இலங்கைக்கு செல்கிறது அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு

இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த குழு இலங்கை செல்ல இருந்தது. ஆனால் 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் தள்ளி…

தெற்கு சூடானில் விமானங்கள் குண்டு வீச்சு: போர் மூளும் அபாயம்

சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் தனி நாடாக பிரிந்து சென்றபின் அவ்விரு நாடுகளுக்கும் இடையே எண்ணை வளம் தொடர்பில் போர் ஏற்பட்டுள்ளது. இந்த இருநாடுகளின் எல்லைப் பகுதியில் ஹெக்லிக் என்ற இடத்தில் எண்ணைய் கிணறு உள்ளது. இதற்கு இருநாடுகளும் சொந்தம் கொண்டாடி வருவதால், மோதல் நடந்து வருகிறது. தெற்கு…

கூடங்குளம் அணு உலை இரண்டு மாதங்களில் இயங்கும்: ஜெயலலிதா

"அணுசக்தியை அமைதியான வழியில் பயன்படுத்துவதற்கான உரிமை ஈரானுக்கு உள்ளது என்பதை அங்கீகரிக்கிறோம். இதுதொடர்பாக எழும் பிரச்னைகளுக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, டில்லியில் நேற்று நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா…

எவ்வளவு கொடுத்தா ஓட்டு போடலாம்?

முனியம்மா: கோமாளி தம்பி, எனக்கு இப்போ எழுபது வயசு. எனக்கு தெரிந்த எல்லா தேர்தலிலும், ஏதோ கொடுக்கிறத நம்பி ஓட்டு போட்டேன். இந்த தேர்தல் வர்ரதுக்கு முன்பே 500 கிடைச்சது. இன்னும் எவ்ளோ கொடுத்தா திருப்பியும் அவங்களுகே ஓட்டுப் போடலாம்? கோமாளி: அக்கா முனியம்மா, எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்…