Ramalingam‘s_

https://www.facebook.com/