malaysiaindru.my
அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா திடீர் போர் ஒத்திகை! எதிரி விமானங்களை அழித்தும் பயிற்சி!
இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் சீனா திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கிறது. எதிரி விமானங்களை எப்படி அழிப்பது என்பது தொடர்பான பயிற்சியையும் சீனா மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. …