அம்னோவுக்கு பலம்; மற்ற இனங்களுக்குப் பலவீனம்!

கோபி: அம்னோ பேரவை பற்றி கோமாளியின் கருத்து என்ன? கோமாளி: அம்னோ மிகவும் பலமானது. மலாய்க்காரர்களின் அரசியல் ஆணிவேர் அது. மிகவும் ஆழமாக வேரூண்றியுள்ள அதை மாற்றுவது இயலாத செயல். அம்னோ மாறும் என்றும் அல்லது மாறிவிட்டது என்பதெல்லாம் குதிரைக்கு கொம்பு முளைத்துவிட்டது என்று புலம்புவதற்கு ஒப்பாகும். அம்னோ…

தீபாவளி வாழ்த்தில் பிரதமரின் சாயம் வெளுத்தது

வணக்கம். கோமாளியின் தீபாவளி வாழ்த்துக்கள். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் பின்பும் நாம் நாட்டுக்காக உழைத்துள்ளோம். இரத்தத்தை வியர்வையாக்கி, உடல் பொருள் ஆவியென அர்ப்பணம் செய்துள்ளோம். நள்ளிரவில் சுதந்திரம், இன்னமும் விடியவில்லை என்பதுதான் ஏக்கமாக உள்ளது. இந்த நாடு நமக்கும் சொந்தம் என்பதிலும் நமக்கு சம உரிமை உண்டு…

புதிய சூரபத்மனும் பத்துமலை முருகனும்

வள்ளி: கோமாளி, பத்துமலைக்குப் பங்கம் விளைவித்ததாக மக்கள் கூட்டணி மீது பாயும் நடராஜாவின் போக்கு சரியா? கோமாளி: சிவனிடம் சாகா வரம் பெற்ற சூரபத்மன் என்ற அசுரனைக் கொல்ல, தனது நெற்றிக்கண் வழி முருகனைச் சிவன் உருவாக்க, பார்வதி வேல் வழங்க, அசுரன் ஓட்டம் எடுத்து மரமாகி மறைந்து…

பட்ஜெட் நாடகத்தில் காமெடியனாக பிரதமர்

குபேரன்: பட்ஜெட் 2013 பற்றி கோமாளியின் கருத்து என்ன? கோமாளி: குபேரா! சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பார்கள், ஆனால், அரசியல்வாதிகளுக்கு அது தேவையற்றது. ஒரு நாட்டின் வரவு-செலவு திட்டம் என்பது மிகவும் சிக்கலானது. அதை திறமையாக செய்யும் நிலையில் நமது அரசியல்வாதிகள் இல்லை. நமது நாட்டு மக்களில்…

மஇகா-வும் மகாதீரின் The Malay Dilemma-வும்!

பிரியா: கோமாளி, எனது அம்மாவும் அப்பாவும் மஇகா-வின் கிளையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். மாற்றம் வேண்டும் என்கிறார்கள் ஆனால், அதை தேசிய முன்னணியால்தான் கொண்டு வர முடியும் என்கிறார்கள். அவர்களுக்கு எப்படி புத்தி சொல்வது? கோமாளி: பிரியா, அவர்கள் அப்படி சொல்வதில் தவறில்லை. மாற்றம் வேண்டும் என்று ஒப்பு…

ஸ்ரீமுருகன் நிலையத்தால் புரட்சியா அல்லது வறட்சியா?

கந்தன்: கோமாளி, ஸ்ரீமுருகன் நிலையத்தால் இந்திய சமூகத்திற்கு புரட்சியா அல்லது வறட்சியா? கோமாளி: கந்தா! என்ன கேள்வி இது, சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா? என்று ஒளவையை கேட்ட மாதிரி உள்ளது உன் கேள்வி! நான் புரட்சி என்றால், அப்புறம் ஏன் இன்ட்ராப் என்பாய், வறட்சி…

ஊடகங்களுடன் அம்பிகா விவாதம் அரசியல் சார்புடையதா?

மேனகா: நான்கு முதன்மை தமிழ் நளேடுகளோடு அம்பிகாவையும் வைத்து செம்பருத்தி.கொம் நடத்திய விவாத மேடை அரசியல் சார்புடையதா? கோமாளி: கண்டிப்பாக மேனகா, அரசியல் என்பதற்கும் கட்சி அரசியல் எனபதற்கும் வேறுபாடு உள்ளது. நமக்கு இது பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாததால் அரசியல் என்பதை பலர் சரியாக மதிப்பீடு செய்வதில்லை.…

எழும்புத்துண்டுக்கு வாலாட்டுவதுதான் மஇகாவின் மாபெரும் சாதனை!

