சாதனை படைக்கிறது லங்காவியின் ஒரே தமிழ் பள்ளி

இராகவன் கருப்பையா - லங்காவி தீவில் அமைந்துள்ள ஒரே தமிழ் பள்ளியான சுங்கை ராயா தோட்டத் தமிழ் பள்ளி நம் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது. கடந்த 1935ஆம் ஆண்டில் தோற்றம் கண்ட இப்பள்ளியில் தற்போது 120 மாணவர்கள் பயில்கிறார்கள். அவர்களில் கிட்டதட்ட எல்லா…

சமநிலை பேணும் உலக அரசியலில், மலேசியாவின் இனத்துவேசம் தேவையற்றது 

இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் இன வெறி கொள்கைகளுக்கு பெயர் பெற்ற நாடாக தென் ஆப்ரிக்கா விளங்கியது நம் அனைவருக்கும் தெரியும். அத்தகைய கொடூரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம அனுபவித்த கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா கடந்த 1990ஆம் ஆண்டில் விடுதலையான பிறகு…

ஒருதலைப்பட்ச மத மாற்றம்: நீதிபதி லோவின் 3 குழந்தைகளை நேர்காணல்…

குடும்ப சிவில் நீதிமன்றம் இன்று பிற்பகல் லோ சிவ் ஹாங்கின் தனிமை  தாயின் ஒருதலைப்பட்சமாக மாற்றப்பட்ட மூன்று குழந்தைகளை நேர்காணல் செய்ய உள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஜீஸ், லோவின் வழக்கறிஞர்களிடமும், அவரது முஸ்லீம் மதம் மாறிய கணவர் முஹம்மது நாகஸ்வேயன் முனியாண்டி…

மித்ரா திசை மாறாமல் ஆக்ககரமாக செயல்பட வேண்டும்!

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது தற்போது மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவது பாராட்டத்தக்க ஒன்று. அந்த பிரிவை கடந்த காலங்களில் நிர்வகித்தவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் முறையாகவும் நம் சமூகத்திற்கு விநியோகம் செய்யாமல் மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைத்த…

உதயநிதிக்கு எதிராக மஇகா-வின் போர்க்கொடி தேவையா?

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியர்களின் காவலன் என்று காலங்காலமாக சுயமாகவே பறைசாற்றிக் கொண்டிருந்த ம.இ.கா.வின் தற்போதைய நிலை என்ன என்று யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. நம் சமூகத்தினரின் ஆதரவை கிட்டதட்ட முற்றாக இழந்துவிட்ட அக்கட்சி தனது பழைய செல்வாக்கை மீண்டும் எட்டிப் பிடிப்பதற்கு தட்டித்  தடுமாறிக்…

பிரதமர் எதிரிகளை வேட்டையாட அமுலாக்க அமைப்பை பயன்படுதிகிறார?

பிரதம மந்திரி அன்வார் இப்ராகிம் தனது எதிரிகளை வேட்டையாடுவதற்காக அமலாக்க அமைப்புகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சமீபத்தியது, புத்ராஜெயா எம்பி ராட்ஸி ஜிதின் சம்பந்தப்பட்டதாகும். ஒரு அறிக்கையில், பெர்சாத்து சட்டப் பணியகத்தின் துணைத் தலைவர் சாஷா லினா அப்துல் லத்தீஃப், செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் அன்வாரின் ஊழல் குற்றச்சாட்டுக்கு…

உலக இந்துகளுக்குச் சவால்!

கி.சீலதாஸ் - நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு சந்திராயான்-3 விண்களத்தை நிலாவுக்கு அனுப்பியது இந்திய விண்வெளி ஆய்வு மையம். அதன் ஆரம்பப் பணி நிறைவு பெற்றுவிட்டது. இந்திய விஞ்ஞானிகள் கண்ட இந்த வெற்றியை உலக நாடுகள் மெச்சி போற்றுகின்றனர். இந்தியாவுடன் கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக நட்பைக் கொண்டாடிய சீனா சமீப…

தமிழ் பள்ளிகளுக்கு ‘பனி போர்த்திய பூமியிலே’ பயண நூல்: மனிதவள…

தமிழ் பள்ளிகளுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பயண நூல்களை வழங்குவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவித்தார். எழுத்தாளர் இராகவன் கருப்பையாவின் 'பனி போர்த்திய பூமியிலே' எனும் பயண நூல் வெளியீட்டு விழாவின் போது சிவகுமார் இந்த அறிவிப்பை செய்தார். 'மலேசியாகினி' இணைய ஊடகத்தின் தமிழ் பிரிவான "மலேசியா…

தமிழும் இணைந்த ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) 2023

உலகலாவிய இலக்கிய விழாக்களில் தமிழுக்கான அங்கீகாரங்கள் கிடைப்பது அரிது. 2011 முதல் நம் நாட்டில் நடைபெறும் உலகலாவிய இலக்கிய விழாவான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில்  (GTLF) பதினோரு ஆண்டுகளாக தமிழ் இடம்பெறாத சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எழுத்தாளர் ம.நவீனை தமிழ் பகுதிக்குப்…

அரசாங்க பதவிகளில் இந்திய அரசியல்வாதிகள் – கி.சீலதாஸ்

மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் சிறுபான்மையினர் வரிசையில் நிற்கின்றனர். ஜனநாயகத்தில் மக்கள் எண்ணிக்கைதான் முக்கியம். மலேசியா சிறுபான்மை எனும்போது அந்த வரிசையில் முதலிடம் வகிப்பது சீனச் சமுதாயம். அதற்கு அடுத்து நிற்பதுதான் இந்தியச் சமுதாயம். மலேசியாவில் இந்தியர்கள் யார் என்கின்ற வினாவுக்குக் கிடைக்கும் விளக்கம், அது தமிழர்கள், மலையாளிகள்,…

தொகுதி எல்லையை தேர்தல் ஆணையம்தான் தீர்மாணிக்கும், முகைதினை சாடினார் குவான்…

செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் புலாய் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 222ல் இருந்து 300 ஆக உயர்த்தும் வகையில், மத்திய அரசமைப்புச் சட்டத்தை ஐக்கிய அரசு திருத்தும் என்று முகைதின் யாசின் கூறியதை டிஏபி தலைவர் லிம் குவான் எங் விமர்சித்துள்ளார்.டிஏபி தலைவர் லிம்…

‘என் குருவுடன் பயணம்’ – நடனமணிகளின் நூல்

ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை மையத்தின் ‘என் குருவுடன் பயணம்’ என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் இம்மையத்தின்  முதல் மாணவியின் அரங்கேற்ற விழா நலினலயம் 1.0-ம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொகுத்துள்ளார் தீசா நந்தினி. ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை மையத்தைச் சேர்ந்த மூன்று…

மலாய் உரிமைகளை வென்றெடுக்க புதிய இயக்கம்  – தாஜுடின்

முன்னாள் அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான், மலாய் உரிமைகளுக்காகப் போராடும் மற்ற குழுக்களால் கடந்த காலங்களில் அதிகம் சாதிக்க முடியாமல் போனதால், புதிய அரசு சாரா அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததாகக் கூறினார். சீனக் கல்வியாளர் குழுவான டோங் சோங் போன்ற…

மலாய் வாக்குகளை இழந்தாலும் அனைவருக்கும் நியாயமாக இருப்போம் – சிலாங்கூர்…

சிலாங்கூர் அரசாங்கம் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து நியாயமாக இருக்கும் என்று மந்திரி பெசார் அமிருதின் ஷாரி கூறினார். இது அவரது கட்சிக்கும், அவரது நம்பிக்கைக்கும் பொருந்தும் என்றார். “நான் மலாய்க்காரர்களின் வாக்குகளை இழந்தால், நான் மலாய்க்காரர்களுக்கு அதிகமாகக் கொடுப்பேன், சீனர்களையும் இந்தியர்களையும் மறந்துவிடுவேன் என்று அர்த்தமல்ல. "இது…

சட்டமன்றத்திற்கு தேர்வுபெற்ற தோட்டப் பாட்டாளியின் மகன்

இராகவன் கருப்பையா - இரவு பகல் பாராமல் பகுதி நேர வேலைகள் செய்து பணம் ஈட்டி தனது பட்டப்படிப்பை முடித்ததாகக் கூறுகிறார் சிலாங்கூர், கோத்த கெமுனிங் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள வழக்கறிஞர் பிரகாஸ் சம்புநாதன். "பல சிறமங்களுக்கிடையே கடந்த 2001ஆம் ஆண்டில் சட்டக் கல்வியைத் தொடர என்…

