முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டு, திருடர்களை பிடிக்க வேண்டும்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக இருப்பதால் விசேட வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகள் பெறும் சகாப்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இந்நாட்டில் உள்ள வர்த்தகர்களுக்கு சம நிலையில் போட்டித் தன்மை வாய்ந்த வாய்ப்பை வழங்க வேண்டும் போலவே இந்த முன்னேற்றத்தில் உழைக்கும் மக்களும் பங்குதாரர்கள் ஆக…

மத வழிபாடுகளைத் தடுத்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும்

நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் மேலும் கூறுகையில், எமது நாடு ஜனநாயக நாடு. இங்கு இன, மத ரீதியில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. எந்த…

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு – மீண்டும் உறுதியளித்த சீனா

இலங்கையின் நிதிக் கடன் சவால்களை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் வெளிவிவகார ஆணைக்குழுவின் பணிப்பாளர் வான் யீ இதனைத் தெரிவித்துள்ளதார். இலங்கையின் இறையாண்மை சுதந்திரம் மற்றும் தேசிய பெருமையை பாதுகாப்பதற்கு சீனா பலமாக ஆதரவளிப்பதாகவும் பல்வேறு துறைகளில்…

நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது

தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது, நிரந்தரமான விலைசூத்திரமொன்று எதிர்வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும். அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும். என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொழும்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.…

நாட்டில் கல்வி முறையை மாற்றாவிட்டால் எதிர்காலம் இல்லை: ஜனாதிபதி ரணில்…

எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் 2019/2020 வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். சமுதாயத்துக்கு ஏற்ற கல்வி…

கானா நாடாளுமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை மத்திய வங்கியே காரணம் என கானா நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ஓசி கியே- மென்சா போன்சு தெரிவித்துள்ளார். கானா மத்திய வங்கி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்துரைத்த போதே அவர் இலங்கை மத்திய வங்கியை விமர்சித்துள்ளார். 2022ஆம் நிதியாண்டில் கானாவின் மத்திய…

சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் உரிய முறையில் சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சம்பளத்தின் ஒரு…

இனவாதத்தால் தழிழர்களுக்கு நன்மையே கிடைக்கும்

இனவாதத்தால் தழிழர்களுக்கு நன்மையே கிடைக்கும். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் ஊடக சந்திப்பு நேற்று (15) இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், அரசியல் பிரச்சினை பரிமாணத்தை பெற்றுள்ளது இராணுவ ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் நடைபெற்ற மோதல்கள் முடிவுற்ற பிறகும் அதனை தொடர்த்தும் பேசிக்கொண்டு…

அதிகாரப் பகிர்வின் மூலம் சுயநல அரசியல் இறங்கும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அதிகாரப் பகிர்வின் மூலமாக தனது சுயநல அரசியலையே முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றார் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பு - கோட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே …

மோசடியில் ஈடுபடும் ஊழியர்களின் சொத்துக்கள் தொடர்பில் ஆராயப்படும்

“புதிய பேருந்துகளுக்காக செலுத்த வேண்டிய தவணைக் கடன் நிலுவையில் உள்ளதால், அனைத்து பேருந்துகளிலும் நிலையான வருமானம் பெறுவது கட்டாயமானதாகும்“ என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற 120 புதிய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில்…

விடுதலை புலிகள் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்யவில்லை, பாதுகாப்பாகவே வெளியேற்றினர்

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இன சுத்திகரிப்பு அல்ல. மாறாக அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் இடம்மாற்றப்பட்டதுதான் நடந்தது. இதற்கான மூல காரணம் 1990 ஆம் ஆண்டு பிரேமதாச அரசாங்கம் அதிபராக இருந்த காலப்பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக…

இலங்கையில் வறட்சியால் நீர் விநியோகத்தில் பாதிப்பு

இந்நாட்களில் மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதால், அத்தியாவசிய மற்றும் சுகாதார தேவைகளுக்கு மாத்திரமே நீரை பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நீர்மட்டம் வேகமாக சரிந்து வரும் நிலையில், மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நுகர்வோரின் குடிநீர்…

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ் - வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் இராணுவ முகாமுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (14) காலை குறித்த இராணுவ முகாமிற்கு முன்னாள் இந்த கவயீர்ப்புப் போராட்டம் நிகழ்ந்ததுள்ளது. காவல்துறையினர் மீது மக்களுக்கு இருக்கும்…

இலங்கையில் மருத்துவர்கள் பற்றாக்குறை – வெளிநாட்டிலிருந்து வரவழைக்கும் நிலை

மருத்துவர் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு மருத்துவர்களை இந்நாட்டிற்கு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். விசேட மருத்துவர்கள் வெளியேறியமையினால் வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் அசோக குணரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

சுகாதார அமைச்சருக்கு வலுக்கும் எதிர்ப்பு

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராகக் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நிகழ்வு நாவலப்பிட்டியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சமகி ஜன பலவேகவினால் (SJB) நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் இந்த கையெழுத்து…

அரசியலில் ஈடுபடுவதை சாக்கடை என்று கூறுகின்றார்கள்

பலர் அரசியலில் ஈடுபடுவதை சாக்கடை என்று கூறுகின்றார்கள் ஆனால் அதனை சுத்தம் செய்வதற்கு யாரும் வருவதில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கலை அமுது விழா…

அனைத்துத் துறைகளும் நவீனமயமாக்கப்பட்டு நாடு முன்னேற்றப்படும்

மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு கடந்த காலங்களில் நாடும், மக்களும் எதிர்கொண்ட துரதிஷ்டவசமான யுகத்திற்கு எதிர்கால சந்ததியினர் முகம் கொடுக்காத வகையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் வெற்றியடைவதால்…

ஹரியாணா முஸ்லிம்களை காப்பது விவசாயிகளின் கடமை – ஹிசார் காப்…

ஹரியாணாவில் மதக் கலவரத்தை தொடர்ந்து விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி, குருகிராமின் டிக்ரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இதில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில்…

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை நடாத்தும் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார். இந்த மீளாய்வின் பின்னர் இரண்டாவது கடன் தவணையை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  …

இலங்கையில் பூமிக்கடியில் உருவாக்கப்பட்ட உணவகம்

கேகாலையில் தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் போகல மினிரன் சுரங்கத்தில் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் உணவை பெற்றுக்கொள்வதற்கான வசதி காணப்படுகிறது. போகல மினிரன் சுரங்கம் என்று அழைக்கப்படும் "விஜயபால மலலசேகர" சுரங்கத்தில் இந்த உணவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த மினிரன்…

மலையகத் தமிழர்களின் உரிமைகளை வெல்ல தோளோடு தோள் நிற்போம்

200 வருட நிகழ்வுகள் வெறுமனே நிகழ்வுகளாக முடிந்துவிடாமல் மலையக தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தினை அனைத்துத் தரப்பினரிடமும் வலியுறுத்துகிறோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மலையக தமிழ் மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவு கூரும் வகையில் இந்த வருடம் முழுவதும்…

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வலுக்கும் ஆதரவு

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பொதுமக்களும் ஆதரவுகளை வழங்கிய வண்ணம் உள்ளனர் அண்மைக்காலமாக மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் மரணங்கள் சுகாதார அமைச்சு மீதும் இலவச மருத்துவம் மீதும் பொதுமக்களுக்கு இருந்த நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ளது. இலவச சுகாதார சேவையானது, அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவமாக மாறியுள்ளது என்று மக்கள்…

குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்ய முன்வந்துள்ள சீன…

சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு வகை எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து விற்பனை…