தவறான எண்ணத்தை ஒழிக்கப் பள்ளிகளில் ‘Pendatang’ திரையிடவும் – பினாஸ்…

' Pendatang' என்ற சுதந்திர திரைப்படம் பள்ளிகளில் திரையிடப்பட வேண்டும் எனத் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் மலேசியா (Film Development Corporation Malaysia) தலைவர் கமில் ஓத்மான் கருத்து தெரிவித்துள்ளார். இது அர்த்தமுள்ள விவாதங்களை ஊக்குவிப்பதாக அவர் கூறினார். "(Pendatang) விவாதங்களை அழைக்கவும், ஆழமான கருத்துக்கள் மற்றும்…

கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் பகுதிகளில் வெள்ளத்தால் பாதித்தவர்களின் எண்ணிக்கை…

நெகிரி செம்பிலானில் வெள்ள நிலைமை படிப்படியாக முன்னேறி வரும் அதே வேளையில், கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங்கில் உள்ள நிவாரண மையங்களில் (PPS) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிளந்தானில், நேற்று இரவு 1,599 பேர் (441 குடும்பங்கள்) இருந்த நிலையில், இன்று…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் குடிவரவுத் தடுப்புக் காவலில் வைத்து அறிக்கை தாக்கல்…

குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் பங்களாதேஷிலிருந்து புலம்பெயர்ந்த 171 தொழிலாளர்களைக் கைது செய்துள்ளனர், அவர்கள் சமீபத்தில் தங்கள் முகவருக்கு எதிராகப் காவல்துறையில் புகாரைப் பதிவு செய்ய முயன்றனர். கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹுசின் ஜமோரா அவர்கள் சட்டப்பூர்வமாக மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் ஆனால் அவர்களது முகவர் மூன்று…

கிறிஸ்துமஸ் நாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் கொண்டுவரும் – பிரதமர்

நாடு தொடர்ந்து பொருளாதாரதில் வளர்ச்சி அடையவும், முதலீட்டை அதிகரிக்கவும், தீவிர வறுமையை ஒழிக்கவும் அனைத்து மக்களின் ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார். நேற்றிரவு தனது முகநூலில் ஒரு செய்தியின் மூலம், பிரதமர் இந்தக் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் சமூகத்தின் பின்னணியில் உள்ள வேறுபாடுகளைப்…

மித்ரா தேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ் இயங்கும்

மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு மித்ரா மீண்டும் தேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ் இயங்கும். முன்னதாக, இது பிரதமர் துறையின் ஜேபிஎம் மேற்பார்வையில் இருந்தது. இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான சிறப்புப் பிரிவைத் தொடர்ந்து கண்காணிப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதியளித்ததாக செய்தி வெளியிடப்பட்டது.…

போலிஸ் சிறப்பு நடவடிக்கையின் போது களவாடிய 3 போலீசார் கைது

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித் கூறுகையில், அப்பகுதியில் காவல்துறையினரால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் திருட்டு சம்பவம் குறித்து ஒரு புகார் வெள்ளிக்கிழமை அதிகாலை பெறப்பட்டதுஎன்றார். லெபுபுடுவில் உள்ள ஒரு கடையில் RM85,000 ரொக்கம் திருடப்பட்டது தொடர்பாக மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர்…

நிதி மோசடி மற்றும் ஊழலில் டைய்ம், 33 மாடி,  இல்ஹாம்…

கோலாலம்பூரில் உள்ள இல்ஹாம் டவர் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது, இது முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுதீனுக்கு எதிரான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையுடன் தொடர்புடையது என்பதை, ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி, உறுதிப்படுத்தியுள்ளது. Utusan Malaysia இன் கூற்றுப்படி, எம்ஏசிசி  தலைவர் ஆசம் பாக்கி-யை தொடர்பு கொண்டபோது…

மஇகா பிரதமரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் இது ஒரு பாடமாக…

வியாழன் அன்று சுல்தான் இட்ரிஸ் - உப்சி-இல் நிகழ்ச்சியின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிம், கெளிங் என்று சொன்னதிற்காக மன்னிப்பு கேட்டதை மஇகா வரவேற்றுள்ளது. எனினும், இந்த சம்பவம் அனைத்து தலைவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்று அதன் துணைத் தலைவர் எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார். "நாட்டில் உள்ள பிற…

மதபோதகர்கள் ஒழுக்கம், பணிவு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் – அமைச்சர்

