சுயப்பால் குடித்த மோடிக்கு விசப்பால் வேண்டாம் ?

contentwriting_1மலேசியத்  தமிழர்ளுக்கு இரு மொழி சிக்கல் தீருமுன் தமிழக பசும்பாலுக்கு சிக்கல். இது காளைக்கு வந்த வினை அல்ல பசுவுக்கும்

பக்கத்தில் அடி என்பதுதான் உண்மை.

ஞாயிற்றுக்கிழமை  22 /1 மாலை 5 மணிக்கு பிரிக்பீல்ஸ் மையத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு அறப்பணி பேரணியில் சுத்த தமிழன் மட்டும் கலந்து ஆதரவு தர அன்புடன் அழைக்கிறோம்.

இது தமிழ் நாட்டின் போராட்டமல்ல உலகத் தமிழர்களின் உளவியல் போராட்டம். மரபணு உறவின் மலைநாட்டில் வாழும் தமிழா வணக்கம்.

இன்று தமிழக இளைஞர்கள், யுவதிகள், தமிழர்கள் வீரம் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  எதிர்க்கும் பங்கு நம் தமிழர்களின் இதயத்தை தொட ஓடி வாருங்கள் என்ற இறையோசை நம்மையும் எழவைத்துள்ளது.

தமிழர் நாட்டு பிரச்னை ந்மதில்லை என்ற சுய போக்கால் நாம் இழந்த பெருமைகளை நாம் புரிய வேண்டும்.

உலகம் புகழும் ஒரு தேசிய இனப்பெருமை .உலக தேசிய இனத்தின் வீர கலை நமது ஜல்லிக்கட்டு… அது தமிழனின் வீரம் பொருந்திய பால் தரும் காளையின் விந்து விளையாட்டு என்பதை சுருக்கமா சொல்வோம்.  இது கதை அல்ல சரித்திரம்

புட்டிப்பாலும் கட்டிப்பாலும் விஷம் கலந்த பாலும் 1 .4 பில்லியன் இந்திய மக்களிடம் சந்தைப்படுத்த ஜல்லிக்கட்டு  காளைகளை அழித்து  நம் வீரியத்தை மங்கடிக்க அயலானுடன் டெல்லி செய்யும் அட்டூழியம் அடக்க தமிழன் விழித்துகொண்டான், அவன் ஜாலிக்காட்டு வீர விளையாட்டை ஒதுக்கவில்லை தமிழனின் வீர விந்தை கொட்ட தட்டி நம பசுக்களை மலடியாக்க துணிந்து விட்டான்.

பொறுப்பான தமிழன் தாய் பால் இல்லாத போது வீரத்தின்  பசும்பால் குடித்தவன் மாட்டின் ஊசி பால் குடிக்க விடுவானா தமிழன். இதுதான் அநியாயத்தின் அடடூழியம் தமிழா !

இந்தியன் அரசியலில் தமிழகத்தில் மறைமுகமாக  எதை எதிலோ  கை வைத்த நடுவண், வடுவான், பார்ப்பணியான் தமிழன் பசும்பாலில் கை வைக்க விடுவோமா !  தமிழ்த்தாயின் மடியில் கை வைத்தால் தர்மம் தலை எடுக்கும் என்பதை எச்சரிப்போம்.

நமது வெற்றிக்கும் வீழ்ச்சிக்கும் நாம்தான் காரணம் என்பதை மாற்றி மாற்றான் தான் காரணம் என்பதை உணர்ந்து வாருங்கள் தமிழா !!!

சல்லிக்கட்டாம் தமிழனின் வீர விளையாட்டில் கை வைத்தால் உன் அரசியல் காய் துண்டு படும்.

மிருக வதை என்று என் தென்னக சுய வீர பாலுக்கு ஆப்பு அடிச்சி அயல் நாட்டு மாட்ட்டுப்பால் விஷப்பாலால் மனித குலத்துக்கு சாவு மணியடிக்க உன் கர்மா காலத்தோடு விளையாட தாயாகிவிட்டது.

மலேசியா தமிழர்களுக்கும் தாய் நாடும் தமிழ்நாடுதான். புகுந்த வீட்டில் நமக்கு ஏதும்  ஆகாது என்பது வெட்டி பேசி நம உணர்வின் உணர்ச்சிகளை துண்டடாடாமல் முக்திக்கு சக்தி கொடுக்க வாருங்கள். எல்லாத்தமிழனும் காட்டாயம் வர வேண்டிய ஜல்லிக்கட்டு ஆதரவு
நம உறவின் கடசி ஆத்மா ! ஓம் நமச்சிவாயா !!!

பிரதமர் மோடிக்கு எல்லாம் தெரியும் ஆனால் குஜராத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் இல்லை,, ஆக அதன் வீரம் தெரியாது.

“சோதித்து காளை பிடிப்போம்
சரிபார்த்து பசுவும் தருவோம்
தண்ணிப்பால் நீ தந்தாலும்
எங்கள் சுயப்பால் தாய்ப்பால்தான்
என் சித்தன் தந்த வேதியல்
அச்சம் தவிர் ஆண்மை வெல்”
அதுவே ஜல்லிக்கட்டு போராட்டம்.

பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா