தேங்காய் எண்ணெய் மட்டும் போதும் உடல் எடையினை குறைக்க..!!

உடலுக்கும் சருமத்திற்கும் அருமருந்து தேங்காய் எண்ணெயாகும். சருமத்தில் தேங்காய் எண்ணெய்யினை உபயோகிப்பதால் சருமம் பொலிவடையும். சரும வறட்சி போன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்கு தேங்காய் எண்ணெயினை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் பூஞ்சை மற்றும் நோய் தொற்றினை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடையது. மேலும் தேங்காய் எண்ணெயினை உணவில் சேர்த்து…

இந்த அறிகுறிகளை வைத்து மாரடைப்பு வருவதை கணிக்க முடியும்: நிச்சயம்…

மாரடைப்பு! உலகின் கொடிய நோய்களில் முக்கியமான ஒன்று. எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க நேரம் கிடைக்கும். ஆனால், இதில் மாரடைப்பு மட்டும் விதிவிலக்கு. மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போகும் அபாயம் உண்டு. மாரடைப்பு ஒருவருக்கு வரப்போவதை சில அறிகுறிகளை வைத்து முன்னரே கணிக்க…

இந்த 3 உணவை சாப்பிடுங்கள்: குறட்டை பிரச்சனையே வராது

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மூக்கு மற்றும் தொண்டையின் வழியாக எளிதில் காற்று செல்ல முடியாமல் தடைபடுவதால், ஏற்படும் சப்தத்தை தான் குறட்டை என்கிறோம். இது ஒரு வகை சுவாசக் கோளாறு பிரச்சனை என்பதால், இதற்கு உடனடி தீர்வு காண்பது சிறந்தது. எனவே இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வினை கொடுக்கும்…

ஆண்களே ஜாக்கிரதை: உங்களை ஐம்பது வயதில் தாக்கும் ஆபத்தான நோய்கள்…

ஆண்கள் ஐம்பது வயதிற்குட்பட்ட நடுப்பகுதியில் தங்களது வாழ்நாளின் அதிகபட்ச நெருக்கடிகள் பலவற்றை சந்திக்கின்றனர். அவர்களது குறிக்கோள்களை அடைய வாழ்நாள் முழுவது ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இதனால் அவர்களால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. ஐம்பது வயதில் ஆண்களை தாக்கும் 5 ஆபத்தான நோய்கள் பற்றி இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 1.…

மனிதர்களை அடிமையாக்கும் உணவுகள்: எச்சரிக்கை தகவல்

உணவுகளை உட்கொள்ளும் நாம் சில நேரங்களில் நமக்கு பிடித்தமான உணவுகளுக்கு அடிமையாகிவிடுகிறோம் (Addiction). ஆனால், நாம் எந்த உணவுக்கு அடிமையாகிவிடுகிறோமோ, அந்த உணவுகள் நம்முடைய செயல்பாடுகளை பாதிக்க வாய்ப்புள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மாணவர்களுக்கு அதிகம் பிடித்த உணவாக முதலில் சொக்லெட், இரண்டாவதாக ஐஸ்க்ரீம், பீட்சா போன்றவை…

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்மார் போன்களை அதிகம் உபயோகப்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.…

உடல் எடையை வேகமா குறைக்கணுமா?? வெந்தய தண்ணீரை தினமும் குடிங்க!!…

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம். கொலஸ்ட்ரால் வெந்தயத்தில் ஸ்டெராய்டல் சாப்போனின்கள் என்ற நிறமி இருப்பதால், இவை நம் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. சர்க்கரை நோய் சர்க்கரை நோய்…

உங்கள் போனின் பேட்டரி வெடிக்கப் போகிறதா? எப்படி தெரிந்து கொள்வது..!

சமீப காலமாக இந்த மொபைல் பேட்டரி வெடிக்குமா..? என்ற ஒரு தனிப்பட்ட பயம் அனைவரின் கண்களிலும் தெரிகிறது மற்றும் நாம் இப்போது இந்த குறிப்பிட்ட சந்தேக தலைப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஒரு தீர்க்கமான தெளிவை பெற்றே தீர வேண்டிய நிலையில் உள்ளோம் குறிப்பாக நம் அன்புக்குரியவர்களின் கைகளில்…

ரத்த அழுத்தத்தை விரட்டியடிக்கும் முத்திரை இதுதான்..? வாங்க செய்து பார்க்கலாம்…

இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் ரத்த அழுத்தம் உடனடியாகக் கட்டுக்குள் வந்துவிடும். இப்போது இந்த முத்திரையின் செய்முறையை பார்க்கலாம். செய்முறை  தரையில் அமர்ந்து கொண்டு நடுவிரல், மோதிர விரல் உள்ளங்கையைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். தினமும், 10 நிமிடங்கள் செய்தாலே போதும்.…

தலையணை இல்லாமல் படுத்துப்பாருங்க..? இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்!!

தலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும்? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள். சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால் தான் உறக்கம் வரும். ஆனால், தலையணை வைத்து…

நீரில் எலுமிச்சை சாற்றை அதிகம் கலந்து குடிக்காதீங்க: ஆபத்து

எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான விட்டமின் C, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. ஆனால் எலுமிச்சை சாற்றை நீரில் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்…

ஆண்கள் ஏன் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும்

ஆண்கள் நின்று கொன்று சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சிறந்தது ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணங்கள் இதோ! ஆண்கள் ஏன் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும்? ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, பாக்டீரியாக்கள் பரவும் விகிதம்…

வெள்ளைப்படுதல் நோய்: அற்புதமான தீர்வு..!

பெண்களுக்கு நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்ற காரணத்தினால் வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் நமைச்சலும், துர்நாற்றமும் கூட உண்டாகிறது. வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான தீர்வு என்ன?   கீழாநெல்லி இலையை…

தேனீக்களுக்கு தெரியாமல் தேன் எடுப்பது எப்படி என்று தெரியுமா??

தேன் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இது அனைவருக்கும் பிடித்த விடயம். சிலர் பலகாரங்களில் ஊற்றி சாப்பிடுவார்கள் சிலருக்கு அப்படியே சாப்பிடத்தான் பிடிக்கும். சுத்தமான தேன் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான் பெரும்பாலான இடங்களிலும் கடைகளிலும் கலப்பட தேன் தான் விற்கப்படுகிறது. ஏனெனில் தேன் கூட்டில் இருந்து…

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி என்று தெரியுமா?

சுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறை 1)கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம். 2)எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம். 3) ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து…

பச்சைமிளகாயைக் கண்டாலே அலறுபவர்களா நீங்கள்?… முதல்ல இதைப் படிங்க

பொதுவாக அனைவருக்குமே காரசாரமான உணவுகளை பிடிக்கும். பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு அதிகமாக நன்மைகள் கிடைக்கின்றது. பச்சை மிளகாய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனாலும் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது தவறாகும். மிளகாயினை காயவைத்து வற்றல் ஆன பின் சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்துவிடும். பச்சை…

யாரெல்லாம் பூண்டு சேர்த்த உணவை சாப்பிடக்கூடாது? மீறி உண்டால் நிச்சயம்…

பொதுவாகவே பூண்டு அதிக மருத்துவ குணம் உடையது. வாயு கோளாறு போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் தன்மை கொண்டது. பூண்டு எண்ணெயினை சருமத்தில் தேய்க்கும் போது பூஞ்சை தொற்று, மரு போன்றவை இருந்தால் அவற்றை நீக்குகிறது. ஆனால் சில நோய் பாதிப்புகள் உள்ளவர்கள் கட்டாயம் உணவில் பூண்டினை சேர்த்து…

கழுகுக்கு 70 வருட கால வாழ்க்கை! 40வது வயதில் மறுபிறவி…

வலிகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. சிலர் அந்த வலியால் வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். சிலர் அந்த வலியை ஏற்றுப்போராடி வெற்றிப் பெற்று செல்லுகின்றனர். இதற்கு சிறந்த உதாரணம் தான் கழுகின் வாழ்க்கை. கழுகை பற்றி நமக்கு அதிகபட்சம் தெரிந்தது எல்லாம், “கழுகைப் போன்ற பார்வை வேண்டும்”, பிறகு “உயர உயர…

ஒரு மூடி எலுமிச்சையை நோய்கள் தீர்க்க எப்படி பயன்படுத்தலாம் என…

எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை தரும் மிகச் சிறந்த பழமாக விளங்குகிறது. அதோடு நச்சுக்களை வெளியேற்றுகிறது, குடல்களை சுத்தப்படுத்துகிறது. இப்படி பல அரிதான குணாதசியங்கள் பெற்றுள்ள எலுமிச்சை கொண்டு எந்த நோய்களை குணப்படுத்தலாம் என பார்க்கலாம். உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை…

தூங்கும் போது கீழே விழுவது போல தோன்றுகிறதா? அப்போ இதுதான்…

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருப்பீர்கள், திடீரென உங்களுக்கே தெரியாமல் ஏதோ நூறடி உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்று உணர்ந்து விழுந்தடித்து உறக்கத்தில் இருந்து எழுந்திரு உட்கார்ந்து மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பீர்கள். கண்டிப்பாக அனைவரும் இதை உணர்ந்திருப்போம். ஆனால், இது ஏன் உண்டாகிறது என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? நாம் ஆழ்ந்த…

‘ஓ’ குரூப் ரத்த பிரிவினரா நீங்கள் ? ஆய்வில் அதிர்ச்சித்…

‘ஓ’ குரூப் ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் மிக குறைவு என புதிய தகவல் தெரிய வந்துள்ளது. ‘ஓ’ குரூப் ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு ஏற்படாது - ஆய்வில் புதிய தகவல் ஆம்ஸ்டர்டாம்: மாரடைப்பு கொடிய நோயாகும். அதனால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அதை தடுக்க பல்வேறு…

3 மாதம் மட்டுமே.. கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்

கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதிலும் வெறும் வயிற்றில் மூன்று மாதம் தொடர்ந்து கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம். கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் நாள்பட்ட ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து,…

15 நாட்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்… அற்புத வழி இதோ!

சர்க்கரை நோயை 15 நாட்களில் முழுமையாக கட்டுப்படுத்த இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ! தேவையான பொருட்கள்   ஓட்ஸ் - 1/2 டீஸ்பூன்   தண்ணீர் - 500 மிலி   பட்டை தூள் - 2 டீஸ்பூன்   தயாரிக்கும் முறை தண்ணீரை சூடேற்றி…