சாதி என்னை விரட்டுகின்றது, பா.ரஞ்சித் உருக்கம் மற்றும் பதிலடி

சாதி என்னை விரட்டுகின்றது, பா.ரஞ்சித் உருக்கம் மற்றும் பதிலடி - Cineulagam

கபாலி படம் வசூல் எல்லாம் தாண்டி சமூக வலைத்தளத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. எல்லோருக்குமிடையே ஒரு வாக்குவாதத்தை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு பேட்டியில் ‘சாதி, சாதி என்று இதை பற்றியே பேசுகிறீர்கள் என்றால், நான் எங்கு சென்றாலும் முதலில் என் சாதி தான் எல்லோருக்கும் தெரிகின்றது.

மேலே இருப்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, ஆனால், கீழே இருக்கும் நான் மீண்டும் மீண்டும் கேட்பேன், கேட்டுக்கொண்டே இருப்பேன்’ என பதில் அளித்துள்ளார்.

-http://www.cineulagam.com