டாக்டர் மகாதீரும், முகைதினும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று எனக்குத் தெரியும்…

தனது போட்டியாளர்களான டாக்டர் மகாதீர் முகமது மற்றும் முகைதின் யாசின் ஆகியோர் தங்கள் நலன்களைப் பாதுகாக்க அணிசேர்வார்கள் என்று நான் எதிர்ப்பார்த்ததுதான் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். “புதிதாக எதுவும் இல்லை. இந்த குழு அவர்களின் வழிகளையும் நலன்களையும் பாதுகாக்க சதி செய்யும் என்று எங்களுக்கு தெரியும்."…

மாநில தேர்தல்: 3Rபிரச்சினைகளால் பாதிக்கப்பட வேண்டாம்: இளைஞர்களுக்கு ஆதாம் அட்லி…

அடுத்த மாதம் 6 மாநில தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், குறிப்பாக 3R (religion, royalty and race) சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அந்தந்த மாநில அரசுகளுக்குத் தலைமை தாங்கும் கட்சியைத் தேர்ந்தெடுப்பதில் மதிப்பிடுவதற்கும் பகுத்தறிவார்ந்த முடிவை எடுப்பதற்கும் இந்த வாய்ப்பைப்…

அன்வார் BN மற்றும் GPS உடனான இணைப்பை நியாயப்படுத்தினார்

மாநிலத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் BN மற்றும் Gabungan Parti Sarawak (GPS) உடனான பக்காத்தான் ஹராப்பானின் ஒத்துழைப்பை மீண்டும் நியாயப்படுத்தியுள்ளார். கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, அன்வார் மூன்று கூட்டணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியம்…

மகாதீர் & அன்வார்: அவதூறு வழக்கிலிருந்து நீதித்துறை ஆணையர் விலகல்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்த 150 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஷா ஆலம் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் ஜம்ஹிரா அலி விலகினார். பக்காத்தான் ஹராப்பான் தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி வழக்கறிஞருடனான அவரது குடும்ப…

சாலிஹா: MCOவின் போது குறைபாடுள்ள வென்டிலேட்டர்கள் குறித்து அமைச்சக ஊழியர்கள்மீது…

கோவிட் -19 நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் (MCO) போது Pharmaniaga Logistics Sdn Bhd வழங்கிய குறைபாடுள்ள வென்டிலேட்டர்களை வழங்குவது குறித்து சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜூன் 27 அன்று ஒரு எழுத்துப்பூர்வ நாடாளுமன்ற  பதிலில், சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா (மேலே) வென்டிலேட்டர்களின் அவசர…

KLIA சம்பவம்: இரண்டு சீன பிரஜைகள் வீடு திரும்பியதாக MACC…

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) அண்மையில் ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்ட இரண்டு சீன பிரஜைகள் இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதாக MACC தலைவர் அசாம் பாக்கி தெரிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அசாம், பெண்கள் சீனாவுக்குத் திரும்புவது குறித்து KLIA மூலம் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.…

சிலாங்கூர் தேர்தல்: அமானா எட்டு இடங்களில் போட்டியிடுகிறது

அடுத்த மாதம் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் எட்டு இடங்களில் போட்டியிடுவதை அமானா உறுதிப்படுத்தியுள்ளது. சிலாங்கூர் அமானா தலைவர் இஷாம் ஹாஷிம், 14 வது பொதுத் தேர்தலில் (GE14) கட்சி வென்ற எட்டு இடங்கள் என்று கூறினார், அதாவது சபாக், மேரு, பாண்டான் இந்தா, ஹுலு கெலாங், மோரிப், செரி…

14 நாள் பிரச்சாரம் தபால் வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்: பெர்சே

வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள 14 நாள் பிரச்சார காலம்குறித்து தேர்தல் சீர்திருத்தக் குழுவான பெர்சே கவலை தெரிவித்துள்ளது, இது தபால் வாக்காளர்களுக்குச் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளது. இந்தக் காலம் மிகக் குறுகியது என்று அந்தக் குழு வலியுறுத்தியது - வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் தங்கள் வாக்குரிமையைப்…

60 சதவீதத்தித்திற்கும் அதிகமான ஊழல் வழக்குகளில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் –…

