ஈரானில் மீண்டும் அமலானது ஹிஜாப் கெடுபிடி, கண்காணிப்பை தீவிரப்படுத்தியது சிறப்பு…

ஈரானில் மீண்டும் ஹிஜாப் கெடுபிடி அமலாகியுள்ளது. இதனையடுத்து பெண்கள் தங்கள் முகம், தலையை முழுமையாக மறைக்கும்படி ஹிஜாப் அணிகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் சிறப்பு ரோந்துப் படையினர் தங்களின் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி மரணத்துக்குப் பின்னர் வெடித்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் சற்றே தளர்ந்த…

ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத்தீ, லா பால்மா தீவில் இருந்து…

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. நேற்று காலையில் பன்டகோர்டா மாவட்டத்தில் முதலில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பிற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால் மக்கள் பீதியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். விமானப்படை விமானம் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. எனினும்…

நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசரநிலை அமல்

நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசர கால நிலையை அறிவித்து நைஜீரிய அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நைஜீரியா தனது வேளாண் துறையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, காலநிலை மாற்றம், பூச்சிகள் மற்றும் நோய் அச்சுறுத்தல்கள் போன்றவை அங்கு உணவு உற்பத்தியில்…

இத்தாலியில் விமான நிலைய ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நூற்றுக்கணக்கான விமானங்கள்…

விமான நிலைய ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று இத்தாலி முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்களை தரையிறக்கியது, இது உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 250,000 பயணிகளைப் பாதிக்கிறது. விமான நிலைய மற்றும் விமான நிறுவன அதிகாரிகளின் கூற்றுப்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் சுமார் 1,000 விமானங்கள், தரைக் குழுவின்…

சீன ஹேக்கர்கள் மின்னஞ்சல்களை திருட குறியீட்டு குறைபாட்டை பயன்படுத்தியுள்ளனர் –…

சீன ஹேக்கர்கள் அதன் டிஜிட்டல் விசைகளில் ஒன்றை தவறாகப் பயன்படுத்தினர் மற்றும் அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்களிடமிருந்து மின்னஞ்சல்களைத் திருட நிறுவனத்தின் குறியீட்டில் உள்ள குறைபாட்டைப் பயன்படுத்தினர் என்று கடந்த வெள்ளிக்கிழமை மைக்ரோசாப்ட்  தெரிவித்தது. நிறுவனம் ஒரு வலைப்பதிவு இடுகையில், ஹேக்கர்கள் விசையைப் பயன்படுத்தியது -…

இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்ற 289…

முதல் ஆறு மாதங்களில் 11,600 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதிய கடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. குடியேறிகளின் மரணப் பாதையாக மத்திய தரைக்கடல் பகுதி விளங்குகிறது. உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் துருக்கி, சிரியா, சூடான் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில்…

ஜப்பான் விண்வெளி நிறுவனத்தின் ராக்கெட் என்ஜின் சோதனையின் போது வெடித்தது

ஜப்பானில் இன்று நடந்த சோதனையின் போது ராக்கெட் என்ஜின் வெடித்தது, ஆனால் இந்த சம்பவத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என்று ஜப்பானின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு ஜப்பானில் உள்ள ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி (ஜாக்சா) சோதனை தளத்தில் எப்சிலன்…

63 வருடங்களுக்குப் பிறகு மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் ஹாலிவுட்…

ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர் அவர்களுக்கு ஆதரவாக ஹாலிவுட் நடிகர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு தடையின்றி மக்களை மகிழ்வித்து வரும் ஹாலிவுட் திரையுலகம் ஒரு நீண்ட வேலை நிறுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது. குறைந்து வரும் ஊதியம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தினால் வரும் ஆபத்து ஆகிய…

ரஷியாவின் தாக்குதலில் தீப்பிடித்த அடுக்குமாடி குடியிருப்புகள்: 20 டிரோன்களை உக்ரைன்…

ரஷியாவின் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் தீப்பிடித்து எரிந்தன. சுமார் 20 டிரோன்களை உக்ரைன் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 17 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றன. சமீப காலமாக ஏவுகணை மற்றும் தீவிர டிரோன் தாக்குதல்களும் நடைபெறுகின்றன.…

மியான்மர் மோதலில் ஒற்றுமைக்காக போராடும் ஆசிய நாடுகள்

மியான்மரில் அமைதியை எவ்வாறு அடைவது என்பது குறித்து ஒற்றுமைக்காக போராடும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வியாழன் அன்று ஒரு மாநாட்டில் மோதலால் நிறைந்த அண்டை நாடுகளின் முன்னேற்றத்திற்கான தங்கள் சிறிய அறிகுறிகளுடன் விவாதங்கள் பற்றிய அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மியான்மரை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான 10…

குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி அரசியலில் இருந்து விலகும் நெதர்லாந்து அமைச்சர்

நெதர்லாந்து நிதியமைச்சர் சிக்ரிட் காக், தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களின் சுமையிலிருந்து தனது குடும்பத்தை விடுவிக்க எதிர்வரும் தேர்தலுக்குப் பிறகு அரசியலை விட்டு விலகுவதாக அவர் இன்று வெளியிட்ட செய்தித்தாள் பேட்டியில் தெரிவித்தார். “எனது பாதுகாப்பு எனக்கு ஒரு பிரச்சினை என்பதால் நான் விலகவில்லை. ஆனால் என் குடும்பத்தினருக்கு அது…

