அகோங் உரை குறித்து கேள்வி எழுப்புவதில் எந்தத் தவறு இல்லை…

யாங் டி பெர்துவான் அகோங் உரை குறித்தும் தேர்தல் முடிவுகள் மீதும் மலேசியர்கள் கேள்வி எழுப்புவதிலும் எந்தத் தவறும் இல்லை என அரசமைப்பு நிபுணர் அப்துல் அஜிஸ் பேரி சொல்கிறார். ஏனெனில் அவ்விரு நடவடிக்கைகளும் கூட்டரசு அரசமைப்பில் அவர்களுக்கு உத்தரவாதம்  அளிக்கப்பட்டுள்ள உரிமைகளாகும் என்றார் அவர். "இந்த நாட்டில் அரசமைப்பு…

‘கறுப்பு 505’ பேரணி ஜுன் 15ல் கோலாலம்பூரில் நிகழும்

மே 5ம் தேதி நடந்த 13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் மோசடிகளுக்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் பொருட்டு பக்காத்தான் ராக்யாட் கோலாலம்பூரில் பேரணி ஒன்றை நடத்தவிருக்கிறது. "ஜுன் 15ம் தேதி மாலை கோலாலம்பூரில் அமைதியான பேரணியை நடத்தும் முயற்சிக்கு ஆதரவளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என பிகேஆர் மூத்த…

‘சிலர் எல்லைமீற விரும்பினாலும் பேரணிகள் அமைதியாகவே நடக்கும்’

கண்டனக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சிலர் எல்லைமீறிச் செல்ல முடியாமல் இருப்பது குறித்து வெறுப்புற்றிருந்தாலும் தேர்தல் மோசடிக்கு எதிராக நடத்தப்படும் பேரணிகள் எப்போதும் அமைதிப் பேரணிகளாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். “நாம் (பேரணிகளில்) ஊர்வலம் செல்லப்போவதில்லை என அறிவித்தவுடன் ஏமாற்றமடைந்த சில…

அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு அன்வார் கலங்கவில்லை

பொதுத் தேர்தல் மோசடி பற்றிக் குற்றம் சொன்னதை அடுத்து  கைது நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருந்தாலும்,  பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்  அதைக் கண்டு அஞ்சி  போராட்டத்தைக் கைவிடமாட்டார். இதனை, நேற்றிரவு, திரெங்கானுவின் கோலா இபாயில், ‘இருட்டடிப்பு 505’ பேரணியில் கூடி இருந்த 20,000 பேரிடம் தெரிவித்த அன்வார்,…

அன்வார் ‘அவதூறு மன்னன்’ என இசி குற்றம் சாட்டுகின்றது

பாதுகாப்புப் படை வீரர்கள் முன் கூட்டியே செலுத்திய 500,000 வாக்குகள் 'திருத்தப்பட்டுள்ளதாக'  பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளது மீது அதிருப்தி அடைந்துள்ள  தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார், அந்த பெர்மாத்தாங் எம்பி  'அவதூறு மன்னன்' எனக் குற்றம்…

‘ஆகவே இது என்ன உங்க அப்பனுடைய நாடு என நினைக்கின்றீர்களா?’

மே 5 பொதுத் தேர்தல் முடிவுகள் மீது மகிழ்ச்சி அடையாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் எனக் கேட்டுக் கொள்ளும் அறிக்கை மலேசியர்களை அவமானப்படுத்துவதாகும். இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "ஆகவே இது என்ன உங்க அப்பனுடைய நாடு என நினைக்கின்றீர்களா ? இது மக்களுக்கு  அவமானம்,"…

அன்வாருக்குள்ள அடிநிலை ஆதரவு கருத்துக்கணிப்பைப் பொய்யாக்குகிறது

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குள்ள மாபெரும்  “அடிநிலை மக்கள் ஆதரவு”, 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் தோல்வி அடைந்ததை அடுத்து அவர்  அரசியலை விட்டு விலக வேண்டும் என்று ஒரு கருத்துக்கணிப்பில் 81 விழுக்காட்டினர் தெரிவித்துள்ள கருத்தைப் பொய்யாக்குகிறது என்று கூறுகிறார் பிகேஆர் உதவித் தலைவர்…

தேர்தல் மனுக்கள்: பக்காத்தான் எந்த சவாலையும் எதிர்கொள்ளும்

பினாங்கு, சிலாங்கூர், கிளந்தான் ஆகியவற்றில் பக்காத்தான் அடைந்துள்ள வெற்றிக்கு எதிராக தொடுக்கப்படும் எந்த தேர்தல் மனுவையும் அல்லது சவாலையும் எதிர்கொள்ள பக்காத்தான் ராக்யாட் ஆயத்தமாக இருக்கிறது. இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். தமக்குத் தெரிந்த வரையில் தகராறு ஏதுமில்லை என அவர் இன்று நிருபர்களிடம்…

