மூக்குத்தி அம்மன்

நாகர்கோவிலில் உள்ளூர் தொலைக்காட்சி நிருபராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, தாத்தா, அம்மா, 3 தங்கைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதே சமயம் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் செய்தியை சேகரித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜியின் அம்மா ஊர்வசி திருப்பதி கோவிலுக்கு செல்ல பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறார். ஆனால்…

பிஸ்கோத்

சிறிய அளவில் பிஸ்கட் கம்பெனி நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். சிறுவயதிலேயே புத்திசாலித்தனமாக இருக்கும் இவரது மகன் சந்தானத்தை, பெரிய பிஸ்கட் கம்பெனி உருவாக்கி அதில் அவரை நிர்வாக தலைவராக அமைக்க வேண்டும் என்று ஆடுகளம் நரேன் ஆசைப்படுகிறார். இந்நிலையில் திடீரென்று ஆடுகளம் நரேன் இறந்து போகிறார். இவரது…

சூரரைப் போற்று

மதுரை சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. வாத்தியாராக இருக்கும் இவரது அப்பா பூ ராமு, சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வேண்டி மனு எழுதிய அகிம்சை வழியில் போராடி வருகிறார். இது பலன் அளிக்காததால் போராட்டத்தில் இறங்குகிறார் சூர்யா. இதனால் தந்தை பூ ராமுக்கும்…

மிஸ் இந்தியா

சிறு வயதில் இருந்தே சொந்த தொழில் தொடங்க வெற்றி பெறுவதையே லட்சியமாக கொண்டவர் கீர்த்தி சுரேஷ். அவரது லட்சியத்துக்கு வீட்டில் தடை போடப்படுகிறது. படித்து முடித்த பின்னர் தடைகளை கடந்து சொந்தமாக தொழில் தொடங்குகிறார். அதிலும் போட்டியாளரான ஜகபதிபாபு மூலம் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. அவற்றை எல்லாம் சமாளித்து…

புத்தம் புது காலை

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இயக்குனர் சுதா கோங்கரா பிரசாத் இசை ஜிவி பிரகாஷ், கோவிந்த் வசந்தா, நிவாஸ் கே பிரசன்னா, சதீஷ் ரகுநாதன் ஓளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், நிகேத் பொம்மி, ராஜீவ் மேனன், செல்வகுமார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு…

தீபாவளி ரிலீசுக்கு தயாரான 3 தமிழ் படங்கள்

இந்த ஆண்டு தீபாவளிக்கு 3 படங்கள் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. புதிய படங்கள் வெளியிடப்படாததால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம்…

லாக்கப்

நடிகர் வைபவ் நடிகை வாணி போஜன் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இசை அரோல் கொரேலி ஓளிப்பதிவு சந்தானம் சேகர் இன்ஸ்பெக்டரான மைம் கோபி கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க தற்காலிகமாக போலீஸ் அதிகாரி ஈஸ்வரி ராவ் நியமிக்கப்படுகிறார். அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கட் பிரபு, கொலைகாரன்…

சைலன்ஸ்

  நடிகர் மாதவன் நடிகை அனுஷ்கா இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இசை கோபி சுந்தர் ஓளிப்பதிவு ஷெனியல் டியோ அமெரிக்காவில் இருக்கும் ஒரு பங்களாவில் மர்மமான முறையில் இரண்டு பேர் இறந்து போகின்றனர். அந்த வீட்டில் உள்ள ஒரு ஓவியத்தைத் தேடி மாதவனும் அவரது காதலியான அனுஷ்காவும் செல்கிறார்கள்.…

க பெ ரணசிங்கம்

நடிகர் விஜய் சேதுபதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் பி விருமாண்டி இசை ஜிப்ரான் ஓளிப்பதிவு ஏகாம்பரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் ஊரில் நடக்கும் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக தண்ணீர் பிரச்சனைக்காக மக்களை திரட்டி போராட்டங்களை நடத்துகிறார்.…

எல்லாமே பொய்…. எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த…

சரண், எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.பி.பி. சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் குறித்து வதந்தி பரவிவந்த நிலையில், சரண் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபி சிகிச்சைக்கு எம்.ஜி.எம்…

