ஜனாதிபதி தெரிவில் மக்களின் கருத்து புறக்கணிப்பு! ஓமல்பே ​சோபித தேரர்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்யப்பட்ட விடயத்தில் பொதுமக்களின் கருத்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கருத்துக்கள் குறித்து கொஞ்சமும் கவனத்திற்கொள்ளவில்லை. மகாநாயக்கர்களின் ஆலோசனை இந்நிலையில்,…

இலங்கை தேர்தலில் வெற்றி- முறைப்படி அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்சே அதிபர் பதவியில் நீடிப்பார். இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபரான கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி…

ரணிலை எதிர்த்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் பிரதமரும் பதில் அதிபருமான ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர். 'ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும். நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள வாக்களிப்பின்போது…

கோட்டபாய துரத்தப்பட்டாலும் கிளைகள் எஞ்சியுள்ளன – இம்ரான் எம்.பி சாடல்

கோட்டபாய துரத்தப்பட்டாலும் நாடாளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று (19) ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சஜித்தின் கடினமான தீர்மானம் சஜித் பிரேமதாச அதிபருக்கான வேட்புமனுவை வாபஸ் வாங்க எடுத்த தீர்மானமானமானது பல…

பரபரப்பாகும் சிறிலங்கா தேர்தல் களம்! டலஸுக்கு குவியும் ஆதரவு

சிறிலங்காவின் புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இன்று நாடாளுமன்றில் அதற்கான வேட்புமனு கோரப்பட்டது. இதன்போது, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அலகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார். அதனை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வழிமொழிந்தார். இதேவேளை, அமைச்சர்…

இலங்கை திவாலடைந்ததை மறைத்த கோட்டாபய அரசாங்கம்! அம்பலப்படுத்திய ரணில்

நாட்டில் நிலவி வந்த நிதி நெருக்கடி நிலைமைகளை கோட்டாபய ராயபக்சவின் அரசாங்கம் மறைத்து விட்டது என்று பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்நோக்கி வந்த, எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி…

கோட்டாபயவை கைது செய்யுமாறு வலியுறுத்தி லண்டனில் அணிதிரண்ட தமிழர்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து, நீதியின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தி தலைநகர் லண்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் தமிழ் மக்களினால் போராட்டம் ஒன்று இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. போர் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ்…

கொழும்பில் குவிக்கப்படும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்- தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள்

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த விசேட வர்த்தமானி அறிவித்தலை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டார். ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை கருத்திற்கொண்டு,…

தீவிரமடையவுள்ள ரணிலுக்கு எதிரான போராட்டம் – பல்கலை மாணவர் ஒன்றியம்…

பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வற்புறுத்துவதற்கு எதிர்வரும் இரண்டு நாட்களில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார். இன்று முதல் அருகில் உள்ள நகரங்களில் போராட்டம்…

ஒன்றிணையவில்லை என்றால் அழிவு நிச்சயம் – அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை

இடைக்கால அரசாங்கத்தின் அதிபர் மற்றும் பிரதமரை தெரிவு செய்யும் போது, எந்தவொரு வாக்களிப்பையும் தவிர்த்து நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று நியாயமான தேர்தலுக்கான அமைப்பான பெப்ரல் (PAFFREL) வலியுறுத்தியுள்ளது. புதிய அதிபர் மற்றும் பிரதமரை தெரிவு செய்வதற்கான செயற்பாட்டின் போது பிளவுகளை உருவாக்கி வாக்கெடுப்புக்கு…

இலங்கையில் 100வது நாளை எட்டும் போராட்டம்

இலங்கையில் கோத்தபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பதவிவிலகவேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. போராட்டக்காரர்கள் அதை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். பொருளாதார நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதற்காகப் பதவி விலகிய அதிபர் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரின் வீழ்ச்சியை போராட்டக்காரர்கள் கொண்டாடினர். போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி…

சிறிலங்கா அதிபர் தேர்தல் – மைத்திரியும் களமிறங்கத் திட்டம்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிட தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பல கட்சிகளில் இருந்து தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் அதிபர் தற்போது பரிசீலித்து வருகின்றார். அதன்படி, மிக விரைவில் முடிவு எடுக்கப்படும் எனத்…

உலக சந்தையில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை! இலங்கையிலும் குறைக்கப்படலாம்

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியத்தின் அமைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை அதிகளவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் முன்வைத்துள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள்…

ஜனாதிபதி பதவிக்கான போட்டி களத்தில் சஜித்

தற்போது வெற்றிடமாக உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு தான் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதையும், பெரும்பான்மையை கோட்டாபய ராஜபக்ச வைத்திருப்பதையும் இது காட்டுகின்றது என…

பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவி பிரமாணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இன்று காலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது. எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்க புதிதாக பதவிப் பிரமாணம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதும்…

சவுதிக்கு செல்லவுள்ள கோட்டாபய

மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ச சவுதி அரேபியா செல்லவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளததாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்தள்ளது. தற்போது அவர் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார். சிறிலங்கா அதிபர் தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் வந்துள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     -ibc

இலங்கைக்கு பயணிக்க வேண்டாம்! பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ள நாடுகள்

அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அத்தியாவசிய காரணங்களுக்காக இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளன. இந்த புதுப்பிப்புகளில், நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி, பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் வன்முறைகளால் பொது இடையூறுகள் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயண ஆலோசனைகளை புதுப்பிக்கும்…

மாலத்தீவில் எதிர்ப்பு எதிரொலி- சிங்கப்பூர் செல்ல கோத்தபய ராஜபக்சே திட்டம்

வேறு நாட்டில் தஞ்சம் அடையும் நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மாலே சென்றதாக தகவல். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்நாட்டு அதிபர் மாளிகையை முற்றியிட்டு அதை கைப்பற்றினர். முன்னதாக அங்கிருந்து வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, தமது மனைவி மற்றும்…

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்

இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கோத்தபய ராஜபக்சே நியமனம் செய்துள்ளார். ரணிலை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக சபாநாயகரிடம் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலையை பிரகடனம் செய்தார். மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனே பதவி…

நீடிக்கும் போராட்டம்- இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில் போராட்டம் தொடர்கிறது. இலங்கை பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே…

நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், இந்த…

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் சைக்கிள் தேவை அதிகரிப்பு

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. இலங்கையில் ஒரு சாதாரண சைக்கிள் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அத்தியாசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார்கள். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. 1 லிட்டர் பெட்ரோல் ரூ.450-க்கு…

இலங்கையில் போராட்டக்காரர்கள் 2 குழுக்களாக மோதல்- 10 பேருக்கு அரிவாள்…

போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குகள் புகுந்து சூறையாடினார்கள். அலரி மாளிகையில் 2 குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குகள் புகுந்து சூறையாடினார்கள். மேலும் அலரி மாளிகை,…