அத்தியாவசியமற்ற ஹெலிகாப்டர்கள் பயணங்களுக்கு தடை விதித்தது நேபாள அரசு

இமயமலை சார்ந்த தேசமான நேபாளத்தில் விமான விபத்துக்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. மேகங்களால் பெரிதும் சூழப்பட்டு உயர்ந்த சிகரங்களுக்கு அருகில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கு பல விமான நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் அடிக்கடி பறக்கின்றன. சுற்றுலா பயணிகளுக்காக இவை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இரு தினங்களுக்கு முன் நேபாளத்தில் தனியார்…

சிரியாவில் ஆளில்லா விமானம் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் மரணம் –…

சிரியாவின் கிழக்கே ஆளில்லா விமானம் தாக்கியதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டு உள்ளார் என அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது. வாஷிங்டன், சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் படை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் இலக்காகின்றனர். அவர்களை அழிக்கும் வேலையில் அரசுக்கு ஆதரவாக…

இஸ்ரேலில் 27ஆவது வாரமாகத் தொடரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டம்

இஸ்ரேலில் 27ஆவது வாரமாக அரசாங்க எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் பென்யமின் நெட்டான்யாஹூ  நாட்டின் நீதித்துறையை சீரமைக்க முயல்கிறார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்ரேல் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்துகின்றனர். கடந்த சில வாரங்களைவிட நேற்று அதிகமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து…

பிரான்ஸில் தடையை மீறி நினைவுப் பேரணி, 2000 பேர் பங்கேற்பு

பிரான்ஸ் தலைநகரில் தடையை மீறி காவல்துறையின் வன்முறைக்கு எதிராகச் சுமார் 2,000 பேர் நினைவுப் பேரணி நடத்தியுள்ளனர். பாரிஸ் புறநகர்ப் பகுதியில் அண்மையில் பதின்ம வயது இளையர் காவல்துறையால் கொல்லப்பட்டார். சென்ற வாரம் பிரான்ஸின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய பின்னர் இப்போது மக்கள்  காவல்துறை வன்முறை எதிர்ப்பு…

500-வது நாளை எட்டிய உக்ரைன் – ரஷியா போர்: உக்ரைன்…

உக்ரைன்-ரஷியா போர் 500-வது நாளை எட்டியது. இதையொட்டி உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டு தெரிவித்தார். போரை தொடங்கிய ரஷியா அண்டை நாடான ரஷியாவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்த உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றது. அப்படி நடந்தால் தங்கள்…

ஈரானில் மோசமான மணல் புயல், 800க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதி

ஈரானில் மோசமான மணல் புயல் வீசுகிறது. இதனால் கடந்த 5 நாள்களில் 800க்கும் அதிகமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தென்கிழக்கில் சிஸ்தான் (Sistan), பலுசிஸ்தான் (Baluchestan) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என ஈரானியச் செய்தி நிறுவனம் IRIB தெரிவித்தது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 100க்கும் அதிகமானோருக்கு மூச்சுத்திணறல்…

வெனிசுலாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அமெரிக்கா

வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளதால் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1811-ம் ஆண்டு வெனிசுலா சுதந்திரம் பெற்றது. இதனால் கடந்த 2 நூற்றாண்டுகளில் வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதன்மூலம்…

சீனாவில் கோவிட் தொற்றால் கடந்த மாதம் 239 பேர் பலி

கோவிட் தொற்றுக்கு கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சீனாவில் 239 பேர் பலியானதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோவிட் உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில் மே மாதத்தில் 164 பேரும், ஜூன் மாதத்தில் 239 பேரும்…

ஜப்பான் மக்கள்தொகை பிரச்சினை , குழந்தைகள் உள்ள குடும்பங்கள் 1…

ஜப்பானில் 1986-க்குப் பின்னர் முதன்முறையாக குழந்தைகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் கீழே சரிந்துள்ளது என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் ஜப்பான் அரசு தங்கள் நாட்டில் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் குறித்த புள்ளிவிவரங்களைப் பராமரித்து வருகிறது. அதன்…

பிள்ளைகளுக்கு எதிரான கொடுமைகள் கூடிவிட்டன

UNICEF எனப்படும் ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியம் பிள்ளைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் இடம்பெறுவதாகக் கூறியுள்ளது. சண்டடை நடைபெறும் இடங்களில் அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆக அதிகமாகப் பதிவானது. பிள்ளைகளை வலுக்கட்டாயமாக வேலையில் சேர்த்தல், பிள்ளைகளைக் கொல்லுதல், காயப்படுத்துதல், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குதல், பள்ளிகள், மருத்துவமனைகள்…

துபாயின் மக்கள்தொகை கடந்த 6 மாதங்களில் 50,000-க்கும் மேல் உயர்வு

துபாயின் மக்கள்தொகை கடந்த 6 மாதங்களில் 50,000-க்கும் மேல் உயர்ந்துள்ளதாக புள்ளியியல் மையம் தெரிவித்துள்ளது. துபாயில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மக்கள் தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து துபாய் புள்ளியியல் மையம் கூறியிருப்பதாவது:- துபாய் உலகின் மிகவும் முக்கியமான வர்த்தக நகரமாக திகழ்ந்து…

உளவு பார்க்கும் திறன் வடகொரியாவின் செயற்கைக்கோளுக்கு இல்லை, ஆராய்ந்த தென்கொரியா…

வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்தது கடலில் கிடந்த பாகங்களை சேகரித்து தென்கொரியா சோதனை. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து வருகிறது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும், அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை. இறுதியாக…