காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் உள்துறை மந்திரி ராஜ்நாத்…

காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உறுதிபட கூறினார். காங்டாக், காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் வன்முறை சம்பவங்களில்…

மோடி அரசின் 3 வருட ஆட்சி கோடிகள் அள்ளிய கார்ப்ரேட்…

மோடி அரசின் 3 வருட ஆட்சி இந்தியாவின் பங்கு சந்தையின் மதிப்பு 50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது அதிலும் டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பஜாஜ் குழுமங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளன. நிதி மற்றும் தொழிற்சாலைகள் நிறுவனங்களான எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, எல்அண்ட்டி,…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை- போலீஸ் கெடுபிடியால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள்…

சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து அதை தடுக்க சென்னை மெரீனா கடற்கரையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தனிஈழம் கோரி போராடி வந்த தமிழகர்கள் மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் கடந்த 2009-ஆம்…

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு.. சிவகாசியில் தீக்குளித்த பாஜக பிரமுகரால் பரபரப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியராஜ் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊருக்குள் வரும் மதுக்கடைகளை சூறையாடும் மக்கள்…

விமர்சனம் செய்யும் தமிழர்களை கீழ்த்தரமானவர்கள் என்றால் எப்படி ரஜினி சார்?

சென்னை: சமூக வலைதளங்களில் தன்னை திட்டி எழுதுவதை பார்க்கும் பொழுது தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் பேசியுள்ளார். அவர் கூறுவதை பார்த்தால் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்கள் கீழ்த்தரமானவர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில…

கறுப்புச் சட்டை போட்டா ரஜினி திராவிடரா.. சாமி கேள்வி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்த்துப் பேசி வருகிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் தொடக்கமாக, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை 5 நாட்களாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாக கருத்து சொல்லவில்லை…

சென்னையில் ரூ.500, ரூ.2000 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்ட 2…

சென்னை: சிட்லப்பாக்கம் பகுதியில் புதிய ரூ.500, ரூ.2000 கள்ள நோட்டுகள் வைத்திருந்த இளைஞர்கள் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிட்லப்பாக்கம் போலீசார் தெரிவிக்கையில், " பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் புதன் கிழமை இரவு சந்தேகப்படும் நிலையில் இரண்டு இளைஞர்கள் நின்று இருந்தனர். அவர்களைப்…

மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

குல்பூஷண் சிங் ஜாதவ் கொலை வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் சிங் ஜாதவ், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்த குற்றத்திற்காக கடந்தாண்டு மார்ச் மாதம்…

ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் பாதையில் பாஜக அரசு: பழ.நெடுமாறன்…

ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் பாதையிலேயே மோடி தலைமையிலான பாஜக அரசும் செல்கிறது என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன். தமிழீழப் போரில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 8ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று வியாழக்கிழமை…

பாலாற்றில் மேலும் 3 தடுப்பணைகள் கட்ட திட்டம்

பாலாற்றின் குறுக்கே, மேலும் மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்ட, ஆந்திரா அரசு திட்டமிட்டு வருகிறது. கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு, தமிழகத்தில், 222 கி.மீ., பயணித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், வங்க கடலில் கலக்கிறது. இது, கர்நாடகா மாநிலத்தில், 93 கி.மீ., துாரம்; ஆந்திர மாநிலத்தில், 33 கி.மீ., துாரம் பயணிக்கிறது.…

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு கூடுதல் கட்டணம் – அன்புமணி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை (இன்று) தொடங்குகிறது. இந்தப் படிப்புகளுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணமாக ரூ.60 லட்சம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மருத்துவ மேற்படிப்புக்கான கல்விக் கட்டணங்கள்…

ஆந்திராவில் வெயிலின் தாக்கத்தால் 28 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 113 டிகிரி வரை வெயில். வெயில் கொடுமையை தாங்க முடியாமல் இதுவரை பலர் இறந்துள்ளனர். இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமையால் காளஹஸ்தி அடுத்த துப்பான்சென்டர் அருகே லட்சுமியம்மா(61), எம்எம்.கண்டிகா பகுதியில் முனியம்மாள்(75), கார்வேட்டை நகரம், அன்னூரு ஊராட்சி தரிசவாடாவை…

ஈரோடு நகரில் பரபரப்பு; டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

  ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்றவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 154 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதியில்…

தமிழில் வரும் பிழைகளை திருத்தும் புதிய மென்பொருள் அரசு அலுவலகங்களுக்கு…

சென்னை, இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- புதிய மென்பொருள் கம்ப்யூட்டரில் ஆங்கில மொழிக்கென பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதை போல், தமிழில் இலக்கண பிழைகள் இன்றி எழுதும் வகையிலும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளும் வகையிலும், எழுத்துருக்களை மாற்றிக்கொள்ளும் வசதியுடன்…

மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழி கட்டாயம் – மேற்கு…

மேற்கு வங்காளத்தில் அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழி கட்டாயம் என திரிணாமுல் காங்கிரஸ் அரசு தெரிவித்து உள்ளது. கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தில் அம்மாநில பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் பிற கல்வி வாரியங்கள் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழியை கட்டாயமாக்க திரிணாமுல் காங்கிரஸ்…

ஜல்லிக்கட்டுக்கு தடை

யூன் மாதம் முதல் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் நடைபெற்று வந்த தொடர் போராட்டத்தின் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு…

மதுரையில் சாதி ஆணவக்கொலை: சினிமா பாணியில் பெண்ணை எரித்துக்கொன்ற பெற்றோர்

மதுரை: சாதி மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணை பெற்றோரே தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளனர். அரண்மனை 2 படத்தில் நடந்தது போல அரங்கேறியுள்ளது இந்த சாதி ஆணவக்கொலை. ஆணவக்கொலைகளை தடுக்க எத்தனையோ சட்டங்கள் போட்டாலும் அவை தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.…

தமிழக மாணவன் வடிவமைத்த செயற்கைக்கோள்: அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது

தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுக்கு பிரத்தியேகமாக வடிவமைத்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவரான ரிஃபாத் ஷாரூக் உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளார். 64 கிராம் எடை கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள்…

அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தமிழகம் முழுவதும் மக்கள்…

தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல்…

பாலியல் தொல்லை: ஒரே கிராமத்தில் 80 மாணவிகள் பள்ளிப் படிப்பை…

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் அதிகரிக்கும் பாலியல் தொல்லை காரணமாக ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் 80 மாணவிகள் பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் உள்ள கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த 80 மாணவிகள் பாலியல் தொல்லையால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி கடந்த…

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரம்.. அரசுக்கு அதிகரிக்கும்…

சென்னை: தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான பொது மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக மாநில அரசுகள்…

காதல் திருமணம்.. பெற்ற மகளையே தீ வைத்து எரித்த அப்பா..…

மதுரை: மதுரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகளை நயவஞ்சகமாக பேசி வரவழைத்து பின்னர் அவரை கொன்று எரித்த வழக்கில் அவரது தந்தையும், அத்தையும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள வீராளம்பட்டியை சேர்ந்தவர் பெரியகார்த்திகேயன். இவருடைய மகள் சுகன்யா (21). இவர் ஈரோட்டில்…

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் தொடரும் மக்கள் போராட்டம்!

புதுக்கோட்டை: நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கிராமத்தினர் நீண்ட நாள்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவர்களை சமாதானம்…