சபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்ப்பேன் : நடிகை ரஞ்சனி, கோர்ட்டில்…

நடிகை ரஞ்சனி தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு ரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– ‘‘அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்த கோர்ட்டின் தீர்ப்பை நான் ஆச்சரியமாக பார்க்கவில்லை. காரணம் வட இந்தியர்களுக்கு அய்யப்பனையும்…

ஆரி, ஆதரவு திரட்டுகிறார்!

வளர்ந்து வரும் கதாநாயகன் ஆரி, `மாறுவோம் மாற்றுவோம்' என்ற அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறார். அறக்கட்டளை சார்பில் அவர், தாய்மொழியில் கையெழுத்திடும் இயக்கத்தை தொடங்கி, அதற்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ``தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல, அடையாளம். இதை வலியுறுத்தி, விழிப்புணர்வு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு…

திருக்குறள் சொன்ன ஹீரோ

தெலுங்கின் சூப்பர் டூப்பர் ஹீரோ விஜய் தேவரகொண்டா. அங்கு பல கோடிகள் அள்ளி வருகின்றன அவரது படங்கள் அத்தனையும். அவரை தமிழுக்கு கொண்டு வந்து நோட்டா என்ற பெயரில் அரசியல் படம் எடுத்து வருகிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இப்படத்தின் துவக்க விழாவில், அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது…

விஜய் சேதுபதி இத்தனை கோடியை திருப்பி கொடுத்தாரா? இந்த மனசு…

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருபவர். இவர் நடிப்பில் கடந்த வாரம் வந்த செக்கச்சிவந்த வானம் மெகா ஹிட் ஆனது. அதை தொடர்ந்து தற்போது 96 படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் அதிகாலை காட்சிகள் பல இடங்களில் ரத்தானது. வழக்கம் போல் KDM…

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தலைதெறிக்க ஓடிய ஜீ.வி.பிரகாஷ்! காரணம் இதுதான்

நடிகர் ஜீ.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதில் வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் என்ற படம் முக்கியமானது. இந்த படத்தில் எங்க வீடு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி ஹீரோயினாக நடிக்கிறார். ஜெயில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை கண்ணகி நகரில் நடைபெற்றது. அந்த பகுதியில் அடிக்கடி அடிதடி…

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது.. ஹீரோ…

சென்னை: தமிழ் சினிமா உலகம், இப்போது வாழ்க்கை வரலாறு சார்ந்த திரைப்படங்களை எடுப்பதில் பிசியாக உள்ளது. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமா உலகம் என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறை தழுவி…

புரையோடிப்போன சாதியப் புற்றை இடித்துத் தள்ளும் கடப்பாரையாகத்தான் பரியேறும் பெருமாள்…

சென்னை நுங்கம்பாக்கம், போர் பிரேம்ஸ் திரையரங்கில் நடைபெற்ற 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்து இரசித்த பிறகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, பல படங்களை "இது படம் அல்ல பாடம்" என்று பொதுவாகச் சொல்வோம் அவற்றையெல்லாம் பொய்யாக்கி உண்மையிலேயே…

கலாச்சாரத்திற்கு எதிரானவர்களா நடிகைகள்?

சென்னை: கலாச்சாரம் என்ற பெயரில் நடிகைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக நடிகைகள் அணியும் ஆடையை வைத்து அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது அதிகரித்து வருகிறது. பொதுச்சமூகத்தில் வாழும் நடிகைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றாலும், ஆடைகளுக்காக விமர்சிக்கப்படுவதற்கான காரணம் சிக்கலான புரிதல் கொண்டவர்களின் பார்வைக் குறைபாடுதான்…

திடீர் விஸ்வரூபம் எடுத்த “இசைப் புயல்”.. சிக்கித் திணறும் தமிழர்கள்!

சென்னை: வட கிழக்குப் பருவ மழை வருவது இருக்கட்டும், அது கொண்டு வரப் போகும் புயல்களும் ஒரு ஓரமாக இருக்கட்டும். இப்போது "இசைப் புயல்" தமிழகத்தை தாக்கிக் கொண்டுள்ளது. அதுவும் அடுத்தடுத்து.. ! அட, ஏ.ஆர். ரஹ்மானைத்தான் சொல்கிறோம். அடுத்தடுத்து ஏ.ஆர். ரஹ்மானின் இரு படங்களின் இசையால் தமிழ்த்…

மாரி செல்வராஜ் யார்? – பரியேறும் பெருமாள் பேசும் சமூக…

பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கியுள்ள 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் நேற்று வெளிவந்துள்ளது. இதுவரை வெளிவந்த சாதிய பிரிவினைகள், கொடுமைகளுக்கு எதிரான படங்களிலிருந்து பல வகைகளில் வேறுபட்டிருக்கிறது பரியேறும் பெருமாள். ஏன், அதன் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இயக்கிய படங்களுக்கும் இதற்குமே ஒரு மெல்லிய, வலிய வித்தியாசம் உண்டு.…

‘பரியேறும் பெருமாள்’ ‘‘பெரிய அதிர்வை ஏற்படுத்திய படம்’’

‘பரியேறும் பெருமாள், படத்தில் கதாநாயகனாக கதிர், கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். மாரி செல்வராஜ் டைரக்டு செய்திருக்கிறார். இது சாதி வெறியை பற்றிய படம். இந்த படத்தில், ஆனந்தியின் அப்பாவாக குணச்சித்ர வேடத்தில், டைரக்டர் மாரிமுத்து நடித்து இருக்கிறார். இவர், ‘கண்ணும் கண்ணும்’ படத்தை…

