உக்ரேனின் செர்னிஹிவில் ரஷ்யாவின் எறிபடைத் தாக்குதல் – குழந்தை உட்பட…

உக்ரேனின் செர்னிஹிவ் நகரில் ரஷ்யாவின் எறிபடைத் தாக்குதலில் 6 வயதுக் குழந்தை உட்பட 7 பேர் மாண்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களில் 25 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று செர்னிஹிவின் தற்காலிக மேயர் கூறினார். செர்னிஹிவ் நகரின் முக்கியச் சதுக்கத்தில் தேவாலயம் செல்வதற்காக மக்கள் வரிசையில் நின்றபோது…

நிலவில் மோதி நொறுங்கியது ரஷியாவின் லூனா- 25 விண்கலம்

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. 47 ஆண்டுகளுக்குப்…

ஃபுகுஷிமா கழிவு நீர் வெளியீடு உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தும் என்று…

ஃபுகுஷிமா அணுக்கழிவு நீரை ஜப்பான் பசிபிக் பெருங்கடலில் விடுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீர் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். அசுத்தமான கழிவுநீரை கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டம் உலகளாவிய கவலைகளைத் தூண்டியுள்ளது என்று இஸ்தான்புல் வேளாண் பொறியாளர்களின் சேம்பர் தலைவர் முராத் கபிகிரன் கூறினார். “அசுத்தமான நீரில்…

லிதுவேனியா பெலாரஸுடனான தனது எல்லையை மூடுகிறது

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை குழுவால் பாதுகாப்பு ஆபத்தை மேற்கோள்காட்டி இந்த மாத தொடக்கத்தில் லிதுவேனியா பெலாரஸுடனான அதன் ஆறு எல்லை சோதனைச் சாவடிகளில் இரண்டை மூடியது. "ஸும்ஸ்கொ  மற்றும் ட்வெரேஸியஸ் எல்லை சோதனைச் சாவடிகள் இரண்டும் நள்ளிரவில் மூடப்பட்டன" என்று எல்லைக் காவல் சேவையின் செய்தித் தொடர்பாளர் லினா…

வடகொரியாவில் கானுன் புயலால் உணவு பற்றாக்குறை

வடகொரியாவில் வெப்பமண்டல புயல் கானுன் கடந்த வாரம் வீசியதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உணவு நெருக்கடி குறித்த பெருகிவரும் கவலைகளுக்கு மத்தியில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன், சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்ததாக, மாநில ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. பயிர்களை மீட்பதற்கான இராணுவத்தின் முயற்சிகளை…

பாகிஸ்தானில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டு: 5 தேவாலயங்கள் சேதம்

பாகிஸ்தானில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் 5 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை அவமதிக்கும் வகையில் அவதூறு பேசியதாகத் தெரிகிறது. இதனையடுத்து துப்புரவுத் தொழிலாளியான அவரது வீட்டை இடித்துத்…

ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை

அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் ஒப்புதலுடன் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2021-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சகத்தில் 70 பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டன. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள்…

உலக மக்கள்தொகையில் பாதி டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்படக்கூடும்

உலக மக்கள்தொகையில் சுமார் பாதி, டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு உலகெங்கும் டெங்கிக் காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அது சொன்னது. டெங்கி தொடர்பான தகவலுக்கும் உதவிக்குமான கோரிக்கைகள், கடந்த ஆண்டின் முற்பாதியோடு ஒப்பிடுகையில் இந்த…

2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்து உறுதி

2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்து உறுதி பூண்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஸ்டீவ் பார்க்லே கூறினார். இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால்…

ராணுவ தாக்குதலை எதிர்கொள்ள திட்டம், நைஜரில் நாட்டை காக்க முன்வரும்…

அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார். பாதுகாப்பின்மையை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை காரணம் காட்டி ஜூலை 26-ம் தேதி ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பசோம் அதிபர்…

ஈக்வடார் நாட்டில் மேலும் ஒரு அரசியல் தலைவர் படுகொலை

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் வருகிற 20-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ படுகொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஈக்வடாரில் மேலும் ஒரு…

உக்ரைனின் 2 நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயாராகும்…

இந்நிலையில் உக்ரைனின் வடமேற்கு பகுதியில் உள்ள வோலின் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ல்விவ் என 2 நகரங்கள் மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த இரு நகரங்களும் நேட்டோ உறுப்பினரான போலந்து நாட்டிற்கும் உக்ரைனுக்குமான எல்லையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வடமேற்கிலுள்ள வோலின் பகுதியில் நடைபெற்ற…

