8 மணிக்கு பிறகு வெள்ளையர்கள் வர வேண்டாம்: பேர்மிங்ஹாம் நகரில் பெரும் இனத் துவேசம் !

பிரிட்டனில் உள்ள பேர்மிங்ஹாம் நகரில், 90 சதவீதமானவர்கள், முஸ்லீம்கள் ஆக உள்ளார்கள். அங்கே இனத்துவேசம் கொடி கட்டிப் பறக்கிறது. அதன் உச்சமாக பல இடங்களில் வெள்ளையர்கள் இங்கே அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்டு வருகிறது. யார் மண்ணில் வந்து யாரை வரவேண்டாம் என்று சொல்கிறாய் என்று ஒரு விவஸ்த்தை இல்லையா இவர்களுக்கு ?

யாழ்ப்பாணத்தில் 10 வெள்ளைக்காரர்கள் வந்து நாட்டாண்மை செய்தால், எமது மக்கள் அடித்து துவைத்து துவம்சம் செய்திருப்பார்கள். ஆனால் பிரிட்டனில் அவர்கள் அப்படி அல்ல. வெள்ளைக்காரர்களுக்கு சொந்தமான நாடு அது. அங்கே பல காரணங்களுக்காக சென்று பல வேற்றின மக்கள் குடியேறியுள்ளார்கள். இதில் மிகவும் நேர்த்தியாக அன் நாட்டவர்களோடு , இணைந்து இருக்கும் இனங்களுக்குள் , தமிழர்கள், இந்தியர்களும் அடங்குகிறார்கள். ஆனால் முஸ்லீம்கள் மட்டும் இந்த விடையத்தில் அப்படி அல்ல.

பிரித்தானியாவில் வசிக்கும் அவர்கள், பிரிட்டன் சட்ட திட்டங்களை மதிப்பது இல்லை. அதுபோக அவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள பாட்சாலைகளில் படிக்கும் இரண்டு ஒரு வெள்ளை இனத்தவர்களையும் மிரட்டி வெளியேற்றுகிறார்கள். அதுபோக 8 மணிக்கு பின்னர், இங்கே வெள்ளையர்கள் வரக் கூடாது என்று வாசகங்களை எழுதி போடுகிறார்கள். சில வியாபார ஸ்தலங்களில் கூட இந்த வாசகங்கள் தொங்குகிறதாம். காரணம் என்னவென்றால் அவர்கள் குடித்திருப்பார்கள் என்கிறார்கள். இதனை எல்லாம் எங்கே போய் சொல்வது ? அப்படி என்றால் நீங்கள் பாக்கிஸ்தானிலும், அக்பானிஸ்தானிலும் இருந்திருக்க வேண்டியது தானே.

சொகுசான வாழ்க்கை வேண்டும் என்று அங்கே இருந்து பிரிட்டன் வந்து வாழ்ந்துகொண்டு. அங்குள்ள மக்களை இவ்வாறு அவமதிப்பது என்பது எந்த ஒருவகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாத காரியம் …

-athirvu.com