malaysiaindru.my
சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் மூலமே கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.. நீதிபதிகள் கடும் கண்டனம்!
மதுரை: தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் மூலமே கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாக மதுர…