கண்ணம்மா: கோமளி அவர்களே, இந்தியர்களின் பிரதிநிதியாக இருக்கும் மாஇகாவின் மபெரும் சாதனையாக எதை கருதுவீர்? கோமாளி: கண்ணம்மா, நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர் என்பார்கள். மஇகாவின் தொடக்கம் இனவாதம் ஆனால் தேசியத்தன்மை கொண்டதாக இருந்தது. அது ஒரு பணக்காரர்களின் கட்சி. அதில் மும்முரமாக ஈடுபட்டவர்கள்…

வேதமூர்த்தியால் புதிய புரட்சியை உண்டாக்க முடியுமா?

பொன்னன்: மலேசியா திரும்பும் வேதமூர்த்தியால் புதிய புரட்சியை உண்டாக்க முடியுமா? கோமாளி: பொன்னா, அலை எப்பொழுது ஓய்வது; தலை எப்பொழுது முழுகுவது என்றில்லாமல் தக்க தருணத்தில் நாடு திரும்பும் வேதமூர்த்தியின் செயல் பாரட்டத்தக்கது. இண்ட்ராப் பேரணி முடிந்த அடுத்த நாளே லண்டன் பயணமான அவரின் கடந்த 56 மாத…

இந்தியர்களிடையே விவாத மேடை, வேலிக்கு ஓணான் சாட்சி என்றாகும்!

நலன்: தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி இந்தியத் தலைவர்களிடையே மேடை விவாதங்கள் முட்டாள்தனமானது என்கிறேன், கோமாளியின் கருத்து? கோமாளி: வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் இரண்டு தரப்பினரும் பேசினால் பயன் அற்றதாகா ஆகி விடும். வேலியில் வாழும் ஓணான் வேலிக்கு ஆதாரவாத்தான் சாட்சி சொல்லும். இந்தியர்களை…

ஒரே மலேசியா கொள்கை இந்தியர்களின் ஏழ்மையை ஒழிக்குமா?

மரகதம்: என்ன கோமாளி நலமா! எங்கும் எதிலும் ஒரே மலேசியாதான். இந்த சத்து மலேசியா கொள்கை வழி இந்தியர்களின் ஏழ்மை ஒழியுமா? கோமாளி: அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பார்கள். சொன்னால் நம்ப மாட்டாய் மரகதம் உலகமே இன்று அம்மணமாய்தான் உள்ளது. அதனால்தான் யாராவது ஏழ்மையை ஒழிக்க…

மெட்ரிக்குலேசனில் 1,000 இடங்களும்; கொக்கு பிடிக்க வெண்ணெய்யும்!

சுப்பையா: பிரதமர் அறிவித்த மெட்ரிக்குலேசனில் 1,000 இடங்கள் பற்றி கோமாளியின் கருத்து? கோமாளி: சுப்பையா, கொக்கு பிடிக்க வெண்ணெய் வைத்த கதை மாதிரி இது. முதலில் ஒரு கொக்கை தேடி அதன் தலையில் வெண்ணெய்யை வைத்துவிட வேண்டும். கொக்கு ஒரே இடத்தில் அப்படியே நிற்கும். வெயில் சூடேற வெண்ணெய்…

மக்கள் மன்றத்தில் நீதி கோரும் உண்ணாவிரதம்!

கோவலன்: கோமாளி, உண்ணா விரதமிருந்து எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலத்தை பெற வேண்டிய அவசியம் என்ன? கோமாளி: உண்ணாவிரதம் என்பது சுயமாக உணவை புறக்கணித்து பட்டினியுடன் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகும். மக்களின் பண்பாட்டில் உணவு மையமாகிறது. அதைப் புறக்கணித்து அதனால் உருவாகும் பசியை கொண்டு இந்த ஏதார்த்த நிலையில் உண்மையான பசி…

மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியும் நண்டு ரசமும்!

மோவதேசா: கோமாளி, வரலாறு படைத்த முதலாவது தமிழ்ப்பள்ளி என பாராட்டப்படும் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி குழப்படியாக உள்ளதாமே? கோமாளி: மோவதேசா! உனக்கு பதில் எழுத என் பேனா வெட்கப்படுகிறது. எழுதினால் தூக்கு மாட்டிக் கொள்வேன் என மிரட்டுகிறது. நானோ, உன்னைப் போன்றவர்களால் தமிழ் இனமே தூங்கி விடும் என்பதால் எழுதுகிறேன்.…

எவ்வளவு கொடுத்தா ஓட்டு போடலாம்?

