<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>SEMPARUTHI</title>
	<atom:link href="http://www.semparuthi.com/archive/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.semparuthi.com/archive</link>
	<description>Archive (2011 -2008)</description>
	<lastBuildDate>Mon, 22 Aug 2011 03:30:19 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>ஏர் ஏசியா: எம்எஎஸ் பங்குகளை கொள்முதல் செய்வதாக கூறப்படுவது உண்மையல்ல</title>
		<link>http://www.semparuthi.com/archive/?p=85073</link>
		<comments>http://www.semparuthi.com/archive/?p=85073#comments</comments>
		<pubDate>Sun, 07 Aug 2011 12:18:27 +0000</pubDate>
		<dc:creator>archive</dc:creator>
				<category><![CDATA[செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.malaysiaindru.com/?p=85017</guid>
		<description><![CDATA[எம்எஎஸ் என்ற மலேசிய விமான நிறுவனத்தின் பெரிய பங்குதாரரிடமிருந்து தாம் பங்குகளைக் கொள்முதல் செய்யப் போவதாக வெளிவந்துள்ள தகவல்களை ஏர் ஏசியா குழும தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்ணாண்டெஸ் இன்று மறுத்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக வெளி வந்து கொண்டிருக்கும் அந்தத் தகவல்கள் உண்மையல்ல என பெர்ணாண்டெஸும்  துணைத் தலைமை நிர்வாக அதிகாரி கமாருதின் மெரானுனும் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
&#8220;ஏர் ஏசியா பெர்ஹாட், ஏர் ஏசியா எக்ஸ் சென் பெர்ஹாட் ஆகியவற்றின் முக்கியமான பங்குதாரர்கள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/archive/?feed=rss2&amp;p=85073</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பாஸ் கட்சி, ஜயிஸையும் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவலாயத்தையும் சந்திக்கிறது</title>
		<link>http://www.semparuthi.com/archive/?p=85072</link>
		<comments>http://www.semparuthi.com/archive/?p=85072#comments</comments>
		<pubDate>Sun, 07 Aug 2011 11:47:33 +0000</pubDate>
		<dc:creator>archive</dc:creator>
				<category><![CDATA[செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.malaysiaindru.com/?p=85007</guid>
		<description><![CDATA[ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையையும் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவலாயத்தையும் சந்திக்கவிருக்கிறது. இந்த வாரம் நிதி திரட்டும் விருந்து நடைபெற்ற போது என்ன நடந்தது என்பதை அறிவது அந்தச் சந்திப்பின் நோக்கமாகும்.
&#8220;பாஸ் களத்தில் இறங்கி ஜயிஸையும் அந்தத் தேவாலயத்தையும் சந்திக்கும். அந்தச் சம்பவத்தில் இரண்டு தரப்புக்களும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன. அங்கு என்ன நடந்தது என்பதை அவற்றிடமிருந்து பாஸ் அறிந்து கொள்ளும்,&#8221; என அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று கோலாலம்பூரில் கட்சித் தலைமையகத்தில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/archive/?feed=rss2&amp;p=85072</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பெர்சேயை நோக்கமாகக் கொண்ட சூட்டைத் தாங்கிக் கொண்ட பிஎஸ்எம் அறுவருக்கு அம்பிகா நன்றி கூறினார்</title>
		<link>http://www.semparuthi.com/archive/?p=85071</link>
		<comments>http://www.semparuthi.com/archive/?p=85071#comments</comments>
		<pubDate>Sun, 07 Aug 2011 11:02:06 +0000</pubDate>
		<dc:creator>archive</dc:creator>
				<category><![CDATA[செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.malaysiaindru.com/?p=84993</guid>
		<description><![CDATA[பெர்சே 2.0 அதிகாரிகளுடைய ஒடுக்குமுறைகளுக்கு இலக்காகி இருக்கலாம். ஆனால் அவசர காலச் சட்டத்தின் கீழ் பிஎஸ்எம் அறுவர் அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டது மீதான குற்ற உணர்வு ஜுலை 9 பேரணிக்கு முன்னதாக ஏற்பாட்டுக் குழுவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. என்றாலும் பிஎஸ்எம் அறுவரும் காட்டிய உறுதியும் வலிமையுமே எங்களை தொடர்ந்து செயல்பட வைத்ததாக தூய்மையான, நேர்மையான தேர்தல்களுக்கான அமைப்பின் தலைவர் எஸ் அம்பிகா கூறினார்.
&#8220;நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். &#8220;ஜுலை 9 பேரணியைத் தொடருங்கள். [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/archive/?feed=rss2&amp;p=85071</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மிஸ்மா விவகாரம் பெர்சே பேரணியின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது, சார்ல்ஸ்</title>
		<link>http://www.semparuthi.com/archive/?p=84990</link>
		<comments>http://www.semparuthi.com/archive/?p=84990#comments</comments>
		<pubDate>Sun, 07 Aug 2011 06:01:56 +0000</pubDate>
		<dc:creator>archive</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://www.malaysiaindru.com/?p=84990</guid>
		<description><![CDATA[அண்மையில் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமின் தொகுதியான ஈஜோக்கில், நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட ஒருவர் புதிய வாக்காளராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
 
