சிலாங்கூர் அரசு இலவச ஆணுறை கொடுத்ததா?

 

சமூக ஊடகங்கள் சிலாங்கூர் அரசு இளைஞர்களுக்கு இலவசமாக கருத்தடை ஆணுறைகளைக் கொடுத்ததாக கூறிக்கொள்கின்றன.

சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் “போஸ்டர்கள்” அவதூறாவை என்று சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் சுஹாய்மி ஷாபிஎய் கூறியதாக அவரை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் ஓன்லைன் செய்தி கூறுகிறது.

சிலாங்கூர் அரசின் மற்றும் அஸ்மினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இந்த பகட்டுவித்தையை சில பொறுப்பற்ற தரப்பினர் செய்வதாக சுஹாய்மி மேலும் கூறினார்.