பணப்புரட்சி பற்றி பேச ஐ நா அழைப்பு..! உலகம் முழுக்க…

மாபெரும் தலைவர் ஆகிறார் நமது பிரதமர் மோடி..! கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது..! இந்திய மக்கள் முதலில் நிறைய இடர்பாடுகளைச் சந்தித்தாலும் பின்னர்  புரிந்து கொண்டு அமோக ஆதரவை அளிக்க துவங்கி  விட்டனர்..! பாக். முன்னாள் அதிபர்…

மோடி அரசின் சர்வாதிகார அறிவிப்பால் 25 பேர் பலியாகியுள்ளனர்: திருமாவளவன்…

சென்னை: பிரதமர் மோடி சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்களை அவமானப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து விசிக சார்பில் நவ.18-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து…

இனிமேல் விரல்களில் மை வைக்கப்படும்! மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததில் இருந்தே மக்கள் பணத்தை மாற்ற திண்டாடி வருகின்றனர். போதிய பணம் இல்லாமல் ஏடிஎம்-களும் மூடி இருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க மத்திய அரசு…

உலகம் சுற்றும் மோடி ஒரு முறை இந்தியா சுற்றி வரட்டும்:…

உலகம் முழுவதும் சுற்றிய மோடி, ஒருமுறை இந்தியாவை முழுமையாகச் சுற்றிவரட்டும், அப்போது தான் சாதாரண மக்களின் சிரமம் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கறுப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் கொள்கையில் நமக்கு…

செல்லாத ரூபாய் நோட்டுகள்: வெறிச் மாமல்லபுரம்… வெளியேறும் வெளிநாட்டு பயணிகள்!

மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின எண்ணிக்கை குறைந்துள்ளதால் அதனை நம்பி பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புராதன சின்னங்களாக உள்ளன. இவற்றைக் காண நாள்தோறும் உள் நாட்டு பயணிகள் மட்டுமின்றி…

ரூ.6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்த தொழிலதிபர்: வைரலாகும் தகவல்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாத சுமார் 6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார். இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதால், வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாமல் பணம் பதுக்கி…

கின்னஸ் சாதனை படைத்த தமிழர்….!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 975 கிலோ பொருட்களை சேகரித்து தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். தமிழகம் திருநெல்வேலியை சேர்ந்த 52 வயதான வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துபாயில் பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி சமூக சேவையில்…

இந்தியாவில் பணக் கலவரம் மூளும் அபாயம்: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

ரூபாய் நோட்டு ஒழிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அரசு விரைந்து சரி செய்யாவிட்டால் நாட்டில் பணக் கலவரம் மூளக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எங்கு பார்த்தாலும் சாலை சாலையாக, சாரை சாரையாக மக்கள் பணம் எடுக்கக்…

மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன்! ஜெயலலிதா அறிக்கை

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு பேரதாரவை தர வேண்டும் என்றும் மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்…

நீங்கள் என்னை உயிரோடு எரித்தாலும் நான் அச்சப்படப் போவதில்லை: கண்கலங்கிய…

ரூ.500, ரூ.1000 நடவடிக்கையைத் தொடர்ந்து ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிக்க தன்னிடம் ஏகப்பட்ட திட்டங்கள் இருப்பதாகவும், நாட்டை ஊழல் எனும் அச்சுறுத்தலிலிருந்து மீட்க கைவசம் நிறைய திட்டங்கள் உள்ளதாகவும், இதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கோவாவில் மோபா…

2000 ரூபாய் நோட்டு கூட செல்லாமல் போகலாம்! மோடியின் அடுத்த…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் புழங்கும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். மேலும், அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜப்பான்…

செல்லாத 1000 ரூபாய் சிறுமி உயிரை பறித்த கொடூரம்: மனதை…

இந்தியாவில் செல்லாத 1000 ரூபாயினால் 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள மகுவா மாஃபி என்ற கிராமத்திலே இச்சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 8 வயது மகளை தந்தை பைக்கில் வைத்து மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். இதன்போது, பாதி…