ஆகக் கடைசியாக, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த  வாக்காளர் நகல் பட்டியலில் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவரான “மிஸ்மா” என்பவர் வாக்காளராக பதிவுசெய்யப்பட்டிருக்கிறார்.  
சிவப்பு நிற மைபிஆர் கார்டை வைத்திருந்த நிரந்தர வசிப்பிடத் தகுதி உள்ள “மிஸ்மா புதிய வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார் என மலேசியாகினி தகவல் வெளியிட்ட நான்கு மணி நேரத்துக்குள் அவர் பிரஜையாகி இருப்பதாக தெரிகிறது!
 
&#8220;இங்கும் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/archive/?feed=rss2&amp;p=84990</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கிறிஸ்துவர்களைத் தாக்குவது எப்போது முடியும்?</title>
		<link>http://www.semparuthi.com/archive/?p=84977</link>
		<comments>http://www.semparuthi.com/archive/?p=84977#comments</comments>
		<pubDate>Sun, 07 Aug 2011 04:35:24 +0000</pubDate>
		<dc:creator></dc:creator>
		
		<guid isPermaLink="false">http://www.malaysiaindru.com/?p=84977</guid>
		<description><![CDATA[&#8220; சிலாங்கூர் சுல்தானும் அகோங்கும் தலையிட்டு, இஸ்லாமிய அதிகாரிகள் கிறிஸ்துவர்களைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.&#8221;
 
 
 
 
 
தேவாலயச் சோதனை: அந்த விருந்து எச்ஐவி/ஏய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் விருந்து
டேவிட் தாஸ்: முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் இடையில்- கிறிஸ்துவ அமைப்புக்களுடன் மட்டுமல்ல- அணுக்கமான உறவுகள் நிலவுவதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களும் நாட்டில் இருக்கின்றனர்.
உண்மையான இன சமய ஒற்றுமையையே மலேசியாவின் எதிர்காலம் சார்ந்துள்ளது. அந்த சூழ்நிலையில் அனைத்து மலேசியர்களும் ஒன்றிணைந்து நாட்டு முன்னேற்றத்துக்கு தோள் கொடுக்க [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/archive/?feed=rss2&amp;p=84977</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குதப்புணர்ச்சி வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என கூறுகின்றவர்களைக் கர்பால் சிங் சாடுகிறார்</title>
		<link>http://www.semparuthi.com/archive/?p=84962</link>
		<comments>http://www.semparuthi.com/archive/?p=84962#comments</comments>
		<pubDate>Sat, 06 Aug 2011 10:41:30 +0000</pubDate>
		<dc:creator></dc:creator>
		
		<guid isPermaLink="false">http://www.malaysiaindru.com/?p=84962</guid>
		<description><![CDATA[அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கை விரைவாக முடிக்குமாறு நீதிமன்றத்தை நெருக்குவது நீதிமன்றத்தை அவமதிப்பதற்கு ஒப்பாகும் என மூத்த வழக்குரைஞர் கர்பால் சிங் கூறுகிறார். ஏனெனில் அவ்வாறு கேட்டுக் கொள்வது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதாகக் கருதப்படலாம் என்றார் அவர்.
அந்த விசாரணையை விரைவுபடுத்துவதற்கு கேப்ஸ் (Gerakan Anti-Penyelewengan Selangor) போன்ற நெருக்குதல் அமைப்புக்கள் முயற்சி செய்வது பற்றி அந்தக் குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் தரப்பு வழக்குரைஞர் குழுவுக்குத் தலைமை ஏற்றுள்ள கர்பால் குறிப்பிட்டார்.
&#8220;அன்வார் இப்ராஹிம் மீதான வழக்கு எந்தத் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/archive/?feed=rss2&amp;p=84962</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பக்காத்தான் மாற்று வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கிறது</title>
		<link>http://www.semparuthi.com/archive/?p=84956</link>
		<comments>http://www.semparuthi.com/archive/?p=84956#comments</comments>
		<pubDate>Sat, 06 Aug 2011 10:40:04 +0000</pubDate>
		<dc:creator></dc:creator>
		