ஆய்வு: 81 விழுக்காட்டினர் அன்வார் அரசியலிலிருந்து விலகுவதை விரும்புகின்றனர்

மே 5 பொதுத் தேர்தலில் அரசாங்கத்தைக் கைப்பற்றாதால் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசியலை விட்டு விலக வேண்டும். ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் 81.62 விழுக்காட்டினர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர். இணைய வர்த்தக செய்தித்தளமான தி எட்ஜ், இணையவழி மேற்கொண்ட ஆய்வில் கலந்துகொண்ட 12,736 பேரில் 10,396…

பக்காத்தான்: அரசாங்கத்தை ‘வீழ்த்தும்’ பேரணியில் நாங்கள் சம்பந்தப்படவில்லை

அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பேரணி நடத்தப்பட வேண்டும் என சில போராளிகள் வேண்டுகோள் விடுத்ததிலிருந்து பக்காத்தான் ராக்யாட் ஒதுங்கிக் கொண்டுள்ளது. பக்காத்தான் கட்சிகள் அந்த யோசனை பற்றி சிந்திக்கவே இல்லை என பிகேஆர் மூத்த தலைவர்  அன்வார் இப்ராஹிம் கூறினார். "அந்த யோசனை எங்களுக்குச் சமர்பிக்கப்படவில்லை. பக்காத்தான் ராக்யாட் அதனை…

அன்வார்: முன்னாள்-நீதிபதியின் பேச்சு கூ கிளக்ஸ் இரகசிய கும்பலையே வெட்கமுறச்…

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், நேற்று ஒரு கருத்தரங்கில் முன்னாள்-நீதிபதி ஒருவர் பேசிய பேச்சு இனவாதம் நிரம்பியது எனக்  கண்டித்துள்ளார். அதை அவர், அடோல்ப் ஹிட்லர், கூ கிளக்ஸ் இரகசியக் கும்பல் போன்றோரின் பேச்சுடன் ஒப்பிட்டார். “முன்னாள்-நீதிபதி முகம்மட் நூரின் பேச்சை  ஹிட்லரோ,   கூ கிளக்ஸ் இரகசியக்…

பேரணி நிகழவிருக்கும் வேளையில் புத்ராஜெயா அன்வாரைச் சாடுகின்றது

தேசியத் தேர்தலில் தோல்வி கண்ட அன்வார் வாக்கு மோசடி எனத் தாம்  கூறிக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  பொருட்டு இன்றிரவு நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணி வழியாக அவர் "பிரிவினைக்கு வித்திடுகிறார்" என்றும்  பதற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிடுகிறார் என்றும் மலேசிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நாட்டை நீண்ட காலமாக…

தேர்தல் மோசடிகளை புலனாய்வு செய்யும் குழுவுக்கு ராபிஸி தலைமை தாங்குவார்

13வது பொதுத் தேர்தல் முடிவுகளை பக்காத்தான் ராக்யாட் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள வேளையில் தேர்தல்  மோசடிகளைப் புலனாய்வு செய்யும் குழுவுக்கு புதிய பண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் தலைமை தாங்குவார்  என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். "தேர்தல் ஆணையம் நியாயமான காரணங்களை தெரிவிக்கும்…

அன்வார்: இன்னொரு ‘செப்டம்பர் 16க்கு’ முயற்சி செய்யப் போவதில்லை

பிஎன்-னை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்கு 'செப்டம்பர் 16' பாணியில் இன்னொரு கட்சித் தாவலுக்கு முயற்சி செய்யப் போவதில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். என்றாலும் ஆட்சி புரிவதற்கு பிஎன்-னுக்கு உள்ள சட்டப்பூர்வநிலை இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொள்ள…

பிகேஆர்: சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை அழைத்துவருவதில் பிரதமர் அலுவலகத்துக்குத் தொடர்புண்டு

கிழக்கு மலேசியாவிலிருந்து தீவகற்பத்துக்கு சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை விமானத்தில் அழைத்துவருவதில் பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) சம்பந்தப்பட்டிருப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் கிழக்கு மலேசியாவிலிருந்து  தீவகற்பத்துக்கு  16 விமானப் பயணங்கள்  வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று கூறிய அவர்,  அதற்கான ஆதாரங்களைத் தம் கட்சி …

