துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம் என்கிறார் கருணா- கூட்டமைப்பினுள் துரோகிகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் தான் ராணுவத்திற்கு எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்தார்கள். அவ்வாறு சிங்கள ராணுவத்திற்கு காட்டிக் கொடுத்த பலர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளார்கள். இதில் சுரேஷ் பிரமசந்திரன், மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் அடங்குவார்கள் என்று கருணா கூறியுள்ளார்.

ஈ.பி.ஆ.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய இயக்க உறுப்பினர்களை, இதனால் தான் நான் துரத்தி துரத்திச் சுட்டேன் என்கிறார் கருணா. ஆனால் இன்று இவர்கள் என்னை பார்த்து துரோகி என்கிறார்கள். இவர்கள் இவ்வாறு பேச என்ன அறுகதை உள்ளது என்று மட்டக் களப்பில் வைத்து கருணா கேள்வி எழுப்பியுள்ளார்.

-athirvu.in

TAGS: