ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிர் தப்பினார் வெனிசுவேலா அதிபர்

வெனிசுவேலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கரகஸில் நேரலை தொலைக்காட்சி உரையாடலின்போது ஆளில்லா விமான வெடிகுண்டு வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் அதிபருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் மதுரோவின் உயிரை குறிவைத்து இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக குறிப்பிட்ட தகவல் தொடர்பு அமைச்சர் ஹோர்கே…

ஐரோப்பிய வெப்பம் 50 பாகையை தாண்டும்!

ஸ்பெயின்-போர்த்துக்கலில் 47 பாகை – உயிர்ப்பலிகள்! பரிஸில் வீதிதடாகங்களில் குளிக்க அனுமதி! சுவிடனின் பனிமலைஉச்சி உருகியது! சுவிசில் நாய்களுக்கு காலணிகள்! ஐரோப்பாவில் பரவிவரும் புதியவெப்ப அலையால் ஐபீரிய பிராந்தியத்தின் சில இடங்களில் வெப்பநிலை 50 பாகையை தாண்டும் என காலநிலை அவதானநிபுணகள் எச்சரித்துள்ளார். தற்போது நிலவும் வெப்பஅலை நிச்சயமாக 1977 யூலையில் ஏதென்சில்…

சாலைப் பாதுகாப்பு கோரி டாக்காவை முடக்கிய வங்க தேசப் பதின்…

மிக வேகமாக சென்ற பேருந்தால் பதின் வயதினர் 2 பேர் கொல்லப்பட்ட பின்னர், ஆயிரக்கணக்கான வங்க தேச பள்ளி மாணவர்கள் 5வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டியும், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கோரி, தலைநகர் டாக்காவின் செயல்பாடுகளை இவர்கள் முடங்க செய்துள்ளனர். இந்த…

பெண் துறவிகளை மயக்கி பாலுறவு: குற்றச்சாட்டில் சீனத் துறவி

பெண் துறவிகளின் மனங்களை மயக்கி, தொந்தரவு கொடுத்து அவர்களை உடலுறவு கொள்ள செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அதிகாரம் மிக்க சீனத் துறவி ஒருவர் மறுத்துள்ளார். இந்த துறவி தங்கியிருக்கும் லொங்சுவான் கோயிலில் இருந்து 2 துறவிகள் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மடாதிபதி சுயேசொங்கின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன.…

இரான்: நடனமாட விரும்பும் பெண்கள் கொடுக்கும் விலை என்ன?

இரான் நாட்டில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண் ஒருவர் தனது நடனத்தை காணொளியாக வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கத்திய கலாசாரம் என்று கருதப்படும் செயல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளை மீறியதுதான் இதற்கு காரணம். இரானில் நடனமாடும் அந்தப் பெண்ணுக்கு நேர்ந்தது என்ன என விளக்குகிறார் பிபிசி உலக சேவையின் பெண்கள்…

கொரிய போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை ஒப்படைத்த கிம்முக்கு டிரம்ப்…

வாஷிங்டன், வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள் இடையே கடந்த 1950-1953ம் ஆண்டுகளில் கொரிய போர் நடந்தது.  இதில் சீனா ஆதரவுடன் வடகொரியாவும், அமெரிக்கா ஆதரவுடன் தென்கொரியாவும் மோதின.  இந்த போரில் உயிரிழந்த 55 அமெரிக்க வீரர்களின் உடல்களின் மீதங்களை கடந்த வாரம் வடகொரிய அரசு அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. சிங்கப்பூரில் கடந்த ஜூனில் நடந்த…

காபூலில் ஓர் இந்தியர் உட்பட மூன்று வெளிநாட்டவர் கடத்தப்பட்டு கொலை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடத்தப்பட்ட மூன்று வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்த மூன்று பேரும் இந்தியா, மலேசியா மற்றும் மாசிடோனியாவை சேர்ந்தவர்கள் என்றும் இதனை தீவிரவாதிகள் செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மூன்று பேரும் காபூல் விமான நிலையத்தை நோக்கி தங்களது காரில் சென்றுகொண்டிருக்கும்போது…

ஆப்கானிஸ்தானில் 150 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்

மஷார் இ ஷெரீப், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப்போரை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அங்கு கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கும் தலீபான்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தன. குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான ஜோஸ்ஜான் மாகாணத்தில் இரு தரப்பினருக்கும்…

உலகை உலுக்கும் ‘மோமோ’ சவால். பின்னணி என்ன?

அவளது பெயர் ''மோமோ''. மனதை பாதிக்கும் வகையில் தோன்றும் அவள் வெளிர் தோலுடன், வீங்கிய கண்களுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கிறாள். அவளது முகம் தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வழியாக பிரபலமானதாக மாறியிருக்கிறது. யார் இந்த மோமோ? அவள் உங்களது ஸ்மார்ட்ஃபோன் திரையில் திடீரென தோன்றக்கூடும் மேலும் தைரியமிருந்தால்…

சௌதி அரேபியா: மேலும் இரண்டு பெண் செயற்பாட்டாளர்கள் கைது

சௌதி அரேபியாவில் மேலும் இரண்டு முக்கிய பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள வலைப்பதிவர் ராயிஃப் பதாவியின் சகோதரி சாமர் பதாவி மற்றும் நசீமா அல்-சதா ஆகியோர், இரண்டு நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, கல்ஃப் சென்டர் ஃபார் ஹியூமன்…

கருப்பின மக்களுக்கு நில விநியோகம்: அரசமைப்பு சட்டத்தை திருத்துகிறது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் நிலவுடமையாளர்களிடம் இருந்து இழப்பீடு ஏதும் தராமல் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா. இது தொடர்பாக அவர் பேசிப் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியானது. நிலச்சீர்திருத்தம் (பெரும் நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை)…

ஆப்கான் ஜலாலாபாத் அரச கட்டட பிணைக் கைதிகள் 15 பேர்…

செவ்வாய்க்கிழமை கிழக்கு ஆப்கான் நகரமான ஜலாலாபாத்தில் அரச கட்டடம் ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூவரில் ஒருவர் தற்கொலைக் குண்டை நுழை வாசலில் வெடிக்கச் செய்த பின் எஞ்சிய துப்பாக்கிதாரிகளால் பல பொது மக்கள் பிணைக் கைதிகளாக்கப் பட்டனர். பின்னர் பல மணிநேரமாக போலிசார், பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும்…

மரண தண்டனை விதிப்பது பாலியல் குற்றங்களை தடுக்குமா?

நாட்டையே உலுக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்களை தொடர்ந்து, 12வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனையை விதிக்கும் வகையிலான சட்டத் திருத்தம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி, இந்த சட்டம் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளை தடுக்கும் என்று…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை புதுப்பிக்கும் வட கொரியா

வாஷிங்டன், அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் வட கொரிய தொழிற்சாலையில்  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை  புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்டறிந்துள்ளன. இது  அமெரிக்காவை அடைவதற்கான திறன் கொண்டவை  என  அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர்  தெரிவித்து உள்ளார். சனும்டாங்கில்   உள்ளே மற்றும்  வெளியே சென்று வாகனங்கள்  செயற்கைகோள் படங்களில்…

சிரியா: 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய ஐஎஸ்…

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் ஐஎஸ் அமைப்பினர் 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் ட்ரூஸ் என்னும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தோர் ஆதிக்கம் செலுத்தும் சுவெய்டா பிராந்தியத்தில் கடந்த வாரம் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலின்போது இவர்கள் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுவெய்டா…

சவப்பெட்டிக்குள் இருக்கும் நீரைக் குடிக்க முண்டியடிக்கும் மக்கள்!

எகிப்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லாலான அலங்கார சவப்பெட்டியிலுள்ள நீரை அருந்த மக்கள் அனுமதி கோரி கையெழுத்திட்டுள்ளனர். குறித்த சவப்பெட்டியிலுள்ள சிவப்பு நிறத் திரவத்தை அருந்துவதற்கு அனுமதி கோரியே மக்கள் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த திரவம் மரணத்தை தம்முடன் அண்டவிடாது உயிரை சஞ்சீவியாக பேணும் அற்புதம் மிக்கது…

சர்வதேச நாணய மதிப்பில் ஈரானின் ரியாலுக்கு வரலாற்றுச் சரிவு! :…

சனிக்கிழமை $1 அமெரிக்க டாலருக்கு 98 000 ரியாலாக இருந்த ஈரானின் நாணயப் பெறுமதி ஞாயிற்றுக்கிழமை டாலருக்கு 112 000 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச நாணய மதிப்பில் ஈரானுக்கு வரலாற்றுச் சரிவு ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் டாலருக்கு சராசரியாக 50 000 ரியால் என்ற கணக்கில்…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 10 பேர் பலி..

இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் தீவின் அருகே இன்று அதிகாலையில் ரிக்டர் 6.4 அளவில் ஏற்பட்ட திடீரென நிலநடுக்கத்தால் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி…

எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை..

எகிப்தில் அதிபர் பதவி நீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்ட்டது. எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் 100-க்கும்…

பாகிஸ்தான் தேர்தலில் மண்ணைக் கவ்விய பிரிவினைவாத, பயங்கரவாத இயக்கங்கள்..

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் படுதோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில்…

ஜப்பானை மிரட்டுகிறது ஜாங்டரி புயல்…

ஜப்பான் நாட்டை நெருங்கும் ஜாங்டரி புயலால் டோக்கியோவிலும், பிற விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 107 விமான சேவைகளை ரத்து செய்து உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டை ‘ஜாங்டரி’ (வானம்பாடி) என்று பெயரிடப்பட்டு உள்ள புயல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை…

கலிஃபோர்னியாவில் ‘நெருப்பு சுழற்காற்று’, பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் விரைவாக பரவி வரும் காட்டுத்தீ இரண்டு தீயணைப்பு வீரர்களைப் பலியாக்கியுள்ளதோடு, அவ்விடத்தை விட்டு பல்லாயிரக்கணக்கான மக்களையும் வெளியேற செய்துள்ளது. இதில் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர். ரெட்டிங் நகரத்தில் இருந்து மட்டும் 40 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர். அதிகாரிகள் வீடு வீடாக…

பாகிஸ்தானின் பிரதமராகும் இம்ரான் கான் பற்றிய ஒரு பார்வை

பாகிஸ்தானில் புதன்கிழமை நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிய நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தானில் அதிகாரம் மிக்கதாக இருக்கும் ராணுவத்துக்கு விருப்பமான வேட்பாளரான இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே அரசியல் நோக்கர்கள்…