இஸ்லாமிய போதனைகளைப் பிரசங்கிப்பதிலும் பரப்புவதிலும் ஒழுக்கம் மற்றும் 'தவத்து' அல்லது பணிவு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க மத போதகர்களுக்கு நினைவூட்டப்பட்டது. பிரதம மந்திரி துறையின் (மத விவகாரங்கள்) அமைச்சர் முகமது நயிம் மொக்தார், தார்மீக, ஒன்றுபட்ட மற்றும் வளமான சமுதாயத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க, போதகர்கள் ஞானத்தின் மதிப்பைப் பாராட்ட வேண்டும்…

அமைச்சகம் : கொள்முதல் நிபந்தனைகளை விதிப்பது வர்த்தகர்களைச் சிக்கலில் ஆழ்த்தும்

கிரானுலேட்டட் சர்க்கரையை வாங்க விரும்பினால் முதலில் ஒரு கிலோ பிரீமியம் வெள்ளை சர்க்கரையை வாங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை ஏதேனும் வர்த்தகர் விதித்தால் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்திற்கு தெரிவிக்குமாறு நுகர்வோர் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அமைச்சகத்தின் பினாங்கு பிரிவு இயக்குநர் எஸ் ஜெகன், இது போன்ற நிபந்தனைகளை…

பிசா (PISA) மதிப்பீட்டில் வீழ்ச்சி – கல்வி தரத்தில் பின்னடைவா?

UCSI- இன் விரிவுரையாளர் ஓத்மான் தாலிப் கூறுகையில், மாணவர்களின் அடிப்படை கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் கல்வி அமைச்சு பின்னடைந்து விட்டது என்று சாடுகிறார். கடந்த ஆண்டு சர்வதேச மாணவர் மதிப்பீடுகுறியீடான பிசா மதிப்பெண்கள் மலேசியா முந்தைய ஆண்டை விட ஏழு இடங்கள் சரிந்து 55 வது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த…

எம் குமார் புதிய ஜோகூர் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்

. கோலாலம்பூர்: 2024 ஜனவரி 23 முதல் ஜோகூர் காவல் ஆணையர் (CP) பதவியில் புதிய ஜோகூர் காவல்துறைத் தலைவராக ஜொகூர் துணை காவல்துறைத் தலைவர் எம் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 42 மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய இடமாற்றப் பயிற்சியை புக்கிட் அமான் அறிவித்தார் மத்திய காவல்துறை…

பாஸ் எங்கள் எதிரி அல்ல, அரசாங்கத்தில் சேர வரவேற்கிறோம் –…

அமானா பாஸ் கட்சியை தன் எதிரியாக பார்க்கவில்லை, இஸ்லாமிய கட்சி ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால் அதை எதிர்க்க மாட்டோம் என்று அமானாவின் துணைத் தலைவர் அட்லி ஜஹாரி கூறுகிறார். அரசியல் நலன்களைப் பின்தொடர்வதை விட மக்களின் தேவைகளைக் கவனிப்பது மிகவும் முக்கியமானது என்று அமானா…

ஜனவரி 1ல் இருந்து புதிய மின் கட்டணம், ஆனால் 85…

ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்திற்கு மின்சாரக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும், ஆனால் தீபகற்ப மலேசியாவில் உள்ள ஏழு மில்லியன் உள்நாட்டு மக்களுக்கு  அல்லது மொத்தத்தில் 85 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 600kWh மற்றும் அதற்கும்…

தமிழர்களிடையே உருவாகும் அதிருப்தியால் பாக்காத்தான் தொகுதிகளுக்கு ஆபத்து!

சார்லஸ் சாண்டியாகோ மற்றும் பி ராமசாமி ஆகியோர் தேர்தல் வேட்பாளர்களாக நீக்கப்பட்டனர், வி சிவக்குமார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் – இவை சரியா, முறையா என்ற வினாக்கள் விவாதிக்கப்படுகின்றன. அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லாததால், பக்காத்தான் ஹராப்பானின் மீது அவநம்பிக்கை கொண்ட  இந்திய வாக்காளர்கள் வாக்களிக்காத பட்சத்தில்,…

திருமணமான பெண்களைக் கவர்ந்திழுக்கும் சட்டத்தை ரத்து செய்யும் நீதிமன்றத்தின் தீர்ப்பை…

பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்குமாறு அனைத்து தரப்பினரும் வலியுறுத்தப்பட்டுள்ளனர், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498 - ஒரு ஆண் திருமணமான பெண்ணைக் கவர்ந்திழுப்பது குற்றமாகும் - அரசியலமைப்பிற்கு எதிரானது. பிரதமர் துறையின் (மத விவகாரங்கள்) அமைச்சர் முகமட் நயிம் மொக்தார், சிறந்த தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான முடிவைத் தனது துறை…

பணவீக்கம் நவம்பரில் 1.5% குறைகிறது

மலேசியாவின் பணவீக்க விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 129.0 ஆக இருந்த குறியீட்டுப் புள்ளிகள் 130.9 ஆகக் குறைந்து, நவம்பர் மாதத்தில் 1.5 சதவீதமாகக் குறைந்தது. மலேசியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (consumer price index) செப்டம்பரில் 1.9% இருந்து அக்டோபரில்…

இஸ்ரேலிய கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டால் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்படும் என்று…

இஸ்ரேலை தளமாகக் கொண்ட கப்பல் நிறுவனமான சிம் இன் கப்பல்கள் மலேசிய துறைமுகத்திலும் நிறுத்தப்படுவதை தடை செய்வதற்கான புத்ராஜெயாவின் நடவடிக்கை வர்த்தகத்தில் இழப்புக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் ஒப்புக்கொண்டார். இருப்பினும், வர்த்தகத்தின் அடிப்படையில் மலேசியா மீதான முடிவின் தாக்கம் இன்னும் சமாளிக்கக்கூடியதாக இருக்கும் என்று அவர்…

போலி விருதுகள் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் செய்ய வேண்டும்…

புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று போலி பெடரல் விருதுகளை விற்கும் குழுவால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணையை எளிதாக்க முன்வருமாறு வலியுறுத்தியுள்ளது. MACC விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குனர் ஹிஷாமுதீன் ஹாஷிம், இதுவரை பாதிக்கப்பட்ட ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 பேர் நேர்காணல் செய்யப்பட்டதாகவும்…

2022 ஆம் ஆண்டில் பொதுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் 18.1% பேர்…

உயர்கல்வி அமைச்சின் பதிவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் பொதுப் பல்கலைக் கழகங்களில் 81.9% பூமிபுத்ரா மாணவர்கள். மீதமுள்ள 18.1% பூமிபுத்ரா அல்லாதவர்கள்,  வெளிநாட்டு மாணவர்கள் எத்தனை புதிய சேர்க்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நேற்று முகநூல் பதிலைப் பகிர்ந்த வீ கா சியோங்கிற்கு (BN-Ayer Hitam) நாடாளுமன்ற…

ஏல மோசடி தொடர்பாக விசாரணையில் உள்ள நிறுவனங்களின் கோப்புகளைப் பாதுகாப்பு…

ஏல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஏழு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நான்கு கொள்முதல் டெண்டர்கள் தொடர்பான ஆவணங்களை மலேசியா போட்டி ஆணையத்திடம் (MyCC) பாதுகாப்பு அமைச்சகம் சமர்ப்பித்துள்ளது. விசாரணையில் ஈடுபட்டுள்ள அனைத்து கொள்முதல்களும் 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ரிம 20.8 மில்லியனாக மதிப்பிடப்பட்ட பொருட்கள் மற்றும்…

பிப்ரவரி 1 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பிரசரணா ரயில், பேருந்துகளில்…

அனைத்து மாற்றுத்திறனாளிகள் (Persons With Disabilities) அட்டைதாரர்களும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் பிரசரண மலேசியாவின்(Prasarana Malaysia) கீழ் இலவச பொது போக்குவரத்தை அனுபவிப்பார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். கிளாங் பள்ளத்தாக்கில் அனைத்து வெகுஜன விரைவுப் போக்குவரத்து (MRT), இலகு ரயில் போக்குவரத்து…

மலேசியாவில் 5 வயதுக்குட்பட்ட 500,000 குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் என…

மலேசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் அரை மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர், இது ஒரு முன்னேறிய தேசத்தில் இருக்கக் கூடாத பிரச்சனை என்று ஒற்றுமை அரசாங்க செனட்டர் ஒருவர் தெரிவித்தார். 498,327 குழந்தைகள் இந்த நிலையில் இருப்பதாகவும், பெரும்பாலும் அவர்களின் சமூக-பொருளாதார சூழ்நிலை காரணமாக இருப்பதாகவும்…