நாற்காலியில் அமர்ந்த தலித்துகள் மீது தாக்குதல்

குஜராத் மாநிலம் வல்தேரா என்ற கிராமத்தில் தலித் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாற்காலியில் அமர்ந்ததால் உயர் சாதி மக்கள் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்ணான பல்லவி தெரிவித்தார். அவருக்கு உதவ வந்த அவரது கணவர் மற்றும் மகனும் தாக்கப்பட்டுள்ளனர். BBC_Tamil

TAGS: