சோழர் பாலம்

சோழர் பாலம்

வடநாட்டான் குரங்கை வைத்து ராமன் கட்டிய பாலம் என்கிறான், வெள்ளக்காரன் ஆடம் ப்ரிஜ் என்கிறான். இப்போதான் தெரியுது இது சோழ மன்னர்கள் இல
ங்கை யை ஆண்ட போது அவர்களின் படைபட்டா
ளங்கல் செல்வ தற்க்காக கட்டிய பாலமாம் ,சோழர்கல்
எனும் போது அதை நம்பலாம், ஏன்னா அவர்களின் பிரமாண்டம் கல்லனையும் பெருவுடையார் ஆலையமும் பெரும் சாட்சி, ஆனால் இதை ராமர் பாலம், ராமன் கட்டி னான் என்பதில் என்ன உண்மை இருக்கு?.

ராமாயணம் என்பது வால்மிகி, துளசி கம்பன் போன்ற கடைந்தெடுத்த காண்டுமிராண்டி களால் எழுதி காப்பியடித்த இதிகாச கற்பனை கதை, இந்த மூடர் கூட்டத்தின் கதையை நம்பி ஒரு பெரிய சேது திட்டாமே முடங்கி கெடக்கு. ஆகையால் இதிகாச குப்பையை ஒதுக்கி, இனி வரலாற்றில் உள்ளதுபோல் “சோழர் பாலம்” என்றே அழைப்போமாக.

இந்தியாமுழுதும் ராமன் கட்டியதாக ஒரு தெப்பக்குள
மோ, ஏரியோ, அணையோ கோயிலோ கிணரோ, கூடக்கிடை யாது. மக்களுக்காக ஒன்னுமே செய்யாதவன் ஏப்படி பாலம் மட்டும் பொன்டாட்டிக்காகக் கட்டினானாம். ஆனால், தமிழரின் நாக ரீகத்தின் வழித்தடத்தில் கிடை க்கும் அத்த்ணை அத்தாட்சிகளும் நம் நாகரீக த்திற்கும் தொழில் வளர்ச்சி க்கும் கட்டிடத்தொழில் நுட்பத்திற்கும் சாட்சிகளாய் இருக்கிறது. நான் தமிழ் நாட்டின் பகுதியில் பார்ப்பானுக்கு அடை யாளம்தேடும் வர லாற்றுத்திருட்டுதான் இதற்கு ராமன் பாலம் என்றபெயர்சூட்டல். இப் பெயரை நீக்க வேண்டும்.

கிருஸ்தவரும் முஸ்லீம்களும் இன்னும் உலகம் முழு
தும் இதை ஆதம்பிரிட்ஜ் – ஆதம்பாலம் என்கிறார்கள். நாடோடி யூதப்பார்ப்பானும் தன்னை வரலாறில் தடம் பதித்திட இதை ராமன் பாலம் என்கிறான். ஆனால், நாம் தமிழர்கள் இந்தவரலாற்றின் உரிமை யாளர்கள் இதை இலங்கையையும் தமிழ்நாட்டையும் ஒருங்கே ஆட்சி
செய்த தமிழ்மன்னர்களின் பெயரால் அழைப்போம். கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட அணையின் விய
க்கும் தொழில் நுட்பம். அதைப்போலவே நீரில் அமை க்கப்பட்ட கட்டுமானத்தொழிலுக்கு சோழன் பாலம்
என்று பெயர்வைத்தால் என்ன?. நாமும் நமது வரலாறை இழந்துவிடக் கூடாது.

சு. துளசிதாஸ்
மலேசியா தேசிய பல்கலைகழகம்
மலேசியா