தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை குறித்து உள்துறை அமைச்சகத்திடம் மூடா மற்றும் பெர்சத்து விளக்கம் கோரியுள்ளனர். தனி அறிக்கைகளில், மத ஆலோசகர் வான் ஜி வான் ஹுசினின் கூற்றுக்கள் முன்னாள் தலைவர்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட குற்ற…
நிதி மோசடி மற்றும் ஊழலில் டைய்ம், 33 மாடி, இல்ஹாம்…
கோலாலம்பூரில் உள்ள இல்ஹாம் டவர் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது, இது முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுதீனுக்கு எதிரான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையுடன் தொடர்புடையது என்பதை, ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி, உறுதிப்படுத்தியுள்ளது. Utusan Malaysia இன் கூற்றுப்படி, எம்ஏசிசி தலைவர் ஆசம் பாக்கி-யை தொடர்பு கொண்டபோது…
மஇகா பிரதமரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் இது ஒரு பாடமாக…
வியாழன் அன்று சுல்தான் இட்ரிஸ் - உப்சி-இல் நிகழ்ச்சியின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிம், கெளிங் என்று சொன்னதிற்காக மன்னிப்பு கேட்டதை மஇகா வரவேற்றுள்ளது. எனினும், இந்த சம்பவம் அனைத்து தலைவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்று அதன் துணைத் தலைவர் எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார். "நாட்டில் உள்ள பிற…
பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி, அதன் பெருமையைக் கொண்டாடுங்கள்
இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பு இளம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை 'மெண்டரின்' மொழி கற்கச் செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். நம் பிள்ளைகள் 'மெண்டரின்' மொழி கற்பதில் தவறில்லை. ஆனால் அவர்களைச் சீனப் பள்ளிக்கு அனுப்பி "மை சில்ரன் ஆர் இன்…
தமிழ் பள்ளிகளுக்கு மித்ரா வழங்கிய புதுப்பிக்கப்பட்ட கணினிகள்!
இராகவன் கருப்பையா - மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு நம் நாட்டில் உள்ள 525 தமிழ் பள்ளிகளுக்கும் மடிக்கணினிகளை வினியோகம் செய்ய மேற்கொண்டுள்ள முயற்சிகள் மகத்தான ஒரு முன்னெடுப்பு, வரவேற்கத்தக்க ஒன்று. நம் பிள்ளைகள் சிறு வயது முதல் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கு…
பிசா (PISA) மதிப்பீட்டில் வீழ்ச்சி – கல்வி தரத்தில் பின்னடைவா?
UCSI- இன் விரிவுரையாளர் ஓத்மான் தாலிப் கூறுகையில், மாணவர்களின் அடிப்படை கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் கல்வி அமைச்சு பின்னடைந்து விட்டது என்று சாடுகிறார். கடந்த ஆண்டு சர்வதேச மாணவர் மதிப்பீடுகுறியீடான பிசா மதிப்பெண்கள் மலேசியா முந்தைய ஆண்டை விட ஏழு இடங்கள் சரிந்து 55 வது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த…
எம் குமார் புதிய ஜோகூர் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்
. கோலாலம்பூர்: 2024 ஜனவரி 23 முதல் ஜோகூர் காவல் ஆணையர் (CP) பதவியில் புதிய ஜோகூர் காவல்துறைத் தலைவராக ஜொகூர் துணை காவல்துறைத் தலைவர் எம் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 42 மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய இடமாற்றப் பயிற்சியை புக்கிட் அமான் அறிவித்தார் மத்திய காவல்துறை…
தமிழர்களிடையே உருவாகும் அதிருப்தியால் பாக்காத்தான் தொகுதிகளுக்கு ஆபத்து!
