ஆஸ்கார் விருதுகள்; சிறந்த நடிகர் ஜோக்குயின் பீனிக்ஸ், சிறந்த நடிகை…

92வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருது ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்சுக்கு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு…

தனது படத்துக்காக விட்டுக்கொடுத்த சந்தானம்

சந்தானம் நாயகனாக நடித்துள்ள, ஓடி ஓடி உழைக்கணும் என்ற படம், பாதி முடிந்த நிலையில், சம்பள விவகாரத்தால் முடங்கியது. இப்படத்தில், சந்தானம் நடித்து முடித்து, படம் விற்பனை ஆனதும், சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என, தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற சந்தானம், அப்படத்தில் நடிக்க…

நடிகைகளை பதற வைக்கும் டிவி நடிகை

டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகள் யாரும் இதுவரை ஜொலிக்கவில்லை. ஆனால் வாணிபோஜன் அதற்கு விதிவிலக்காகியிருக்கிறார். தெய்வமகள் சீரியலில் நடித்த வாணிபோஜன் தற்போது சினிமாவில் பரபரத்துக்கொண்டிருக்கிறார். ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுடன் நடிக்கும் அவர் அடுத்து லாக்அப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படங்கள் வெளிவருவதற்கு முன்பே…

‘நன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த விஜய்

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை நடிகர் விஜய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை: நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த…

அரவிந்த்சாமி நடிப்பில் படமாகும் பொள்ளாச்சி விவகாரம்

வணங்காமுடி திரைப்படம் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கும் படம் `வணங்காமுடி'. செல்வா இயக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். மேலும் ரித்திகா சிங்,…

நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

சமுத்திரகனி இயக்கியுள்ள நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெளியாக இருந்த ‘நாடோடிகள்-2’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நாடோடிகள்-2’.…

மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் வெளியானது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி…

மாயநதி

சிறு வயதிலேயே தாயை இழந்த நாயகி வெண்பா, தந்தை ஆடுகளம் நரேன் அரவணைப்பில் வளர்கிறார். நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் வெண்பா. பிளஸ் 2 படிக்கும் வெண்பாவிற்கு ஆட்டோ டிரைவராக வருகிறார் நாயகன் அபி சரவணன். இந்நிலையில், காதல் பிரச்சனையில் ஒருவர் வெண்பா மீது…

பொழுதுபோக்கு சினிமாவில் விழிப்புணர்வு: பேராசிரியர் மாறன் காட்டும் ‘பச்சை விளக்கு’

4 காசு சம்பாதிக்க வேண்டுமென்ற நினைப்பில் படம் எடுக்க வருபவர்கள் ஒரு புறம். 4 பேருக்கு நல்ல விஷயத்தைச் சொல்வோமே என்று ஒரு துடிப்பில் படம் எடுக்க களமிறங்குபவர்கள் மறுபுறம். 2ம் ரகத்தில் மாறன், அவரின் சமூக அக்கறைக்கு தலைவணங்கலாம். கை குலுக்கி கவுரவிக்கலாம். சாலை பாதுகாப்பு குறித்து…

புதிய அவதாரம் எடுக்கும் நித்யா மேனன்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன், புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நித்யாமேனன். எல்லா மொழியிலும் அவரே டப்பிங் பேசுகிறார். இப்போது பாடகி அவதாரமும் எடுத்துள்ளார். அவரது பாடல் ஆல்பத்தை…

தர்பார்

மும்பையில் காவல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு போலீஸ் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்துவிடுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் காவலர்களும் வேலையை விட்டு செல்லும் முனைப்பிலேயே இருக்கின்றனர். இந்த சூழலில், டெல்லியில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ரஜினி மூன்று கண்டிஷன்களுடன் மும்பை போலீஸ் கமிஷனராக பதவியேற்கிறார். பதவியேற்றதும்,…

கடந்த வருடம் வெளிவந்த தமிழ் படங்களின் மொத்த வசூல் என்ன…

கடந்த வருடம் 2019ம் ஆண்டு தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம். பல படங்கள் ஹிட், வர்த்தக ரீதியிலும் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. அந்த வகையில் பிகில், விஸ்வாசம், பேட்ட, காஞ்சனா3, நேர்கொண்ட பார்வை, கைதி ஆகிய படங்கள் ரூ 100 கோடி வசூலை கடந்த படங்கள். இதில்…

ஜீ விருதில் அனைத்து விருதுகளையும் அள்ளிய அஜித், லிஸ்டில் வராத…

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது, இந்நிலையில் நேற்று ஜீ தொலைக்காட்சியின் விருது விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…

நயன்தாரா பெயருக்கு இதுதான் அர்த்தம்.. போனி கபூர் கூறியது

நயன்தாராவுக்கு நேற்று நடந்த விருது விழா ஒன்றில் Sridevi Award for Inspiring Women of Indian Cinema என்ற விருது வழங்கப்பட்டது. அதை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் வழங்கினார். நயன்தாராவிற்கு விருது வழங்கிய அவர் பேசும்போது நயன்தாரா பெயருக்கு அர்த்தம் என்ன என…