“54,000 சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்” என்பது பொய்

“54,000 சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்” என்ற பாஸ் கட்சியின் கருத்து அப்பட்டமான பொய் மற்றும் ‘தெளிவான குற்றவியல் அவதூறு’ என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறுகிறார். பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி, PAS இன் சமூக ஊடக கணக்குகளில் இடுகையிடுவது குறித்து உள்துறை அமைச்சர் சைபுதீன்…

ஜோகூரில் பேசிய பேச்சுக்காக ஹாடியை போலிஸ் அழைத்தது

ஜொகூரில் பேசிய ஒரு பேச்சு தொடர்பாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஜொகூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஸ் தலைவர் பேசிய பேச்சு தொடர்பாக அப்துல் ஹாடி அவாங்கை மத்திய போலீசார் அழைத்துள்ளனர். பேஸ்புக் பதிவில், ஹாடியின் அரசியல் செயலாளர் சியாஹிர்…

காழ்ப்புணர்ச்சி வழியில் இருந்து கடவுள் ஹடியை திசை திருப்ப வேண்டும்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், மலாய் சமுதாயத்திடம்  பேசும்போது அன்பு, இரக்கம் மற்றும் பொறுப்புணர்வை பரப்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார். நிதியமைச்சர் அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளரான முஹம்மது கமில் அப்துல் முனிம், இந்த உலகில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதை ஹாடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். "பாஸ் தலைவரின் மனம்…

வெள்ளப் பிரச்சினை மீது கவனம் செலுத்தப்படும்-  பாப்பாராய்டு

இராகவன் கருப்பையா - பந்திங் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதே தனது தலையாயக் கடமை என்று கூறுகிறார் அத்தொகுதிக்கு புதிய சட்டமன்ற உறுப்பினராக தேர்வுபெற்றுள்ள வி.பாப்பாராய்டு. குறிப்பாக ஜெஞ்ஜாரோம் வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் நீண்ட நாள்களாக வெள்ளத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதற்கு உடனடித் தீர்வு காணப்படுவது…

மாநிலச் சட்டமன்ற தேர்தல்களில் தோற்றவர்கள் மக்கள்தான் – கி.சீலதாஸ்

ஆறு மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹும் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் மூன்று மாநிலங்களிலும், டான் ஶ்ரீ முகைதீன் யாசீன் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் மூன்று மாநிலங்களிலும் ஆட்சி மக்கள் வாக்காளர்களின் ஆணையைப் பெற்றுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள் நடுவண் ஆட்சியின் திடநிலையைக்…

மத மாற்றத்திற்கு பிரதமர் தலைமை – சீனர்கள் அமைப்பு கண்டனம் …

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹால் (KLSCAH) கிள்ளானில்  உள்ள மசூதியில் நடந்த மத மாற்ற விழாவிற்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமை தாங்கியதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. “தேசத்தின் தலைவர் என்ற முறையில், அவரது நடவடிக்கைகள் ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்வு மற்றும் அனைத்து இனப் பின்னணியைச்…

பரந்த நோக்க அரசியல் போர்வையில் பலியாகும் சிறுபான்மை இந்தியர்கள்

ரொனால்ட் பெஞ்சமின் -  ஆறு மாநிலங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது, சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும் இடங்களிலும் கூட ஊடுருவி பெரிக்காத்தான்  நேஷனல் பெரிய வெற்றியைப் பெற்றதாகத் தெரிகிறது. பக்காத்தான் ஹராப்பான் கூறு கட்சிகளுக்கு, குறிப்பாக டிஏபி, இந்திய சமூகத்தின் வாக்குகள் குறைந்தது முதன்மையான கவலையாக இருக்க வேண்டும். மலாய்க்காரர்களின் வாக்குகளை இழப்பது…

செகாமட் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வெற்றியில் ஊழலா?

மஇகாவின் பொருளாளரான ராமசாமியின் மனு விசாரணைக்கு செல்ல வேண்டும், லஞ்சத்தின் கூறுகள் இருந்ததா என்பதை விசாரணை தீர்மானிக்க வேண்டும் என்று பெடரல் கோர்ட் கூறுகிறது. பக்காத்தான் ஹராப்பானின் ஆர் யுனேஸ்வரன் (இடது) கடந்த நவம்பரில் GE15 இல் 5,669 வாக்குகள் பெரும்பான்மையுடன் செகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் பாரிசான் நேசனலின்…