கலாம் கனவை நிறைவேற்ற கமல்ஹாசன் எடுத்த புதுமுடிவு! இளைஞர்கள் உற்சாகம்

மண்ணை விட்டு மறைந்தாலும் இன்னும் நம்மில் பலரின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள். இளைஞர்களுக்காக பல விசயங்களை சொல்லியிருக்கிறார்.

அவரின் கனவுகள் விரைவில் கைகூட வேண்டும் என்பது பலரின் விருப்பம். இந்நிலையில் அரசியல் சுற்று பயணத்தை தொடங்கவுள்ள கமல்ஹாசன் தற்போது புது முடிவை எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போல எனக்கும் பல கனவுகள் இருக்கிறது. விமர்சிப்பது மட்டும் என் வேலையில்லை. இறங்கி வேலை செய்ய வந்தவன் நான் என் கூறினார்.

அதோடு ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து வரும் 21 ம் தேதி தன் பயணத்தை தொடங்குகிறார்.

-cineulagam.com