இலக்கியத்துக்கான நோபல் பரிசு : சீன எழுத்தாளருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் : சீன எழுத்தாளர் மோ யானுக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும்,…

விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு

இலங்கை வான்பரப்பில் 1998-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்ட இலங்கை அரசுக்கு சொந்தமான 'லயன் எயார்' விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விமானத்தை கண்டுபிடிக்கும்…

பிரிட்டன் தமிழர்களுக்கு அந்நாட்டு ஆளுங்கட்சி கொடுத்த அங்கிகாரம்!

லண்டன்: பிரிட்டனின் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, தனது கட்சிக்கான துணை கட்சியாக பிரிட்டன் வாழ் தமிழர்களின் 'பிரிட்டிஷ் தமிழர்கள் கன்சர்வேட்டிவ் கட்சி'க்கு அங்கிகாரம் கொடுத்துள்ளது. பிரிட்டிஷ் தமிழர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் நிறைந்துள்ளனர். இதில் ஆளுங்கட்சி எம்.பிக்கள், அமைச்சர்கள், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.…

Suaram chairperson stopped today

Suaram chairperson K Arumugam has claimed to be the latest to be stopped when attempting to travel overseas. According to him, he was stopped at the Immigration counter at the low-cost carrier terminal (LCCT) at…

கூடன்குளத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் தமிழக காவல்துறை!

தமிழகம்: கூடன்குளத்தில் 10.09.2012 அன்று நடந்த கலவரத்தின் தற்போதைய நிலைமையை கண்டறிய 22, 23.09.2012 ஆகிய இரு நாட்களில் நெல்லை மாவட்டம், கூடன்குளம், இடிந்தகரை, சுனாமி குடியிருப்பு, வைராவி கிணணு ஆகிய கிராமங்களில் உள்ள மக்களை நேரிடையாகச் சமநீதி வழக்கறிஞர்கள் சார்பில் 34 பேர் கொண்ட குழு ஆய்வு…

தமிழகத்துக்கு, ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்து விட முடியாது :…

புதுடில்லி: "தமிழகத்துக்கு, ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரியில் திறந்து விட முடியாது" என, கர்நாடகா, பிடிவாதமாக மறுத்து விட்டது. "தமிழகத்துக்கு, 8.8 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்" என்ற, காவிரி கண்காணிப்பு குழு தலைவரின் உத்தரவை துச்சமாக மதித்து வெளிநடப்பு செய்து விட்டது. இதனால், டில்லியில் மிகுந்த…

இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு : இந்திய பிரதமர்…

புதுடில்லி: இலங்கையில், தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதையே, தான் விரும்புவதாக, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (TNA) பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள், சம்பந்தன் தலைமையில், டில்லியில் நேற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது,…

2013 வரவு செலவுத் திட்டம் : பையில பணம் காதுல…

மக்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பல அன்பளிப்புகளுடன், நாட்டின் 2013-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் 28 ஆம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக…

பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012

மணி மு. மணிவண்ணன், தலைவர், உத்தம நிறுவனம் - 11.10.2012 உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் இறுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தோடு இணைந்து பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு - 2012…

பொறுமைக்கும் எல்லை உண்டு என்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்

இலங்கைப் பிரச்னையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவிக்கிறார். இந்திய அரசின் அழைப்பின் பேரில், சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ்…

அகதிகளாக நடத்தக்கூடாது; அதிதிகளாக நடத்த வேண்டும் : வைரமுத்து பேச்சு

இலங்கை அகதியைப் பற்றிச் சொல்லும் கதை ‘நீர்ப்பறவை’ திரைப்படம்.  இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் கொடூரம் இடம்பெறுகிறது.  இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து விழாவில் பேசியபோது,  "இந்த படம் ஒரு முக்கியமான விசயத்தை தொட்டுப்போகிறது.…

முன்னேஸ்வரம் சிவன் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க புத்த பிக்குகள் தடை