ஜக்கர்த்தாவில் மோசமாகும் காற்றின் தரம்

இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் மோட்டார்வாகனங்கள் திடீர்ச் சோதனைக்கு உள்ளாக்கப்படவிருக்கின்றன. அங்குக் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் அளவைச் சோதனை செய்யத் தவறுவோர், மீண்டும் மீண்டும் தவறு செய்வோர் ஆகியோரின் உரிமங்கள் மீட்டுக்கொள்ளப்படலாம். எப்போது நடவடிக்கை தொடங்கும்? எப்படி அது…

மியன்மாரில் பச்சை மாணிக்கக் கல் சுரங்கத்தில் நிலச்சரிவு – 30க்கும்…

மியன்மாரில் ஜேட் எனப்படும் பச்சை மாணிக்கக் கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அங்கு தேடல் மீட்புப் பணிகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கச்சின் மாநிலத்தில் உள்ள மலையோரப் பகுதியில் அந்தச் சம்பவம் நடந்தது. உலகத்திலேயே ஆகப் பெரிய, அதிக விலைமதிப்பு மிக்க பச்சை மாணிக்கக்…

சோமாலியாவில் 23 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே அவர்களை ஒழிப்பதற்கு ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வளைகுடா பகுதியான புலா-புலே அருகே ரோந்து சென்றபோது பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு…

பாகிஸ்தனில் உள்ள சீனக் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்த சீனத்…

பாகிஸ்தனில் உள்ள சீனத் தூதரகம் தனது குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பலுசிஸ்தான் மாநிலத்தில் 13 ஆகஸ்ட் சீன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கவாதர் நகரின் விமான நிலையத்திலிருந்து துறைமுகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சீனக் குடிமக்கள் மீது துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்கள்…

ஜப்பானை நெருங்கும் ‘லான்’ புயல்

ஜப்பானிய அதிகாரிகள், வலுவாக வீசக்கூடிய சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகும்படி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நாட்டின் முக்கியத் தீவான ஹொன்ஷுவில் (Honshu) 'லான்' சூறாவளி கரையைக் கடக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதனால் கனத்த மழையும் பலத்த காற்றும் வீசும் என்று வானிலை ஆய்வகம் கணித்துள்ளது.…

தைவான் துணை அதிபரின் அமெரிக்க பயணத்திற்கு சீனா கண்டனம்

தைவான் துணை அதிபர் வில்லியம் லாயின் அமெரிக்கப் பயணம் தொடர்பாக சீனா தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளது. சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949-ம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது. அதன் ஒரு பகுதியாக…

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர், சீனர்களை குறிவைத்து இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ளூர் பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம், சீன நாட்டினரை குறிவைத்து இன்று பலுசிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். பலுசிஸ்தானின் குவாதர் துறைமுக நகரத்தில் சீன பொறியாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல்…

மியன்மாரில் மழை, வெள்ளம், நிலச்சரிவு; 40,000 பேர் பாதிப்பு

கடந்த 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை வீடுகளில் முதல் தளங்கள் வெள்ளத்தால் மூழ்கியதால் மக்கள் தத்தளிப்பு மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மியான்மரில் ஒவ்வொரு வருடமும் பருவமழை…

ரஷியாவில் அரசு ஊழியர்கள் ஐ-போன் பயன்படுத்த தடை

கடந்த 2022 மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியது ஐ-போன் மூலமாக ரஷியர்களை அமெரிக்கா உளவு பார்ப்பதாக ரஷியா கூறியது உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. ரஷியாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரஷியர்களில் பலரும்…

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ; உயிரிழப்பு 53 ஆக உயர்வு;…

ஹவாய் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது, மவுயி தீவில் 1,000 பேர் காணாமல் போயுள்ளனர். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக…

சீனாவில் முதலீடு செய்வதை குறைக்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு

சீனாவில் முதலீடு செய்வதை குறைக்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் முதலீடு செய்து வருகின்றனர். இந்தநிலையில் சீனாவில் முதலீட்டை கட்டுப்படுத்தும் உத்தரவில் ஜனாதிபதி ஜோபைடன் கையெழுத்திட்டு உள்ளார். அதன்படி அமெரிக்க முதலீட்டாளர்கள் இனிமேல் சீனாவில் உள்ள நிறுவனங்களில்…