அல்டான்துயாவுக்குப் பணம் கொடுக்காததை எண்ணி ரசாக் வருந்தினாராம் பாலா கூறுகிறார்

அல்டான்துயா கொலை தொடர்பில் கைது  செய்யப்படுவதற்குமுன் அவர் கொல்லப்பட்டதை எண்ணி அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா மனம் வருந்தியதாக தனியார் துப்பற்றிவாளர்  பி.பாலசுப்ரமணியம் கூறினார். “அல்டான்துயாவுக்கு சேவைக்கட்டணமாக (கமிஷன்) யுஎஸ்$500,000  நான் கொடுத்திருக்க வேண்டும்”, என்று கைது செய்யப்பட்ட நாளில் ரசாக் குறிப்பிட்டதாக பாலசுப்ரமணியம்  நினைவுகூர்ந்தார். ஐந்தாண்டுகளுக்குமுன்…

பிரதமர் அல்டன்துயா விவகாரத்தில் உள்ள தொடர்ப்பை விளக்க வேண்டும்: பாஸ்…

அம்னோ பேராளர்கள் 66வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் வேளையில் அல்டன்துயா ஆவி மீண்டும் புறப்பட்டு வந்து நஜிப் அப்துல் ரசாக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அல்டன்துயா விவகாரத்தில் தம் குடும்பத்துக்குள்ள தொடர்பைப் பிரதமர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், மாற்று ஊடகங்கள் மூன்றுக்கு வழங்கிய…

PI Bala threatens to bare all if MACC…

Private investigator P Balasubramaniam has threatened to expose more details of attempts to bribe him in relation tohis 2008 statutory declaration (SD) linking Prime Minister Najib Abdul Razak to murdered Mongolian national Altantuya Shaariibuu.In a…

அல்டான்துன்யா வழக்கில் தாமதம் ஏன்? நீதித்துறை விளக்கம்

அல்டான்துன்யா ஷரீபு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மீதான மேல்முறையீட்டு விசாரணை  அரசுதரப்பும் எதிர்தரப்பும் கேட்டுக் கொண்டதால் தள்ளிப்போடப்பட்டதாகக்  கூறப்பட்டுள்ளது. 2006 அக்டோபர் 19-இல், மங்கோலியப் பெண்ணான அல்டான்துன்யாவை ஷா ஆலாம் காட்டுப் பகுதியில் கொலை செய்தவர்கள் தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா…

அல்டான்துயா கொலை வழக்கு கடைசி நேரத்தில் மீண்டும் ஒத்திவைப்பு

முறையீட்டு நீதிமன்றம், மங்கோலிய பெண் அல்டான்துயா ஷாரீபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு போலீஸ் அதிகாரிகளின் மேல்முறையீட்டு வழக்கை மீண்டும் தள்ளிவைத்துள்ளது. ஏற்கனவே, ஜூலையிலிருந்து ஆகஸ்டுக்குத் தள்ளிவைக்கப்பட்ட அவ்வழக்கு அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய நாள்களில் விசாரிக்கப்படுவதாக இருந்தது. தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா…

பெங்கோக்கில் அல்டான்துன்யா பற்றி முன்னாள் ஐஜிபி மூசா பேசமாட்டார்

போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரலாக இருந்து பணி ஓய்வுபெற்ற மூசா ஹசானின் பெங்கோக் செய்தியாளர் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக தாய்லாந்தின் வெளிநாட்டுச் செய்தியாளர் மன்றம் (எப்சிசிடி) வெளியிட்ட அறிவிக்கை கூறுகிறது. அச்செய்தியாளர் கூட்டம் பற்றி கடந்த வாரம் இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த அறிவிப்பு,  மூசா அக்கூட்டத்தில் அல்டான்துயா கொலை பற்றிப் புதிய தகவல்களை…

துப்பறிவாளர் பாலா: “மீண்டும்… அவர்கள் எனக்கு கையூட்டு கொடுக்க முயன்றனர்”

மறைந்து வாழும் தனித் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மீண்டும் தலைகாட்டியுள்ளதுடன் இன்னொரு குண்டையும் போட்டிருக்கிறார்-அவர் இந்தியாவில் நாடுகடந்து வாழ்ந்தபோது அவருக்கு இரண்டாவது தடவையாக கையூட்டு கொடுக்க முயன்றார்களாம்-பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைக் களங்கப்படுத்துவதற்காக. கடந்த மாதம் கோலாலம்பூரில்  மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சரவாக் மாநிலத்…

அல்தான்துயா கொலை: கொலையாளிகளின் முறையீடு அக்டோபருக்குத் தள்ளிவைப்பு

மங்கோலிய நாட்டுப் பெண்ணான அல்தான்துயா ஷாரிபூவை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட போலீஸ் அதிரடி நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த இரு போலீஸ் அதிகாரிகளின் மேல்முறையீடு மீதான விசாரணை அக்டோபர் 31க்கும் நவம்பர் 1-க்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அம்முறையீடு முதலில் அக்டோபர் 27, 28-இல், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கபடவிருந்தது. குற்றவாளிகளில்…

வழக்கைத் துரிதப்படுத்த அல்டான்துயாவின் தந்தை வேண்டுகோள்

கொலையுண்ட மங்கோலியப் பெண்ணான அல்டான்துயாவின் தந்தை, மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக தாம் தொடுத்துள்ள ரிம100மில்லியன் சிவில் வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். 2006, அக்டோபர் 19-இல், ஷா ஆலம் காட்டுப்பகுதி ஒன்றில்  அல்டான்துயா கொடூரமாக கொல்லப்பட்டதன் தொடர்பில் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகவும் மலேசிய அரசாங்கத்துக்கு எதிராகவும்…

கொலை நிகழ்ந்த இடத்தில் ரோஸ்மா இருக்க “சாத்தியமில்லை”

மங்கோலிய பெண் அல்தான்துயா கொல்லப்பட்ட இடத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் இருந்தார் என்று கூறப்படுவதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. மூன்றாண்டுகளுக்குமுன் அமெரிக்க அரசதந்திரி ஒருவர் வாஷிங்டனுக்கு அனுப்பிவைத்த இரகசிய ஆவணம் ஒன்று இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. அந்த ஆவணம், 2006 அக்டோபரில் அந்த மங்கோலிய…