சார்லஸ் சாண்டியாகோ மற்றும் பி ராமசாமி ஆகியோர் தேர்தல் வேட்பாளர்களாக நீக்கப்பட்டனர், வி சிவக்குமார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் – இவை சரியா, முறையா என்ற வினாக்கள் விவாதிக்கப்படுகின்றன. அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லாததால், பக்காத்தான் ஹராப்பானின் மீது அவநம்பிக்கை கொண்ட இந்திய வாக்காளர்கள் வாக்களிக்காத பட்சத்தில்,…
போலி விருதுகள் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் செய்ய வேண்டும்…
புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று போலி பெடரல் விருதுகளை விற்கும் குழுவால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணையை எளிதாக்க முன்வருமாறு வலியுறுத்தியுள்ளது. MACC விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குனர் ஹிஷாமுதீன் ஹாஷிம், இதுவரை பாதிக்கப்பட்ட ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 பேர் நேர்காணல் செய்யப்பட்டதாகவும்…
சீன – தமிழ் பள்ளிகளை அகற்ற கூட்டரசு நீதி மன்றத்தில்…
மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தோல்வியுற்ற இஸ்லாமிய கல்வி மேம்பாட்டுக் கவுன்சில் மற்றும் மலேசிய எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு ஆகியவை சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அகற்ற கோரும் தங்களின் முறையீட்டை உச்ச நீதி மன்றத்தில் (கூட்டரசு நீதிமன்றம் அல்லது பெடரல் கோர்ட்) முறையீடு செய்துள்ளனர். பெடரல் நீதிமன்றம் தாய்மொழிப் பள்ளிகள்…
5 வயதுக்குட்பட்ட 5 லட்சம் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் –…
இதனைக் கையாளாவிடில், ‘கல்வி வறுமை’ என்ற நிகழ்வுக்கு இட்டுச்செல்லும் நிலை ஏற்படும் என்கிறார் டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன். குழந்தைகள் வளரும் ஆண்டுகளில் வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் உடல் எடை குறைவது அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். மலேசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள்…
கிள்ளானில் படுகொலை செய்யப்பட்ட பாடகருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை
இன்று தகனம் செய்வதற்கு முன்பு பாடகர் யூகி கோவுக்கு குடும்பத்தினரும் நண்பர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கொலை செய்யப்பட்ட பாடகர் யூகி கோவின் காதலன், அவரது மரணம் தனக்கு மனவேதனையை ஏற்படுத்தியதாகவும் உள்ளுக்குள் வெறுமையாக இருப்பதாகவும் கூறினார். "அவள் மறைவு என் உலகத்தை மிகவும் வெற்றுத்தனமாக ஆக்கிவிட்டது.…
வெள்ளக் கட்டுபாடு திட்டங்களில் பெரும் ஊழல் என்கிறது பெர்சத்து
வெள்ளத் தணிப்புத் திட்டங்களைப் அமுலாக்க மில்லியன் கணக்கான பணம் லஞ்சமாக கைமாறியது என பெர்சத்து கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பெர்சத்துவின் தகவல் குழு உறுப்பினர் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், இது செலவுகளை குறிப்பிடத்தக்க உயர வழிவகுத்தது என்று குற்றம் சாட்டினார். கடந்த ஆண்டு நவம்பரில், வெள்ளத் தணிப்புப்…
ஊராட்சி மன்றத் தேர்தல் இனவாதத்தால் சீர்குலையுமா?
பைசால் அப்துல் அஜிஸ் – பெர்சே தலைவர்- இது ஒது உணர்வுப்பூர்வமான தலைப்பாக மாறியுள்ளது., வரலாற்று ரீதியாக, உள்ளூராட்சித் தேர்தல் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையுடன் தொடர்பானது. குறிப்பாக.1960 களில் அமைதியின்மை சம்பவங்களுடன் தொடர்புடையது, இது இறுதியில் 1965 இல் அதன் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது, அதன் விளைவாக 1976 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சட்டம்…
ஊழல் தடுப்பு இலாகாவும் பெட்ரோனாசும் – மாமன்னரின் கீழ் இயங்கலாமா?
சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் எம்ஏசிசி மற்றும் பெட்ரோனாஸ் நேரடியாக மாமன்னரின் கீழ்தான் இயங்க வேண்டும் என்ற அரியனையில் அமர உள்ள சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் பரிந்துரை, சட்ட வல்லுனர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளை சந்தித்துள்ளது. முன்மொழிவுடன் உடன்படாதவர்கள் கூட்டாட்சி அரசியலமைப்பை மேற்கோள் காட்டினர் - அகோங் ஒரு…
மலேசிய ஊடகவியலாளர் நியூஸிலாந்தில் கௌரவிக்கப்பட்டார்
முன்னாள் மலேசிய ஊடகவியலாளரான குருநாதன் நியூஸிலாந்தின் இந்திய வாழ்த்தரங்கில்(Kiwi Indian Hall of Fame) சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் 'கப்பிட்டி' மாவட்ட மேயராக இரு முறை பொறுப்பேற்றிருந்த அவருக்கு அண்மையில் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியின் போது இந்த கௌரவிப்பு நல்கப்பட்டது. நியூஸிலாந்தின் மேம்பாட்டுக்கான பங்களிப்பில்…
நிழலைக் காட்டி பயமுறுத்தும் மலாய் அரசியல்வாதிகள்!