முனியம்மா: கோமாளி தம்பி, எனக்கு இப்போ எழுபது வயசு. எனக்கு தெரிந்த எல்லா தேர்தலிலும், ஏதோ கொடுக்கிறத நம்பி ஓட்டு போட்டேன். இந்த தேர்தல் வர்ரதுக்கு முன்பே 500 கிடைச்சது. இன்னும் எவ்ளோ கொடுத்தா திருப்பியும் அவங்களுகே ஓட்டுப் போடலாம்? கோமாளி: அக்கா முனியம்மா, எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்…

பாரிசானின் தோல்வி காலத்தின் கட்டாயம்!

ரஜிப்: கோமாளி, பாரிசான் புத்ரஜெயாவை இழக்குமா? கோமாளி: ரஜிப், உனக்கு கிலி பிடித்துவிட்டதுபோல் இருக்கிறது உனது கேள்வி. "நான் என்ன பிரதமரா? கிலி பிடிப்பதற்கு" என்று கேட்பதும் எனது காதில் விழுகிறது. நீ பிரதமராக இல்லாவிட்டால் கூட, மத்திய அரசை ஆளும் பாரிசானை கொண்டு நாட்டை சுரண்டும் பலருக்கு…

மலேசியா அவர்கள் நாடு, நாம் “பாலே இந்தியா”

கோவிந்தசாமி: ம.இ.கா-விலிருந்து நீக்கப்பட்டு, பக்காத்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, மீண்டும் ம.இ.கா-வில் இணைந்து பாக்காத்தான் அரசாங்கம் வாக்கு கொடுத்ததை செய்யவில்லை என்று கிள்ளான் வட்டாரத்தில் ஒருவர் கலையோடு சாமி ஆடுகிறாரே?   கோமாளி: சாமி ஆடுபவர்கள், அருள் போகும்போது மலையேறிவிடுவார்கள். மீண்டும் அருள் வந்ததும் ஆடுவார்கள். அவரின் ஆட்டத்தில் உண்மையும்…

இண்ட்ராப் கூட்டத்தை கலைத்த அம்னோ ரவுடிகள்!

ரசாக்: நேற்று ‘அம்னோவை தவிர எதுவானலும் சரி’ என்ற கூட்டத்தைக் கலைத்த அம்னோ ரவுடிகள் பற்றி கோமாளி ஏன் கண்டம் செய்யவில்லை? கோமாளி: காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைகள் அனைத்தையும் கோமாளி வன்மையாக கண்டனம் செய்கிறேன். காந்தி படங்களை ஏந்தியும், வன்முறையைற்ற வகையில் இனவாதத்தை ஒழிக்க முற்பட்டுள்ள அமைப்புகளுடன் இணைந்து…

அன்வார் பிரதமரானால் இந்தியர்கள் பிரச்சனை தீருமா?

பாண்டியன்: மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமரானால், இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? கோமாளி: பலே, பாண்டியா! தேசிய முன்னணியை புறக்கணித்துவிட்டு, மக்கள் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் அன்வார் பிரதமராக ஆகும் வாய்ப்புள்ளது. அதே சமயம் குதப்புணர்ச்சி வழக்கு முடிவை முறையீட்டு நீதிமன்றம் மாற்றினால், நிலைமை…

தேர்தலில் கழுதை ஜெயிக்குமா?

வேலு: கோமாளி, கழுதை தேர்தலில் நின்றால் ஜெயிக்குமா? நீங்கள் நின்றால் என்ன செய்வீர்கள்?  கோமாளி: ஒன்பதாவது பொதுத் தேர்தலின்போது (1995) உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் நின்ற பழனிவேலுவின் தேர்தல் விபச்சார உரையை கேட்க நேர்ந்தது. "கழுதை கழுத்தில் பாரிசான் சின்னத்தை கட்டினால் போதும், கழுதை கூட ஜெயிக்கும்" என்றார்.…

ம.இ.கா திருந்தி விட்டதா?

சுசிலா: கோமாளி, 2008-ம் ஆண்டு பட்ட அடியிலே, மஇகா தன்னை சுயவிமர்சனத்தோடு மறுசீரமைப்புக்குள்ளாக்கி ஒரு புதிய பொலியுடன் பவனி வருகிறதா? கோமாளி: மஇகா என்பது அம்னோ இந்தியர்களுக்கு கொடுத்துள்ள வாகனம். அதற்கு எண்ணெய் ஊத்துவது, எப்படி ஓட்டுவது, யார் ஓட்டுவது, எங்கே ஓட்டுவது, எப்போ பிரேக் போடுவது, பழுது…