இந்தியாவின் மோடியின் மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன தமிழா ?

narendra-modi5-600சமீபத்தில் தமிழகம் சென்ற போது “ஆர் எஸ் எஸ் நாசகார விளைவுகள்” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அந்த புத்தக கண்காட்சியில் ” இந்தியா வல்லரசாகும் நேரம்” எனும் புத்தகமும் கண்ணில் பட்டது.

பொதுவா மலேசியாத் தமிழர்களுக்கு ஆர் எஸ் எஸ் என்றால் ஒன்னும் புரியாது என்பதால் இந்தக்குறிப்பை முன் வைக்கிறேன்.

இன்றைய மோடி ஆட்சி மட்டுமல்ல இதற்கு முன்பும் கடந்த 100 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்யும் அரசியல் தனம் RSS எனும் “இந்துத்துவா மேடை” என்றால் வியப்பாக உள்ளதா ?

அன்றைக்கு இந்தியாவை “இந்தி” ஆளுமையால் மத்திய அரசை ஆட்சி புரிந்த ஜனதா கட்சியின் ஒரு கூட்டு முயற்சி. இதில் ஸ்தாபன காங்கிரஸ் / ஜனசங்கம் /பாரதிய லோக்தா / ஜனநாயக காங்கிரஸ் /சோசியலிஸ் /Erast while congres ( இந்திரா காங்கிரசிலிருந்து பிரிந்தவர்கள் ) இதில் ஜன சங்கம் என்பது ஆர் எஸ் எஸ் இது மேல் சொன்ன எல்லாத்துக்கும் அரசியல் political wing என்பார்களே அது !

காந்தியின் கொலைக்கும் இதுதான் என்றால் வியப்பாக உள்ளதா? வெறிபிடித்த இந்துத்துவா இயக்கம் என்பது பொதுவாக இந்தியர்களின் கணிப்பு ஆனால் தமிழர் நாட்டின் அப்பாவிகள் தமிழர்களுக்கு தானும் இந்து என்ற தப்பான மோகத்தில் கலந்தே காலத்தை ஓட்டிவிட்டான்  அந்த அளவுக்கு கல்வியில் இந்துத்துவா ஆர் எஸ் எஸ் ஆளுமை  தமிழில் புகுந்து தமிழனே தமிழுக்கும் தமிழ் சமயத்துக்கும் சவாலாகிவிட்டான், இதுதான் தி மு கா,  தமிழனனின் சமய எதிரியானது. பிறகு அ திமுக இந்துத்துவா ஆதரவு சொந்தமாக தமிழனை கையில் ஏந்தி 20 ஆயிரத்துக்கு மேல் ஆண்டுகள் சமய நெறியில் திளைத்த தமிழ் சமய சைவ சித்தாந்த சிவனிசத்தை இந்துத்துவா  ஒடுக்கியது.

இன்றும் மிகத்தொன்மையான தமிழர் நாட்டில் தமிழனை தமிழர்களின் கலை கலாச்சாரத்தை அழித்து விட்டால் தமிழர் சமய வரலாறு பேச ஆள் இல்லாமல் போய் விடுவான் என்பது ஆர் எஸ் எஸ் எனும் இந்துத்துவாவின் கடைசி முயற்சியாகும். 12 கோடி தமிழன் மட்டும் உலக பயங்கர வாதியாக இந்துத்துவா நம்மை அடக்கும் இன்னொரு முயற்சிதான் சல்லிக்கட்டு அழிப்பு திட்டம்.

வீரமான வீரியமான மாட்டுக காளைகளை தேர்வு செய்வதில் தமிழன் தான் முக்தி பெற்றவன். வீரியமான காளைக்கு பிறக்கும் கன்றுக்கும் பசுவுக்கும்தான் நல்ல முதல் தர பால் சுரக்கும்… இந்த வீரத் தமிழனனின் கொட்டத்தை எங்கு அடக்கலாம் என்பதுதான் ஜல்லிக்கட்டு விந்தின்  கட்டுப்பாடு. இதனால் இறக்குமதி bull மாடுகளை ஏற விட்டு நம்ப பசுக்களை கற்பாடவிட்டு இறைச்சியாக தமிழனை கொன்று, நம் தொன்மைகளை அழித்துவிடலாம் என்பது நம் இனத்தின் இன, தமிழ்ச்சமய அரசியல் அழிப்பு அராஜகமாகும்.

ஆக தமிழனுக்கும் தமிழுக்கும் தமிழர் மாநிலத்துக்கும்  என்ன நட ந்துள்ளது ? இனி என்ன நடந்தாக வேண்டும் என்பதை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம். இப்போது பொழப்பையும் பார்க்கணும் இல்ல என்றால் சில அறிவிலிகள் இங்கே இந்தியன் என்று கட்சி காட்டுவார்கள், அதுகளும் இந்தியனானா தமிழன் கலப்புதான் காரணம்.

மலேசியா அரசு 2020 தூர நோக்கத்தை 2050 ஆக மாற்றி தேசிய உருமாற்று tranformasi national 50 (TN 50 ) காலத்தை கணக்கில் வைத்து மாற்றி விட்டார். தமிழனை மாற்ற விட மாட்டான் இந்த இந்தியன் காரணம் அவன் மேய்வது தமிழன் மீதான ஏய்க்கும் அரசியல்.

கொஞ்சம் சளி பிடித்து விட்டது சிந்திவிட்டு வரேன் ! துப்பினால் ரத்தம் வருகிறது.

தமிழா ! தமிழ் வளர்ப்போம் தமிழனாக வாழ்வோம்

பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா .