கிணற்றில் குதித்து, 4 மாணவிகள் தற்கொலை..!

வேலூர்: அரக்கோணம் அருகே 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அருகே பணப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் கிணற்றில் 4 பேர் உடல் மிதப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து கிராம மக்கள் கிணற்றின் அருகே சென்று பார்த்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

-athirvu.com

TAGS: