அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
பேச்சுவார்த்தை வட கொரியாவின் ‘வசீகர தாக்குதல் திட்டமா?’ : ஜப்பான்…
பியாங்யாங்கின் சமீபத்திய “வசீகர தாக்குதலுக்கு” உலக நாடுகள் கண்மூடித்தனமாக இருந்துவிட கூடாது என்று வட கொரியா பற்றிய சர்வதேச கூட்டம் ஒன்றில் ஜப்பான் தெரிவித்திருக்கிறது. குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வட கொரியாவின் திட்டங்கள் பற்றி வட மற்றும் தென் கொரியா விவாதித்து வருகையில், கனடாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது…
குளிர்கால ஒலிம்பிக்: ‘ஒரே கொடி’ அணிவகுப்பின் கீழ் வட, தென்…
இரண்டு பகை நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்படும் மற்றொரு அறிகுறியாக, அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட மற்றும் தென் கொரியாவை சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறும் ஒரே பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு அணியை உருவாக்குவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. வட மற்றும் தென் கொரிய…
“லிபிய அதிபர் பாணியில் முகாபே கொல்லப்படுவார் என்று அஞ்சினேன்”
ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் உதவியாளர் ஒருவர், "லிபிய பாணியில்" பொதுமக்கள் முகாபவை "இழுத்துச் சென்று கொன்றுவிடுவார்கள்" என்று தான் அஞ்சியதாக கூறியுள்ளார். முகாபே அதிபர் பதவியிலிருந்த கடைசி வாரத்தில் அந்நாட்டு ராணுவத்தால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டதுடன் பதவியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார். "நான் மம்மர் கடாபியின்…
வாரம் 1,500 ரோஹிஞ்சா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல்
மியான்மர் ராணுவத்தின் வன்முறையால், வங்கதேசம் தப்பி சென்ற லட்சக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை வாரம் 1,500 பேர் என்ற விகிதத்தில் திருப்பி அழைத்துக்கொள்ள மியான்மர் ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரம், அகதிகள் அனைவரையும் இரண்டாண்டுகளில் திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது. 2016 முதல் 2017 ஆம்…
பப்புவா நியூகினி தீவில், வெடித்து சிதறும் எரிமலை
ஒசானியாவில் அமைந்துள்ள பப்புவா நியூகினி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஒசானியா கண்டத்தில் அமைந்துள்ளது பப்புவா நியூகினி தீவு. இதனருகில் உள்ள கடோவர் தீவிலுள்ள எரிமலை கடந்த 5-ம் தேதி முதல் குமுறி கொண்டிருந்தது. இதற்கிடையே,…
உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர்
உலகின் மிகவும் பணக்கார மனிதர் யார் என கேட்டால் உடனே பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் மற்றும் ஜெஃப் பெஸோஸ் மக்கள் நினைவுக்கு வருவார்கள். ஆனால், மன்சா மூசா பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆஃபிரிக்கா நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா உலக வரலாற்றிலே பணக்கார மனிதராகக்…
பாக்தாத்: இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலி
இராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த இரட்டை தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது தாக்குதலாகும். அந்நகரத்தின் மையப்பகுதியில் உள்ள டயரன் சதுக்கத்தில் நடந்த இந்த தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐஎஸ் அமைப்பு கடந்த…
தென் ஆப்பிரிக்காவில், மர்ம நோய்க்கு 60 பேர் பலி..
தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்று அழைக்கப்படுகிற மர்ம நோய், மனிதர்களை தாக்கி வருகிறது. இந்த நோய்க்கு அங்கு 60 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 750 பேருக்கு இந்த நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை உலக சுகாதார நிறுவனம் உறுதி…
”தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம்” பொங்கல் வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து…
லண்டன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. தெரசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து…
டிரம்ப் மன்னிப்பு கேட்க, 55 ஆப்பிரிக்க நாடுகள் வலியுறுத்தல்.. எதற்காகத்…
வெளிநாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதிகளாக பலர் குடியேறி வருகின்றனர். அது குறித்த ஆய்வு கூட்டம் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்தது. செனட் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்தது. அப்போது ஹைதி மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க…
புதிய தடைகள் விதித்த அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: இரான்
நாட்டின் நீதித்துறை தலைவர் ஆயதுல்லா சாதிக் அமொலி லாரிஜானீ மீது தடைகள் விதித்து, அமெரிக்கா தனது "எல்லையை மீறிவிட்டதாக" இரான் கூறியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என சூளுரைத்துள்ள இரான், என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை. சக்தி வாய்ந்த ஆறு நாடுகளுடனான அணுசக்தி…
சீனாவில் வறுமை விவாதத்தை மீண்டும் தூண்டிய “பனிச் சிறுவன்”
சீனாவில் வலைதள பயன்பாட்டாளர்களால் "பனிச் சிறுவன்" என்று வருணிக்கப்படும் 8 வயது சீன மாணவன், குழந்தை பருவத்தில் வறுமை பற்றிய விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளார். குளிரால் வீங்கிய கைகளாலும், தலை முடியிலும். புருவங்களிலும் பனி உறைந்திருந்த நிலையிலும் பள்ளிக்கூடம் வந்தடைந்திருந்த இந்த சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட…
சௌதி: கால்பந்து மைதானங்களில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி
சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் கால்பந்தாட்ட போட்டிகளில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலின அடிப்படையில் அங்கு காட்டப்படும் பாகுபாடுகளை கலைவதன் ஒரு பகுதியாக தீவிர பழமைவாத சௌதியில், பெண்களுக்கு இருந்த இந்த தடை விலக்கப்பட்டுள்ளது. இஸ்லாமின் சுன்னி பிரிவின் வஹாபி வழக்கங்களை சௌதி அரச…
அதிகரிக்கும் பிட்காயின் பயன்பாடு: கட்டுப்படுத்த போராடும் அரசுகள்
உலக அளவில், சட்டரீதியான பணமாக பிட்காயின் இன்னும் தகுதி பெறவில்லை என்றாலும், அதிக அளவில் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக ஆசிய-பசிஃபிக் பகுதிகளில், மிக அதிகமாகவே பிரபலமடைந்து இருக்கிறது. 2017இல், இந்த கிரிப்டோ- பணத்தின் மதிப்பில் இருந்த ஏற்றத்தாழ்வுகள், உலக அளவில் பல முதலீட்டாளர்களை இழுத்தது. குறிப்பாக ஆசிய நாடுகளை சேர்ந்த…
அமெரிக்காவிற்கு பல்பு கொடுத்த ஜூலியன் அசாஞ்சே.. குடியுரிமை பெற்றார் விக்கி…
லண்டன்: 5 வருடம், மிக நீண்ட 5 வருடம் லண்டனில் இருக்கும் ஈகுவடார் தூதரகத்தில் சிறிய அறையில் ஒடுங்கி கிடந்தார் ஜூலியன் அசாஞ்சே. உலகத்தை இணையத்தால் கலக்கியவனுக்கு சில நாட்கள் இணையதள சேவைகூட மறுக்கப்பட்டது. அமெரிக்கா ஒரு பக்கம் தேட, ஸ்வீடன் ஒரு பக்கம் வலைவிரிக்க என்ன செய்வது…
அமெரிக்க உதவி நிறுத்தப்பட்டால், பாகிஸ்தானில் என்னவெல்லாம் நடக்கும்
பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத தொடரமைப்புகள் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த அனைத்து பாதுகாப்பு உதவிகளையும் ஏறக்குறைய நிறுத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துவிட்டது. ஆனால் அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தி பாகிஸ்தானில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா? அமெரிக்க உதவி எவ்வளவு குறைக்கப்படும் என்று இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை என்றாலும், கிட்டத்தட்ட 900…
இரான் போராட்டக்காரர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்
இரானில் அண்மையில் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டவர்களை அந்நாட்டில் உள்ள "கொடுமையான" அரசு விடுவிக்கவேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது. "அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானவர்களை இரான் சிறையிலடைத்துள்ளது குறித்து டிரம்ப் நிர்வாகம் ஆழ்ந்த கவலை," கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான…
சௌதி அரேபியா: ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது
ஒருபால் உறவு திருமணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறப்படும் காணொளி ஒன்றில் தோன்றிய பல இளைஞர்களை கைது செய்துள்ளதாக சௌதி அரேபிய காவல்துறையினர் கூறியுள்ளனர். திறந்த வெளியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட அந்தக் காணொளியில், ஒரு கம்பளத்தில் மீது இரண்டு ஆண்கள் ஒன்றாக நடந்து வருவதையும்,…
ஆஃப்கானிஸ்தானில் இந்த போதை மருந்தின் பெயர் மூக்குப்பொடி
ஆஃப்கானிஸ்தானில் மூக்குப்பொடி பயன்பாடு அதிக அளவில் இருக்கிறது. போதை தரும் இந்த மூக்குப்பொடி, புகையிலை, சுண்ணாம்பு மற்றும் மரத்தூளால் தயாரிக்கப்படுகிறது. இதன் நேரடியாக பயன்படுதுவதால் நுரையீரல், வயிறு மற்றும் வாயில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, சிறுநீரகம், இதயம் மற்றும் வேறுபிற நோய்கள் ஏற்படும் அபாயமும்…
பாலியல் வல்லுறவுக்கு எதிராக முதல் முறையாக சட்டம் இயற்றிய சோமாலிலாந்து
தனது சுதந்திரத்தை பிரகடனம் செய்துகொண்டபின், முதல் முறையாக ஆஃப்பிரிக்க நாடான சோமாலிலாந்து பாலியல் வல்லுறவுக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளது. சமூகத்தால் அவமானப்படுத்தப்படுவதைத் தவிர்க்க, வன்கொடுமை செய்த ஆணுக்கே, பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இதுவரை அங்கு நிலவி வந்தது. தற்போது இயற்றப்பட்டுள்ள சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமை…
உலகின் மிகவும் ஆபத்தான எல்லையில் வட கொரியா- தென் கொரியா…
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன . இரு நாட்டு எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியான பன்முன்ஜோமில் 'சமாதான கிராமம்' என அழைக்கப்படும் பகுதியில் உள்ள 'அமைதி மாளிகையில்' இந்த சந்திப்பு நடக்கிறது. இப்பகுதி வடக்கு…
சிரியா: போராளிகள் வசம் இருக்கும் நகரத்தில் தாக்குதல்- 23 பேர்…
வடமேற்கு சிரியாவின் போராளிகள் வசம் இருக்கும் இட்லிப் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 23 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். சிறிய கிளர்ச்சி பிரிவின் தலைமையிடத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நடந்ததாக பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் ஏழு…
இரண்டு லட்சம் சல்வடோர் மக்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற உத்தரவு
அமெரிக்காவில் வசித்து வரும், பணி புரிந்து வரும் 2 லட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சல்வடோர்யர்களின் வசித்தல் மற்றும் பணிபுரிதல் உரிமை ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து,…