2020 முதல் இந்த ஆண்டு ஜூன் 8 வரை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் சிறப்பு செயல்பாட்டுப் பிரிவால்  திறக்கப்பட்ட உயர் மற்றும் பொது நல வழக்குகள் சம்பந்தப்பட்ட 156 விசாரணை ஆவணங்களில் 60% க்கும் அதிகமானவை அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவை. விசாரணையில் மொத்தம் 211 நபர்கள் கைது செய்யப்பட்டனர்,…

ரபிஸி: வரும் தேர்தலில் 3 மாநிலங்களைத் தற்காக்க ஹராப்பான் நம்பிக்கை

ஆகஸ்ட் 12 மாநிலத் தேர்தல்களில் நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் பினாங்கைத் தக்கவைத்துக் கொள்ந்தேசிய முன்னணி உடனான அதன் கூட்டணி உதவும் என்று பக்காத்தான் ஹராப்பான் நம்புவதாக பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி கூறினார். இந்த ஹராப்பான் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட மாதாந்திர ஆய்வு கண்டுபிடிப்புகள்…

தேர்தல் ஆணையம்: ஆகஸ்ட் 12 அன்று ஆறு மாநில தேர்தல்…

சிலாங்கூர், கெடா, பினாங்கு, கிளந்தான், திரங்கானு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கானி சலே இன்று அறிவித்தார். இன்று காலைச் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனி…

கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான தண்ணீர் கட்டணத்தை உயர்த்த Air Selangor கோரிக்கை

கிள்ளான் பள்ளத்தாக்கு நீர் சேவை ஆபரேட்டர் Air Selangor அரசாங்கம் விரைவில் நீர் கட்டணங்களை மறுஆய்வு செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதன் செயல் தலைமை நிர்வாக அதிகாரி அபாஸ் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், அதன் வருடாந்திர வருவாய் மற்றும் செலவுகளுக்கு இடையில் ஒரு சமநிலை இருப்பதை உறுதி…

அரசாங்கம் குறித்து அன்வார்: ‘நேர்மையான’ ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம், பலர்…

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தனது அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் ஊழலிலிருந்து நேர்மையாக இல்லை என்ற விமர்சனங்களை ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், "நேர்மையானவர்களை" கண்டுபிடிப்பது கடினமான பணி என்று அவர் கூறினார். புத்ராஜெயாவில் ஒரு உரையில், அன்வார் தான் அதிகாரத்தில் இருக்கும் வரை, எந்தவொரு அமைச்சரையும் -…

நான் யாருடைய கைப்பாவையும் அல்ல – மகாதீரின் கூற்றுக்கு அன்வார்…

நாடாளுமன்றத்தில் கட்சியின் எண்ணிக்கை காரணமாக அரசாங்கம் DAPக்கு கட்டுப்பட்டதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறியதைத் தொடர்ந்து, அன்வார் தான் யாருக்கும் கைப்பாவையாக செயலாற்ற வில்லை என்றும், யாருக்கும் அடி பணிந்து அரசாங்கத்தை நடத்த வில்லை என்றும் கூறினார். "நான் பிரதமர். நான் யாருடைய கைப்பாவையும் அல்ல”. "கடவுளுக்கு நன்றி,…

மலாக்காவில் ஜூலை மாத இறுதியில் கட்சி தாவல்  மசோதா தாக்கல்…

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள மலாக்கா மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கட்சி தாவல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படும். முதல்வர் அப் ரவூப் யூசோ கூறுகையில், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுக்கவே இந்த மசோதா. "இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் மற்றும் மேலிடத்தின் முடிவுக்கு ஏற்ப உள்ளது”.…

ஊழலைப் பிரதமர் முன்னிலைப்படுத்தியபிறகு ஊழலில் சமரசம் இல்லை – NRD

ஊழலுக்கு எதிராகச் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று தேசிய பதிவுத் துறை (NRD) கூறுகிறது. குடியுரிமை ஆவணங்களைச் செயலாக்கும்போது பணம் பறித்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாகத் திணைக்களத்தில் உள்ள சில ஊழியர்கள் விசாரிக்கப்படுவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது. இன்று ஒரு…