இளைஞர்களை வழி நடத்த எது மாதிரி ஆசிரியர்கள் தேவை? பாடம்…

படித்து முடித்த வாத்தியாரை விட படித்துக் கொண்டிருக்கும் வாத்தியார்கள் தான் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு தேவை. இதுதான் திரைக்கு வந்திருக்கும் அடுத்த சாட்டை படத்தின் கதை. கல்லூரி பேராசிரியருக்கும், மாணவர்களுக்கும் உள்ள உறவைப் பற்றிய திரைக்கதை. இன்றைய கல்வியில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருந்தால் மாணவர்களுக்கு நல்லது என்பதை…

சொன்னதை செய்த ரஜினி.. குவியும் பாராட்டு!

நடிகர் ரஜினிகாந்தை ஹீரோவாக தமிழ் சினிமாவில் பைரவி படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய கலைஞானம் அவர்களுக்கு தான் ஒரு வீடு வாங்கி தருவதாக ரஜினி இதற்கு முன்பே அறிவித்திருந்தார். சில மாதங்கள் முன்பு அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் ரஜினி இதை கூறினார். அவர் இன்னும் வாடகை வீட்டில்…

பிக்பாஸ் வெற்றிக்குப் பின் முகேன்: “இனி என் வாழ்க்கை மாறும்……

விமர்சனங்கள் பலவாறாக இருந்தாலும் 'பிக்பாஸ்-3' நிகழ்ச்சி உலகெங்கும் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி நேயர்களைத் தன் வசப்படுத்தி வைத்திருந்தது என்பதை மறுக்க முடியாது. பெரும்பாலானோர் எதிர்பார்த்தபடியே 'பிக்பாஸ்-3' நிகழ்ச்சியில் வாகை சூடியுள்ளார் மலேசிய இளம் கலைஞர் முகேன் ராவ். வெற்றி சுலபத்தில் கை கூடுவதில்லை. ஒவ்வொரு வெற்றியின் பின்னனியிலும் அளவில்லா…

ரஜினி, கமலுக்கு இல்லாத இந்த ஒரு விசயம் விஜய்க்கு இருக்கு!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இருவரும் இரட்டை குழல் நட்சத்திரங்கள் போல. இருவருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சினிமாவில் அவர்களுக்கு அடுத்தப்படியாக சொல்லப்படுவது அஜித், விஜய் தான். இதில் அஜித்தை தவிர மற்ற மூவரின் மீது அரசியல் பார்வை இருக்கிறது. கமல்ஹாசன் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டார். ரஜினி…

பிரதமருக்கு கடிதம் எழுதிய திரைப்பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்கு!

நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் தாக்குதல்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான கும்பல் தாக்குதல்ககளை கட்டுப்படுத்த, உடனடியாக…

சாயிரா நரசிம்மா ரெட்டி – சினிமா விமர்சனம்

உய்யலவாடாவின் பாளையக்காரர் நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி). அவரது ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி விவசாய வரி வசூல் முறையில் சில மாற்றங்களை செய்கிறது. இதனை விவசாயிகளும் பல பாளையக்காரர்களும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக நரசிம்மா ரெட்டி கடுமையாக எதிர்க்கிறார். விவசாயிகளும் அவர் பின்னால் திரள்கிறார்கள். முடிவில் கைதுசெய்யப்படும் நரசிம்மா ரெட்டி…

எதிரிவிமர்சனங்களுக்கு பதிலடி; ஜெயித்துக்காட்டிய காப்பான்!

சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் கடந்த இரு வாரங்களுக்கு முன் வெளியான படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இப்படம் விவசாயிகளின் வாழ்க்கையும், அரசியலை கைக்குள் போட்டுக்கொண்டு கார்ப்பொரேட் நிறுவனங்கள் செய்யும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியது. முதல் நாள் கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்னர் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களே…

நம்ம வீட்டுப் பிள்ளை: சினிமா விமர்சனம்

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களுக்குப் பிறகு, இயக்குனர் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் ஒன்றுசேர்ந்திருக்கும் மூன்றாவது படம் நம்ம வீட்டுப் பிள்ளை. வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்த்திருந்த படம் இது. பெரியவர் அருள்மொழி வர்மனின் (பாரதிராஜா)…

இந்து அமைப்புகள் ‘சுல்தான்’ படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு: தயாரிப்பு நிறுவனம் கண்டனம்

நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துவரும் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடந்தபோது அதனை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கு தயாரிப்பு நிறுவனம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது. ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் தற்போது நடிகர் கார்த்தியை கதாநாயகனாக வைத்து ‘சுல்தான்’ என்ற படத்தை…