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி., உடல் அடக்கம்

சென்னை: செங்குன்றம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் எஸ்.பி.பி., உடல் அரசு மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக மாநில அமைச்சர் மா.பாண்டியராஜன் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகரும்,…

எஸ்.பி.பி. குரலில் மக்களை மயக்கிய பாடல்கள்

எஸ்.பி.பி., எனும் மூன்றெழுத்து குரல் இந்தியாவில் ஒலிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு நாடு முழுக்க பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார். இன்றைக்கும் அவரின் பாடல்கள் தான் பயணங்களில் இனிமை தரும். பலருக்கும் இரவு தூக்கத்தில் தாலாட்டாக இருக்கும். எத்தனையோ மொழிகளில் அவர் பாடியிருந்தாலும்…

எஸ்.பி.பி., உடல் நாளை நல்லடக்கம்: இன்று மாலை மக்கள் அஞ்சலிக்காக…

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த நிலையில், இன்று (செப்.,25) காலமானார். அவரது உடல் இன்று மாலை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, நாளை காலை வரை…

எனது பிரதிநிதி என முன்னிலைப் படுத்துபவர்களை நம்ப வேண்டாம்: நடிகர்…

நடிகர் அஜித்குமார் எனது பிரதிநிதியாக முன்னுறுத்திக் கொள்பவர்களை நம்ப வேண்டாம் என நடிகர் அஜித், வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் குமாரின் சட்டப்பூர்வ ஆலோசகர் அஜித் குமார் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘‘சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது…

கோரிக்கைகளை ஏற்காமல் திரையரங்குகளை திருமண மண்டபமாக்குவோம் என்பதா? தியேட்டர் அதிபர்களுக்கு…

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தை சென்னையில் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா நேற்று திறந்து வைத்தார். இதில் டி.ஜி. தியாகராஜன், டி.சிவா, தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, நிதின் சத்யா, எஸ்.ஆர்.பிரபு, சி.வி.குமார் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பாரதிராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-…

தீபாவளி பண்டிகையில் விஷால், சிவகார்த்திகேயன் படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

கொரோனா பரவலால் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்களை நேரடியாக இணையதளமான ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய தொடங்கி உள்ளனர். ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி மற்றும் லாக்கப் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளிவந்தன. சூர்யா நடித்துள்ள…

அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி… குவியும் பாராட்டு

அனுஷ்கா, விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, நடிகை அனுஷ்கா படத்தின் புரமொஷனுக்கு உதவி உள்ளார். ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே…

இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்: சூர்யா அறிக்கை

சென்னை: 'நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்' என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 'நீட்' தேர்வு அச்சம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.…

விஜய் ஆண்டனி எடுத்த திடீர் முடிவு… குவியும் பாராட்டு

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, உள்ளிட்ட படங்கள் உருவாகி…

தயாரிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – ஓ.டி.டி. ரிலீசுக்கு எதிராக…

டி.ராஜேந்தர் தயாரிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் ஜூம் செயலி மூலம் நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் மற்றும்…

முடங்கிய படத்தை தூசி தட்டும் சந்தானம்

சந்தானம் காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சந்தானம், முடங்கிய தன்னுடைய படத்தை தூசி தட்டி ஆரம்பிக்க இருக்கிறார். முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அசத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது பிஸ்கோத், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் உருவாகி…

பப்ஜிக்கு தடையா? வருந்த வேண்டாம்; பாஜி விளையாட்டு வருகிறது: நடிகர்…

பப்ஜிக்கு தடை என்பதற்காக வருந்த வேண்டாம், பாஜி விளையாட்டு வருகிறது என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார். புதுடெல்லி, லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும்…

25வது படத்தை ஓடிடியில் வெளியிடும் நானி

நானி நான் ஈ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நானி, தனது 25வது படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார். நான் ஈ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நானி. இவர் நடிப்பில் தற்போது ‘வி’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. மோகன் கிருஷ்ணா இயக்கத்தில்…