இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் – முதலிடம்…

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் ரஷியா முதல் இடத்திற்கு முன்னேறியது. 2021-ல் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 1% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷியாவும் அடங்கும். ஆகஸ்ட் மாதம் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு…

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்றனர்

உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7…

கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் கைதான பெண்ணுக்கு…

கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார். மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பத்மா, ரோஸ்லி என்ற 2 பெண்கள் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.…

காலநிலை மாற்றத்தால் பாதிப்பு- சென்னையில் பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’

'மெட்ராஸ் ஐ' என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் பரவுகிறது. இதனால் கண் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் கண் நோய் தொற்று பரவல் ஏற்படும். தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவுகிறது. கண் உறுத்தல், சிகப்பு…

குஜராத் பால விபத்து- “குற்றஞ்சாட்டப்பட்ட வர்கள் தண்டிக்கப்படலாம். எங்கள் இழப்பை…

ஒற்றைத் தந்தை. வசதி குறைந்த குடும்பம். தரைக் கற்கள் செய்யும் தொழிற்சாலையில் கூலி வேலை. மாத வருமானம் சுமார் 10000 சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக்கொண்டு கடந்த மாதம் புதிதாக மோட்டார்சைக்கிளை வாங்கினார் குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரத்தைச் சேர்ந்த மகேஷ். அதில் சுற்றித் திரிவதில் பேரானந்தம் கொண்டார். ஞாயிற்றுக்கிழமை தமது மகனையும்…

ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய…

டெல்லியில் மோசமாகிவரும் காற்றுத் தூய்மைக்கேடு

டெல்லியில் விவசாய நிலத்தை எரிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அதனால் அங்குக் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளது. வார இறுதியிலிருந்து காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவு 20 விழுக்காடு உயர்ந்ததாக டெல்லி அரசாங்கம் தகவல் வெளியிட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் காற்றுத் தூய்மைக்கேடு இன்னும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று (30 அக்டோபர்) கடுமையான…

எந்நேரத்திலும் மின்சாரம்… முற்றிலும் சூரியச் சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல்…

சூரியச் சக்தி இந்தியாவின் மோதேரா கிராமத்தின் தெருக்களை மட்டும் விளக்கேற்றவில்லை. கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் பிரகாசமாக்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அது முற்றிலும் சூரியச் சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமம். அங்கு சுமார் 6,500 பேர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் குயவர்கள், விவசாயிகள், தையல்காரர்கள். சூரியச் சக்தியில்…

நேபாள பொது தேர்தல் – 200 வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியது…

நேபாளத்திற்கு இதுவரை 2,400 வாகனங்களை அன்பளிப்பாக இந்தியா வழங்கியுள்ளது. நேபாள நாட்டில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. நேபாள நாட்டில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டுக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, நேபாள நிதி மந்திரி ஜனார்தன் சர்மாவிடம்…

தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்: 5ம் தேதி வரை கனமழை பெய்யும்-…

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர்,…

டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது. ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன. நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார். தற்போது நாம் பயன்படுத்தும் பணம், காகித வடிவத்திலும்,…

தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ்…

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வைரஸ் உருமாற்றம் ஏதும் தற்போது கண்டறியப்படவில்லை. நாடு முழுவதும் 380 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி (XBB) வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சி…

கொச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கத்தை பேஸ்டாக மாற்றி…

வளைகுடா நாட்டில் இருந்த வந்த விமானத்தில் கொல்லத்தை சேர்ந்த குமார் என்ற பயணி வந்தார். ரூ.49 லட்சம் மதிப்பிலான சுமார் ஒரு கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கொச்சி விமான நிலையத்திற்கு வளைகுடா நாட்டில் இருந்த வந்த விமானத்தில் கொல்லத்தை சேர்ந்த குமார் என்ற பயணி வந்தார். அவர்…

அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி- இந்திய அரங்கம் இன்று திறப்பு

இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கலந்து கொள்கிறார். பல்வேறு நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர். அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம், உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனம் சார்பில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று…

குஜராத் கேபிள் பால விபத்தில் 60 பேர் உயிரிழப்பு-பிரதமர், தமிழக…

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம். குஜராத் அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு. குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயர…

இந்திய ஆடவர்-மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு சமமான ஊதியம்: பிசிசிஐ அறிவிப்புக்கு,…

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாலியல் பாகுபாட்டை சரி செய்யும் வகையில் பிசிசிஐ முதல் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் ஊதிய சமத்துவத்தை செயல்படுத்த உள்ளோம். இந்திய…

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ போக்குவரத்து விமானம் தயாரிக்க,…

டாடா மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் இந்த விமானங்கள் தயாரிக்கப்படும். புதிய திட்டத்திற்கு, அக்டோபர் 30 ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படைக்கான போக்குவரத்து விமானம் தயாரிக்கும் திட்டத்திற்கு குஜராத் மாநிலம் வதோதராவில் நாளை மறுநாள் 30ந்…

கோவை சம்பவம்- தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று என்ஐஏ விசாரணைக்கு…

கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். கோவை கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில்…

டி20 உலகக் கோப்பை: இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு. முடிந்தவரை சிறப்பாக விளையாடுவோம் என நெதர்லாந்து கேப்டன் நம்பிக்கை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரேநாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. காலை…

கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தப்படுத்துவதற்கு தடை- தேசிய பட்டியலின ஆணையம்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்று தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது: விஷவாயு…

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது- வெள்ளை…

உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது குவாட் கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது. அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஆஷிஷ் ஜா, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக பாராட்டு…

கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்களை மீட்க கோரிக்கை- கென்யா அதிபரிடம் இந்திய…

இந்தியர்கள் காணாமல் போனது குறித்த விசாரணையை விரைவுபடுத்த கோரிக்கை . கடத்தப்பட்ட இந்தியர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய இந்திய தூதரகம் முயற்சி. கென்யா நாட்டில் வசிக்கும் இந்தியர்களான முகமது சமி கித்வாய் மற்றும் சுல்பிகார் அகமது கான் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் மொம்பாசா பகுதியில் கார் ஒன்றில் சென்ற…

சென்னையில் இன்று மாலை சூரிய கிரகணம் நிகழும்- வெறும் கண்களால்…

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மாலை வானில் சூரியன் மறையும்போது 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும். வரும் நவம்பர் 8-ந்தேதி முழு சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இது தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படும். சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும்…