பிகேஆர்: வாக்குப் பெட்டிகளைக் கொண்டு வந்த வாகனம் ஒன்று வேறு…

புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்துக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு சென்ற  வாகனம் ஒன்று 'ரகசிய' இடம் ஒன்றுக்கு மாற்றி விடப்பட்டதாக தான் கூறிக் கொண்டுள்ளது மீது பிகேஆர்  கேள்வி எழுப்பியுள்ளது. "வாக்குப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு புத்ராஜெயாவில் உள்ள இசி தலைமையகத்துக்கு சென்ற ஒரு  வாகனத்தை இசி-யின்…

‘வாக்குகள் வாங்கப்படுவதற்கான ஆதாரங்களை பிகேஆர் வெளியிடும்’

சபாவிலும் பினாங்கிலும் வாக்குகள் வாங்கப்படும் சம்பவங்களை தான் ஆவணப்படுத்தியுள்ளதாக  எதிர்க்கட்சியான பிகேஆர் இன்று அறிவித்துள்ளது. அந்தச் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது தெரிவித்தது. "எங்களிடம் பற்றுச்சீட்டுக்கள் உள்ளன. பினாங்கில் 50 ரிங்கிட்டும் சபாவில் 1,000 ரிங்கிட்டும் கொடுக்கப்பட்டுள்ளன," என்று பிகேஆர் மூத்த தலைவர் அன்வார்…

டிவி3 மூத்த நிர்வாகிகளை ஜெயிலில் போடுவேன்; அன்வார் மருட்டல்

மே 5ம் தேதி பக்காத்தான் ராக்யாட் அடுத்த அரசாங்கத்தை அமைக்குமானால் டிவி3 என அழைக்கப்படும்  Sistem Televisyen (M) Bhd-ன் உயர் நிலை நிர்வாக அதிகாரிகளை அவதூறு சொன்னதற்காக சிறையில் அடைக்கப் போவதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பக்காத்தான் அவதூறுகளை அனுமதிக்காது. காரணம் அதன் அரசாங்கம்…

வேட்பாளர் நியமன மையத்தில் அன்வார் கேலி செய்யப்பட்டார்

1982ம் ஆண்டு தொடக்கம் தமது சொந்த மாநிலத்தில் போட்டியிடும் பெர்மாத்தாங் பாவ் வேட்பாளர் அன்வார்  இப்ராஹிமை வேட்பாளர் நியமன மையத்துக்கு வெளியில் பிஎன் ஆதரவாளர்கள் இன்று அவமானப்படுத்தியுள்ளனர். பெராபிட்டில் உள்ள Institut Kemahiran Belia Negara-வில் தேர்தல் அதிகாரி யூஸ்னி இஸ்மாயில் அன்வார்  பெயரையும் அவரது கட்சி பெயரையும்…

அன்வாரின் புகழைக்கண்டு அஞ்சவில்லை என்கிறார் போட்டியாளர்

முன்னாள் பினாங்கு பாஸ் தேர்தல் இயக்குனர் மஸ்லான் இஸ்மாயிலிடம் பெர்மாத்தாங் பாவில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை எதிர்க்கும் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பினாங்கில் கவனத்தைக் கவரும்  இன்னொருவர் பினாங்கு அம்னோ இளைஞர் தலைவர் ரீஸல் நயினா மரைக்கான். அவர் கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்குகிறார்.…

‘தொகுதிகள் மீது சர்ச்சை இருந்தாலும் பக்காத்தான் உறவுகள் ஆழமானவை’

13வது பொதுத் தேர்தலுக்கான தொகுதிகள் மீது பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் எழும்  சிறிய சர்ச்சைகளை அந்தக் கூட்டணியின் உயர் தலைமைத்துவம் தணித்து விடும். இவ்வாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியின் தலைமைப் பரப்புரையாளரான அன்வார் இப்ராஹிம் சொல்கிறார். புதிய மலேசியாவைக் காண்பதற்கான இலட்சியமும் நோக்கமும் 'நிக் அஜிஸ்,…

‘நஜிப் மூன்று இளம் பக்காத்தான் வேட்பாளர்களைக் குறி வைத்துள்ளார்’

கிள்ளான் பள்ளத்தாக்கில் போட்டியிடும் பக்காத்தான் ரக்யாட்டின் இளம் வேட்பாளர் மூவரைக் கவிழ்க்க வேண்டும் என்று பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்  தம் கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்ற தகவல் தமக்குக் கிடைத்திருப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.. “லெம்பா பந்தாயில் போட்டியிடும் நுருல் இஸ்ஸா, பாண்டானில்…

அன்வார்: நான் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் தான் இருப்பேன்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், தமது பெர்மாத்தாங் பாவ் தொகுதியைத் தக்க வைத்துக்  கொள்ள மீண்டும் அங்கு களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர் போட்டியிடும் தொகுதி குறித்து பல நாட்களாக நீடித்த வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பினாங்கில் விளக்கக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ள…