		<guid isPermaLink="false">http://www.malaysiaindru.com/?p=84956</guid>
		<description><![CDATA[வரும் அக்டோபர் மாதம் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்கிறது. அதனை ஒட்டி மாற்று வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள பக்காத்தான் ராக்யாட் குழு ஒன்று இன்று தனது முதலாவது கூட்டத்தை நடத்தியுள்ளது.
அந்தத் தகவலை கோலா சிலாங்கூர் பாஸ் எம்பி சுல்கெப்லி அகமட், பெட்டாலிங் ஜெயாவில் பக்காத்தான் கூட்டணி தலைமையகத்தில் நடைபெற்ற குழுவின் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
கூட்டரசு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக குழுவின் முடிவுகள் வெளியிடப்படும் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/archive/?feed=rss2&amp;p=84956</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>தேர்தலில் தோல்வி கண்டால் தகவல்களை அழிக்கும் &#039;முயற்சியில்&#039; அரசாங்கம்</title>
		<link>http://www.semparuthi.com/archive/?p=85070</link>
		<comments>http://www.semparuthi.com/archive/?p=85070#comments</comments>
		<pubDate>Sat, 06 Aug 2011 10:38:26 +0000</pubDate>
		<dc:creator>archive</dc:creator>
				<category><![CDATA[செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.malaysiaindru.com/?p=84949</guid>
		<description><![CDATA[&#8220;13வது பொதுத் தேர்தலில் அம்ன்ப்ப்/பிஎன் தோல்வி காணுமானால் அமைச்சுக்களின் கணினிகளில் வைரஸைப் பரப்புவதற்கு தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவரை அரசாங்கம் வேலைக்கு அமர்த்தியுள்ளது,&#8221; என பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் தான் கீ குவோங் கூறிக் கொண்டுள்ளார்.
அவர் எதிர்க்கட்சியில் சேருவதற்கு முன்னர் பிஎன் அரசாங்கத்தில் துணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். &#8220;தேர்தலில் தோல்வி கண்டால் கணினி முறைகளை சீர்குலைக்க அவர்கள் தொழில்நுட்ப நிபுணர் ஒருவரை நியமித்துள்ளனர்,&#8221; என பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவருமான தான் சொன்னார்.
&#8220;கணினி முறைகளை சீர்குலைப்பதற்கான [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/archive/?feed=rss2&amp;p=85070</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தேர்தலில் தோல்வி கண்டால் தகவல்களை அழிக்கும் &#8216;முயற்சியில்&#8217; அரசாங்கம்</title>
		<link>http://www.semparuthi.com/archive/?p=84949</link>
		<comments>http://www.semparuthi.com/archive/?p=84949#comments</comments>
		<pubDate>Sat, 06 Aug 2011 10:38:26 +0000</pubDate>
		<dc:creator></dc:creator>
		
		<guid isPermaLink="false">http://www.malaysiaindru.com/?p=84949</guid>
		<description><![CDATA[&#8220;13வது பொதுத் தேர்தலில் அம்ன்ப்ப்/பிஎன் தோல்வி காணுமானால் அமைச்சுக்களின் கணினிகளில் வைரஸைப் பரப்புவதற்கு தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவரை அரசாங்கம் வேலைக்கு அமர்த்தியுள்ளது,&#8221; என பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் தான் கீ குவோங் கூறிக் கொண்டுள்ளார்.
அவர் எதிர்க்கட்சியில் சேருவதற்கு முன்னர் பிஎன் அரசாங்கத்தில் துணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். &#8220;தேர்தலில் தோல்வி கண்டால் கணினி முறைகளை சீர்குலைக்க அவர்கள் தொழில்நுட்ப நிபுணர் ஒருவரை நியமித்துள்ளனர்,&#8221; என பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவருமான தான் சொன்னார்.
&#8220;கணினி முறைகளை சீர்குலைப்பதற்கான [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/archive/?feed=rss2&amp;p=84949</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வான் அசீசா: தேவையேற்பட்டால் தீவிர அரசியலில் குதிப்பேன்</title>
		<link>http://www.semparuthi.com/archive/?p=84938</link>
		<comments>http://www.semparuthi.com/archive/?p=84938#comments</comments>
		<pubDate>Sat, 06 Aug 2011 08:22:41 +0000</pubDate>
		<dc:creator></dc:creator>
		
		<guid isPermaLink="false">http://www.malaysiaindru.com/?p=84938</guid>
		<description><![CDATA[ஒரு தடவை அல்ல மூன்று தடவை  பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசியலுக்கே முழுக்குப் போட்டால் என்ன? 
 
இக்கேள்வியை மலேசியாகினி, அன்வாரின் துணைவியாரும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலிடம் கேட்டது.
அதற்கு அவர், அப்படி ஒரு எண்ணம் தம் மனத்திலும் உதித்ததுண்டு. ஆனால் அதற்கு இது தருணமல்ல என்றார்.
“இப்போது கூடாது. முன்பு என்றால் அதாவது அவர் ஜான் ஹாப்கின்ஸ் (பல்கலைக்கழகம்) பேராசிரியராக இருந்தபோது கேட்டிருந்தால் ஆமாம் என்று கூறியிருப்பேன். அப்போது [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/archive/?feed=rss2&amp;p=84938</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