இராகவன் கருப்பையா - இந்நாட்டின் பிரதமராவதற்கு வரிசை பிடித்து நிற்போரை ஒரு நீண்ட பட்டியலிட்டால் 100ஆவது இடத்தில் கூட ஒரு இந்தியரின் பெயரையோ சீனரின் பெயரையோ பார்க்க முடியாது. மலாய்க்காரர் அல்லாத ஒருவர் மலேசிய பிரதமராக முடியும் என நாட்டின் அரசியல் சாசனத்தில் உள்ள போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில்…
சக ஊழியர்களால் கரைபடிந்த சிவகுமாரின் அமைச்சர் பதவி
பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடந்த புதன்கிழமையன்று செய்த அமைச்சரவை மாற்றத்தில் மனிதவள அமைச்சர் பொறுப்பிலிருந்து சிவகுமார் விலக்கப்பட்டார். அது பற்றிய விமர்சனம் குறித்து தனது கருத்தை பதிவு செய்கிறார் இராகவன்( -ஆர்) இராகவன் கருப்பையா - கடந்த ஒரு ஆண்டு காலமாக நாட்டின் மனிதவள மேம்பாட்டை முன்னிறுத்தி அவர்…
ஷெரட்டன் ஆட்சி கவிழ்ப்புக்கு மகாதீர் அடிபணிந்ததுதான் காரணமா, முகைதீனை சாடினார்…
தற்போதைய அரசாங்கத்திலும் அம்னோவிலும் உள்ள டிஏபியின் மேலாதிக்கம், மலாய்க்காரர் அல்லாத ஒருவரைப் பிரதமராக நியமிப்பதை சாத்தியமாக்கும் என்று முகைதின் கூறியதை , டிஏபியின் மூத்த தலைவர் கிட் சியாங் சாடினார். 2018 முதல் 2020 வரை பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் போது பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமட்…
30 ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிக்கு இடையறாத ஆதரவு வழங்கும் சீன…
பேராக் மாநிலம் சிதியவான் பகுதியைச் சேர்ந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த ரப்பர் வியாபாரி ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக இங்குள்ள ஒரு தமிழ்ப் பள்ளிக்கு ஆதரவளித்து வருகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு னர் யெக் டோங் பிங் (Yek Dong Ping) ரிம 330,000 க்கு ஆயர் தவாரில்…
Non-Malay Prime Minister – Summoning Kit Siang is…
K. Siladass. - On 20th February 2012, Lim Kit Siang, now Tan Sri Lim Kit Siang, was celebrating his seventieth birthday at Pan Pacific Hotel in Penang. Among the celebrities were Dato Seri Anwar Ibrahim,…
இராமச்சந்திரன் கருப்பையா மறைவு
தலைநகர் லெபோ அம்பாங்கில் உள்ள ஹொங் கொங் பேங்க்(Hong Kong Bank) எனும் பொருளகத்தில் நீண்டநாள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இராமச்சந்திரன் கருப்பையா,வயது 76, ( இன்று(12/12/23) அதிகாலை சுமார் 1.15 மணியளவில் இயற்கை எய்தினார்.இவர் 'மலேசியா இன்று'வில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளைப் படைத்துவரும் இராகவன் கருப்பையா அவர்களின் மூத்த…
கத்தி முனையில் 50 ரிங்கிட் கொள்ளையடித்தவருக்கு 6 ஆண்டுகள் சிறை
கோலாலம்பூர்: கடந்த வாரம் ஒரு நபரிடம் கத்தி முனையில் RM50 கொள்ளையடித்த குற்றத்திற்காக, இன்று வேலையில்லாத ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறையும் ஒரு பிரம்படியும் தண்டனையாக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் விதித்தது. திருட்டு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட எம்.கிருஷ்ணமூர்த்தி (49), என்பவருக்கு நீதிபதி நோரினா ஜைனோல் அபிடின் தண்டனை விதித்தார்.…
‘மலாய்க்காரர் அல்லாத பிரதமர்’ என்ற கருத்துக்கு கிட் சியாங் மீது…
டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராக முடியும் எனக் கூறி ஆத்திரமூட்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராகலாம் என்று கூறி மற்றவர்களைத் தூண்டிவிட முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டை லிம் கிட் சியாங் மறுத்துள்ளார். மலாய்க்காரர் அல்லாத ஒருவர்…