அரசாங்கம் எப்போதும் இஸ்லாத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துகிறது, அனைவருக்கும் உரிமைகள் மற்றும்…

அரசாங்கம் எப்போதும் இஸ்லாத்தின் கொள்கைகளை நிலைநிறுத்தும் மற்றும் அனைத்து மலேசியர்களின் உரிமைகளும் நீதியும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். இன்று புத்ராஜெயாவில்‘Adab Perbezaan Pendapat Dalam Islam’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அன்வார், மக்கள் அளித்த ஆணையையும் நம்பிக்கையையும் அந்த நோக்கத்திற்காகப்…

கைவிடப்பட்ட குழந்தைகளின் குடியுரிமை பிரச்சினைபற்றி விவாதிக்க NGOக்கள் உள்துறை அமைச்சகத்தை…

கைவிடப்பட்ட குழந்தைகளின் குடியுரிமைப் பிரச்சினையில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எழுப்பும் கவலைகளை உள்துறை அமைச்சகம் நிவர்த்தி செய்யும் என்று பெண்கள், குடும்பங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி சுக்ரி(Nancy Shukri) நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய அரசமைப்புச் சட்டத்தில் அமைச்சகத்தின் முன்மொழியப்பட்ட திருத்தம்குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சகம்…

அரசியலமைப்பு கருத்துகுறித்து மகாதீருக்கு DAP தலைவர்கள், எம்.பி.க்கள் பதிலடி

பல இனங்களைக் கொண்ட மலேசியாவை ஊக்குவிப்பது கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு எதிரானது என்ற முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் கூற்றுக்களை பல டிஏபி தலைவர்களும் எம்.பி.க்களும் நிராகரித்தனர். மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஆபத்து என்று மீண்டும் குற்றம் சாட்டப்பட்ட டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோகே, ‘Tanah Melayu' வை…

மலேசியா பல்லின நாடா? இது அரசியலமைப்பிற்கு முரணானது – மகாதீர்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மலேசியாவை பல்லின நாடாக ஊக்குவிப்பது கூட்டரசு  அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறியுள்ளார். புக்கிட் கெலுகோர் அம்னோ தகவல் தலைவர் ஹுசைடி ஹுசின் இன உணர்வுகளுடன் விளையாடுவதன் மூலம் தேசத்தைப் பிளவுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்ததற்குப் பதிலளித்த மகாதீர், கூட்டரசு…

B40 குழுவிற்கு 4,000 பொது சேவை வாகன உரிமங்களை அரசாங்கம்…

அரசாங்கம்  B40 குழுவிற்கு 4,000 பொது சேவை வாகன உரிமங்களை இலவசமாக வழங்க 2 மில்லியன் ரிங்கிட்டை MyPSV திட்டத்தின் மூலம் ஒதிக்கியுள்ளது. அந்த எண்ணிக்கையில் , 3,500 PSV உரிமங்கள் இ-ஹெய்லிங் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கானது, மீதமுள்ள 500 PSV பேருந்து ஓட்டுநர்களுக்கானது என்று போக்குவரத்து அமைச்சர் லோக்…

ரிம97 மில்லியன் ஊழல்: சிவக்குமார், உதவியாளர்கள்மீதான விசாரணையை MACC முடிக்க…

மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிரான விசாரணையை முடிக்குமாறு பெரிக்காத்தான் நேசனல் சார்புக் குழு  MACCயை வலியுறுத்தியுள்ளது. MACCயின் விசாரணை செயல்முறை மூன்று மாதங்களைக் கடந்துவிட்டதால் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக அது குற்றம் சாட்டியது. குழு உறுப்பினர் வசந்த குமார் கிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக அளித்த மனுவில்,…

மராங்கில் ஹாடியின் வெற்றியை ரத்து செய்யுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை BN…

15வது பொதுத் தேர்தலில் (GE15) மராங் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பெற்ற வெற்றியை ரத்து செய்யக் கோரி BN மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது. அந்தத் தொகுதியின் BN வேட்பாளரான ஜஸ்மிரா ஒத்மான், கோலா திரங்கானுவில் தேர்தல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஜூன் 28…