மோடியின் அதிரடி! ஒரே நாளில் இரவோடு இரவாக நடுத் தெருவுக்கு…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் திகதி நள்ளிரவுடன் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இனிச் செல்லாது என்றும், பழைய நோட்டுக்களை எதிர்வரும் மார்கழி மாதம் 30ம் திகதிக்கு முன்னர் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதிரடியாக அறிவி்ப்பை வெளியிட்டார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக…

மோடியின் அடுத்த அதிரடி! கறுப்பு பணத்தை தங்க நகையாவா மாத்துனீங்க??…

“500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்ற மோடியின் அதிரடி அறிவிப்பு கடந்த 8ஆம் தேதி இரவு வெளியானது. அதிலிருந்து கணக்கில் வராத பணத்தை இருப்பு வைத்திருந்தவர்கள் பலரும் அந்த தொகைக்கு தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். நாட்டின் சில முக்கிய நகரங்களில் உள்ள பிரபல தங்க…

அடப்பாவி! தூக்கு கயிறுடன் செல்பி எடுத்துக் கொண்ட இளைஞர்

துணியை கழுத்தில் தூக்குக் கயிறு போல் மாட்டிக்கொண்டு தன்னைத்தானே செல்ஃபி எடுத்து கொண்டு பின்னர் அந்த கயிறிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கிராந்தி குமார் (28) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் வேன் ஓட்டுனராக பணியாற்றி…

கணவன் உயிரை காப்பாற்ற போராடும் மனைவி! வங்கி வங்கியாக அலையும்…

இந்தியாவில் 500, 1000 ரூபாய் தடை செய்யப்பட்டுள்ளதால், கணவரின் அறுவை சிகிச்சைக்காக கையில் பணம் வைத்திருந்தும் வங்கி வங்கியாக அலையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அவரது மனைவி. மும்பை தஹிசார் பகுதியைச் சேர்ந்தவர் மேனன், இவரது கணவருக்கு சிறுநீரகக் கற்கள் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால்,…

500, 1000 செல்லாது… 6 மாதத்திற்கு முன்பே “ஸ்கெட்ச்” போட்டுத்…

டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற முடிவை பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் 6 மாதத்திற்கு முன்பே எடுத்து விட்டனராம். மேலும் இவர்கள் மற்றும் மேலும் சில உயர் அதிகாரிகள் தவிர வேறு யாருக்குமே இது தெரியாது என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

புது 2000 ரூபாய் நோட்டுகளில் நானோ GPS சிப்?

இந்தியாவில் புழங்கும் கறுப்பு பணத்தை கண்காணிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியால் புதிதாக வெளிடப்படும் 2000 ரூபாய் நோட்டுக்களில் நானோ GPS சிப் உள்ளடிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கறுப்பு பணத்தை ஒழிக்க இந்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதுவரை புழக்கத்தில் இருக்கும்…

இந்தியாவில் நள்ளிரவு முதல் இனி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது!

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வரும்…

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளிவரவேண்டாம்

டெல்லியில் மாசுக்களில் அளவு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், கடுமையான பனிப்புகை மூட்டமும் நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க…

மனைவி உடலுடன் 60 கி.மீ., பயணம்

ஐதராபாத்:மனைவியின் உடலை தள்ளு வண்டியில் வைத்து, கணவர், 60 கி.மீ., தள்ளிச் சென்ற சம்பவம், தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, ராமுலு, 53, கவிதா, 45. இருவரும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.சிறிது காலம் ஐதராபாத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தனர். அங்கு, ஒரு…

இந்தியஎல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி பகுதியில் உள்ள இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இந்தியஎல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். காலை 7 மணி முதல் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சலோட்ரி மற்றும் சக்ரா…

வீட்டை விட்டு வெளியே வராதீங்க: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்

இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்த மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. புகை மூட்டம் காரணமாக டெல்லியில்…