இலங்கையின் சிலாபம் முன்னேஸ்வரத்திலுள்ள சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க தாம் எடுத்துவரும் Read More

கர்நாடகத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறியதால், கர்நாடக அரசு நீதீமன்ற அவமதிப்புக் குற்றம் புரிந்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த உத்தரவை செயல்படுத்தத் தவறிய கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, தலைமைச் செயலர் உள்பட…

பாக்கிஸ்தானில் கல்விக்காக குரல்கொடுத்த 14 வயது சிறுமி மீது துப்பாக்கிசூடு

பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கு பழங்குடியினப் பகுதியில் பெண் குழந்தைகளின் கல்விக்காகக் குரல்கொடுத்து வந்தவரும், சமாதானத்துக்கான பன்னாட்டு விருது ஒன்றுக்காக பெயர் முன்மொழியப்பட்டவருமான மலாலா யூஸுஃப்ஸயீ என்ற 14 வயது சிறுமி மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த இவரும் இன்னொரு சிறுமியும் உயிராபத்திலிருந்து மீண்டுள்ளதாக செய்திகள்…

எரிக் சொல்ஹேய்ம் கூற்றுக்கு உருத்ரகுமாரன் மறுப்பு

இலங்கை இனப் பிரச்னையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, எரிக் சொல்ஹேம் பிபிசியிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மலேசியத் தலைநகர்…

கடைசிவரை போராடவேண்டும் ௭ன பிரபாகரன் தீர்மானித்தமை தவறு : எரிக்…

போரின் இறுதி முடிவு ௭ன்னவாக இருக்கப்போகிறது ௭ன்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் ௭ன்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு ௭ன்றே தாம் கருதுவதாக, இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான…

வருகின்ற பொதுத்தேர்தலில் ம.இ.காவுக்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?

இந்தியர்களின் காவலன் மஇகா என்பதைவிட ம.இ.கா. என்ற மாபெரும் கட்சியின் பெயரில் பதவி, பட்டம், ஆகியவற்றை அனுபவித்தது உட்பட பணத்தை கொள்ளை அடித்த தலைவர்களே அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது. 30 ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தின் தலையில் மிளகாய் அரைத்த சமுதாய துரோகி ம.இ.காவை சின்னாப் பின்னமாகி…

கல்வி பெருந்திட்டத்தில் – தாய்மொழிக் கல்வி ஓரங்கட்டப்படுமா?

"மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025: பன்மொழித் தன்மைக்கு இடமுண்டு, ஆனால் தாய்மொழிக் கல்வி சிதைக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சி இல்லை" கா. ஆறுமுகம் - ஆலோசகர்,  தமிழ் அறவாரியம் மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 (எம்இபி) "தெளிவானது, ஊக்கமானது" என்றும் அது நமது கல்வி முறையை உலகத் தரத்துக்கு உந்திச்…

கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல் வழியாக மீனவர்கள் முற்றுகை

ராதாபுரம் : கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 9-ந் தேதி கடற்கரை வழியாக சென்று கூடங்குளம் அணு…

சிங்கள இராணுவத்திடம் சிக்கியுள்ள விடுதலைப் புலிகள் மீது போர் குற்ற…

கொழும்பு: இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதி கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் பலர் இராணுவத்தினரிடம் சிக்கினர். அவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டுஈராணுவ கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களில் 60 விடுதலைப் புலிகள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளதாக இலங்கை இராணுவம்…

ரஷ்ய பெண்கள் மனதில் குடியிருக்கும் விளாடிமிர் புதின்!

மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக இருக்கும் புதினின் மீது அந்நாட்டு பெண்களுக்கு அப்படி ஒரு மோகமாம்! லெவாடா என்ற நிறுவனம் அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. ரஷ்யா நாடு முழுவதும் மொத்தம் 2 ஆயிரம் பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் ஐந்து பெண்களில் ஒருவர் ரஷ்ய அதிபர் புதினை…