பரியேறும் பெருமாள் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான படங்களை எடுப்பவர் பா.ரஞ்சித். இவர் முதன் முதலாக தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள படம் பரியேறும் பெருமாள். ரஞ்சித்தின் புரட்சி தீ மாரி செல்வராஜ் வழியாக பற்றியதா? பார்ப்போம். கதைக்களம் பரி(கதிர்) கல்லூரிக்கு சென்று படித்து வக்கீலாக வேண்டும் என்று…

செக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்

காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். கடல், ஓ.. காதல் கண்மணி, காற்று வெளியிடை படங்களால் சோர்ந்து போயிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்தப் படம் சற்று உற்சாகமளிக்கக்கூடும். தாதாவான சேனாதிபதிக்கு (பிரகாஷ் ராஜ்) மூன்று மகன்கள். சேனாதிபதியும் அவரது மனைவியும் (ஜெயசுதா) காரில் போய்க்கொண்டிருக்கும்போது…

ஒரே நாளில் வெளியாவதால் 7 படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல்

தமிழ் திரையுலகில் புதிய படங்களை திரையிடுவதில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறுபட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருந்தன. அந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கின. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது. ஒவ்வொரு படத்துக்கும்…

டிக்கெட் கட்டணத்தில் ரூ.1 வசூலித்து விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கிய…

நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பு ஏற்றபோது விவசாயிகளுக்கு உதவ புதிய திட்டத்தை அறிவித்தார். அதாவது திரைக்கு வரும் படங்களின் டிக்கெட் கட்டணத்தில் இருந்து ரூ.1 வசூலித்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். அதன்படி விஷால் நடித்து திரைக்கு வந்த இரும்புத்திரை, துப்பறிவாளன் ஆகிய படங்களில்…

கனவு கன்னியாக இருந்த பிரபல கவர்ச்சி நடிகை தற்கொலை மரணம்!…

இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. 1996 ல் செப்டம்பர் 23 ல் அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானது. ஆனால் இப்போது வரை அவரின் மரணம் மர்மமாக தான் உள்ளது. அண்மையில் அவருக்கு நினைவு நாள் வந்தது. சில்க் 1995 ல்…

பழம் பெரும் நடிகையின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்…

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் ஹீரொயினாக கொடி கட்டி பறந்த நடிகை காஞ்சனா. அண்மையில் அர்ஜூன் ரெட்டி படத்தில் விஜய்க்கு பாட்டியாக நடித்திருந்தார். 150க்கும் அதிகமான படங்களில் நடித்த இவருக்கு தற்போது வயது 79. விமான பணிப்பெண்ணாக இருந்த இவரை ஸ்ரீதர் தன் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம்…

சம்பளம் வாங்காமல் நல்ல விஷயத்திற்கு குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை: குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் ஹீரோவாக உள்ளார். அவர் நடித்துள்ள சீமராஜா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், குழந்தைகள் மீது…

ரசிகர்கள் திரண்டதால் ரஜினியின் ‘பேட்ட’ படப்பிடிப்பு பாதிப்பு

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பேட்ட’ என்று பெயரிட்டு வடமாநிலங்களில் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இமாசலப்பிரதேசம் பகுதிகளிலும், இமயமலையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இப்போது 3–வது கட்டமாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்காக ரஜினிகாந்த் அங்கு முகாமிட்டுள்ளார். துணை…

தனிமையில் வசிக்கிறார் : நடிகை கனகா என்ன ஆனார்?

கனகாவின் நிலை, இப்போது மர்மமாக இருக்கிறது. கனகா, பழைய கதாநாயகி தேவிகாவின் ஒரே மகள். இவர், சிறு குழந்தையாக இருந்த போதே அப்பா டைரக்டர் தேவதாஸ், அம்மா தேவிகாவை விட்டு பிரிந்து விட்டார். அந்த வருத்தமும், கோபமும் அப்பா தேவதாஸ் மீது கனகாவுக்கு எப்போதுமே இருந்து வந்தது. அதனால்,…

‘மெர்சல்’ விஜய்க்கு சர்வதேச விருது!

'மெர்சல்' படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு IARA  (சர்வதேச சாதனையாளர்களுக்கான அங்கீகாரம்) சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. நேற்று லண்டனில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வருடம் தோறும் வழங்கும் இந்த விருதுகள் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்…

சசிகுமார் சொல்லும் வாழ்க விவசாயி

தற்போதுள்ள சூழலில் வாழ்வாதாரத்திற்கே வழியின்றி தவிக்கும் விவசாயிகளின் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'வாழ்க விவசாயி'. கதிர் பிலிம்ஸ் சார்பில் பால் டிப்போ கதிரேசன் தயாரித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் பி.எல் பொன்னி மோகன் இயக்கியுள்ளார். நடிகர் அப்புக்குட்டி, வசுந்தரா, முத்துராமன், 'ஹலோ' கந்தசாமி, ஸ்ரீகல்கி, 'மதுரை'…

சாமி 2 – சினிமா விமர்சனம்

விக்ரம் - இயக்குனர் ஹரி கூட்டணியில் 2003ல் வெளிவந்து வெற்றிபெற்ற சாமி படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளி வந்திருக்கிறது. முதல் படத்தில் நாயகியாக நடித்த த்ரிஷா இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதால், அந்தப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில், திருநெல்வேலியில் பெரும்புள்ளியாக இருக்கும் பெருமாள்…