டிஎபி மறுதேர்தல் நடத்தும், ரோஸ் மீது வழக்கு தொடரும்

Dapconfirmsமன்றங்கள் பதிவகத்தால் கட்சி இடைநீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வழியாக, டிஎபி கட்சி மத்திய செயலவைக்கு புதிய மறுதேர்தல் நடத்தும் என்று கட்சியின் தலைமைச் செயாளர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

நேற்று, கட்சியின் அந்தோனி லோக், ரோஸ் கேட்டுக்கொண்டபடி, ஆட்சேபனையின் கீழ் டிஎபி தேர்தலை நடத்தும். நாங்கள் மறுதேர்தல் நடத்த பயப்படுகிறோம் என்று பிஎன் கூறுகிறது. தேர்தல் நடத்துவோம், 2012 பேராளர்கள் பட்டியல்படி என்று லோக் கூறியதாக சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியின்படி, ரோஸ் மீது இவ்விவகாரம் குறித்து டிஎபி வழக்கு தொடரும்.