**வீரத்தமிழன் வீரப்பனுக்கு வீரவணக்கம்**

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

 

veerappanதிருட்டு ரயிலேறி வந்தவன் கலைஞரானான்!

ஆட்டம் ஆட வந்தவள் அம்மாவாளாள்!

குடிகாரன் கேப்டனானான்!

தமிழச்சி மானக்காத்த பச்சை தமிழர் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டார்..

கன்னட நடிகர் ராசுகுமாரை கடத்திச்சென்ற

வீரப்பன் பணமோ,

சல்சா பண்றதுக்கு நடிகையையோ கேட்கவில்லை.

காவிரியில் தண்ணீர் கேட்டான்

தமிழனுக்கு நீதி கேட்டான்.

அவன் கடத்தல்காரன் என்றால்

அவனை விசம் வைத்து கொன்ற

திராவிட அரசு அவருக்கு வைத்த பெயர் ”கடத்தல்காரன்”.

தமிழனை எல்லாம் சாதி வெறியன் என்பதும்

கடத்தல்காரன் என்பதும்

திராவிட-ஆரிய கூட்டணி ஐம்பது வருடம்

செய்யும் தந்திரம்.

திராவிட-ஆரிய கூட்டணியை முறியடிப்போம்.

தமிழக காவல் தெய்வம் வீரப்னாரின் நினைவை

போற்றுவோம்..திராவிடத்தை ஒழிப்போம் என்று உறுதி எடுப்போம்…இதுவே அய்யாவுக்கு நாம் செய்யும் மரியாதை..

“இந்தி”(தீ)யன் அல்ல தமிழன்டா ”

“இந்தி”(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

“செங்கீற்றின் தமிழர் தேசம்” என்று யூ டுயூபு இல் (you tube) தட்டச்சு செய்யவும்.

-சாரதாதேவி சத்தியமூர்த்தி
http://senkettru.com/…/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A…/

TAGS: