கேள்வி நேரம் இல்லாததற்கு மன்னிப்பு கேட்டார் குவான் எங்

1 limபினாங்கு சட்டமன்றத்தில் கேள்வி நேரம் இரத்துச் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

“இது ஒரு தவறு. இவ்வாறு நிகழ்ந்திருக்கக் கூடாது. அதற்காக மாநில அரசின் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்”, என்றாரவர். கவர்னர் உரை மீதான விவாதத்தை முடித்து வைத்துப் பேசுகையில் லிம் இவ்வாறு கூறினார்.

TAGS: